என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்பக்கூடல் அருகே தூங்கிய கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்20 Feb 2018 9:19 AM GMT (Updated: 20 Feb 2018 9:19 AM GMT)
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் முகமூடி கொள்ளையர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வானி இந்திரா நகரை சேர்ந்தவர் பூசம்மாள் (வயது 70).
பூசம்மாள் இரவு வீட்டின் கதவை சாத்தி கொண்டு வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தார். அப்போது முகத்தை மறைத்துக் கொண்டு 2 முகமுடி கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர்.
உள்ளே தூங்கி கொண்டிருந்த பூசம்மாள் கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதேபோல் நேற்று இரவு அதே 2 முகமூடி திருடர்கள் அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவரது வீடடின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
முகமூடி கொள்ளையர்களை கண்டதும் அழகர்சாமி சத்தம் போட்டார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த 2 முகமூடி கொள்ளையர்களும் தப்பி ஓடி விட்டனர்.
தொடர்ந்து 2 இடங்களில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வானி இந்திரா நகரை சேர்ந்தவர் பூசம்மாள் (வயது 70).
பூசம்மாள் இரவு வீட்டின் கதவை சாத்தி கொண்டு வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தார். அப்போது முகத்தை மறைத்துக் கொண்டு 2 முகமுடி கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர்.
உள்ளே தூங்கி கொண்டிருந்த பூசம்மாள் கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதேபோல் நேற்று இரவு அதே 2 முகமூடி திருடர்கள் அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவரது வீடடின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
முகமூடி கொள்ளையர்களை கண்டதும் அழகர்சாமி சத்தம் போட்டார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த 2 முகமூடி கொள்ளையர்களும் தப்பி ஓடி விட்டனர்.
தொடர்ந்து 2 இடங்களில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X