என் மலர்
செய்திகள்

டெல்லியில் பனி: சென்னை விமான நிலையத்தில் கவர்னர் கிரண்பேடி தவிப்பு
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டுள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டதால் கவர்னர் கிரண்பேடி சென்னை விமான நிலையத்தில் தவித்தார்.
ஆலந்தூர்:
டெல்லியில் கடுமையான பனி மூட்டம் ஏற்பட்டுள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் ஏற்பட்ட பனி மூட்டம் காரணமாக சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமான சேவையிலும் சென்னை வரும் விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. 5-க்கும் மேற்பட்ட விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
புதுவை கவர்னர் கிரண்பேடி டெல்லி செல்வதற்காக இன்று காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அவர் 10.30 மணி அளவில் ‘ஜெட்ஏர்வேஸ்’ விமானம் மூலம் டெல்லி செல்ல இருந்தார்.
அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதால் அவர் சென்னை விமான நிலையத்தில் தவித்தார்.
டெல்லியில் கடுமையான பனி மூட்டம் ஏற்பட்டுள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் ஏற்பட்ட பனி மூட்டம் காரணமாக சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமான சேவையிலும் சென்னை வரும் விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. 5-க்கும் மேற்பட்ட விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
புதுவை கவர்னர் கிரண்பேடி டெல்லி செல்வதற்காக இன்று காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அவர் 10.30 மணி அளவில் ‘ஜெட்ஏர்வேஸ்’ விமானம் மூலம் டெல்லி செல்ல இருந்தார்.
அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதால் அவர் சென்னை விமான நிலையத்தில் தவித்தார்.
Next Story






