என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் இன்று ஓய்வு பெறுகிறார்
Byமாலை மலர்28 Sep 2017 3:10 AM GMT (Updated: 28 Sep 2017 3:10 AM GMT)
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்கு 60 வயது பூர்த்தி ஆவதை தொடர்ந்து இன்று அவர் ஓய்வு பெறுகிறார்.
சென்னை:
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராம மோகன ராவ், கடந்த 1957-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி பிறந்தார். தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1985-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர், ஆணையர் பதவிகளை வகித்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி, முதல்-அமைச்சர் அலுவலகத்தின் முதலாவது செயலாளராக நியமிக்கப்பட்ட ராம மோகன ராவ், அதே மாதம் 8-ந் தேதியன்று தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 21-ந் தேதியன்று அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் விடுவிக்கப்பட்டார்.
கடந்த மார்ச் 31-ந் தேதியன்று தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கழக இயக்குனராக அவர் நியமனம் செய்யப்பட்டார்.
60 வயது பூர்த்தி ஆவதை தொடர்ந்து இன்று ஓய்வு பெறுகிறார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராம மோகன ராவ், கடந்த 1957-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி பிறந்தார். தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1985-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர், ஆணையர் பதவிகளை வகித்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி, முதல்-அமைச்சர் அலுவலகத்தின் முதலாவது செயலாளராக நியமிக்கப்பட்ட ராம மோகன ராவ், அதே மாதம் 8-ந் தேதியன்று தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 21-ந் தேதியன்று அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் விடுவிக்கப்பட்டார்.
கடந்த மார்ச் 31-ந் தேதியன்று தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கழக இயக்குனராக அவர் நியமனம் செய்யப்பட்டார்.
60 வயது பூர்த்தி ஆவதை தொடர்ந்து இன்று ஓய்வு பெறுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X