என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலத்தில் தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்24 Feb 2018 2:07 PM GMT (Updated: 24 Feb 2018 2:07 PM GMT)
வீட்டில் தனியாக இருந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பேரையூர்:
திருத்தங்கல்காட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது44). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி பூர்ணிமா.
இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று இவர்கள் பள்ளிக்கூடம் சென்று விட்டனர்.
பூர்ணிமாவும் கடைக்கு சென்று விட சரவணன் வீட்டில் தனியாக இருந்தார். கடைக்கு சென்று திரும்பிய பூர்ணிமா கணவரை அழைத்துள்ளார். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதனால் அவரது அறைக்கு சென்று பார்த்தார். அங்கு சரவணன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பூர்ணிமா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து சரவணன் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X