என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார்சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பலி
Byமாலை மலர்30 Aug 2017 11:36 AM GMT (Updated: 30 Aug 2017 11:39 AM GMT)
கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கீரனூர்:
கீரனூர் அருகே உள்ள கொத்தமங்கலப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65), ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்.
இவர் நேற்று இரவு கொத்தமங்கலப்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கீரனூரில் அடகு கடை நடத்தி வரும் ராஜேஷ் (28) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற போது எதிர்பாராதவிதமாக நடந்து சென்ற மாரிமுத்து மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜேஷ் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்ததும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாரிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கீரனூர் அருகே உள்ள கொத்தமங்கலப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65), ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்.
இவர் நேற்று இரவு கொத்தமங்கலப்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கீரனூரில் அடகு கடை நடத்தி வரும் ராஜேஷ் (28) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற போது எதிர்பாராதவிதமாக நடந்து சென்ற மாரிமுத்து மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜேஷ் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்ததும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாரிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X