என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
தேவகோட்டையில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
Byமாலை மலர்28 Sept 2017 2:37 PM IST (Updated: 28 Sept 2017 2:37 PM IST)
தேவகோட்டையில் கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஜீவாநகரை சேர்ந்தவர் மணிமேகலை. இவரது மகள் ஜனனி (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25-ந் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜனனி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதட்டம் அடைந்த மணிமேகலை மகளை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X