என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெரியகுளம் அருகே பெண் உள்பட 2 பேர் மாயம்
Byமாலை மலர்27 Oct 2022 4:03 AM GMT
- குடும்ப பிரச்சினை காரணமாக பெண் உள்பட 2 பேர் மாயமாகினர்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி ரம்யா(27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குழந்தைகளை கவனிக்காமல் ரம்யா செல்போன் பார்த்து வந்தார்.
இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேவதானப்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து(27). சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியேறிச்சென்றவர் மாயமானார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்தபுகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X