என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போடி அருகே மூதாட்டி உள்பட 2 பேர் மாயம்
Byமாலை மலர்24 Aug 2022 5:32 AM GMT
- போடி அருகே மூதாட்டி உள்பட 2 பேர் மாயமாகினர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் மனைவி லீலாவதி (வயது 78). இவர் தனது உறவினர் பாண்டியன் பராமரிப்பில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த லீலாவதி திடீரென மாயமனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசிந்தலைசேரியை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணபெருமாள் (21). இவர் சம்பவத்தன்று தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கோம்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X