என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![விருத்தாசலம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை விருத்தாசலம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை](https://img.maalaimalar.com/Articles/2017/Jun/201706011817350818_self-immolation-young-girl-death-in-virudhachalam_SECVPF.gif)
X
விருத்தாசலம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
By
மாலை மலர்1 Jun 2017 12:47 PM GMT (Updated: 1 Jun 2017 12:47 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
விருத்தாசலம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே உள்ள பரவலூர் மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சகிலா(31). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. 3 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சகிலா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடலில் தீப்பிடித்ததும் கூச்சல் போட்டு அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை சகிலா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே உள்ள பரவலூர் மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சகிலா(31). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. 3 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சகிலா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடலில் தீப்பிடித்ததும் கூச்சல் போட்டு அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை சகிலா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)