என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோத்தகிரியில் மது விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்16 Oct 2022 8:47 AM GMT
- மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்காக தனது கைப்பையில் வைத்திருந்தது தெரிய வந்தது.
- போலீசார் மொத்தம் 23 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி கெட்டிக்கம்பை பஜார் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நிற்பதாக கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேலுக்கு தொலைபேசி மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்க்கும் பொழுது குண்டடா பகுதியை சேர்ந்த மணிகண்டன் (43) என்பவர் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்காக தனது கைப்பையில் வைத்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதே போன்று ஊனமுற்றோர் காலனி பகுதியில் அஜித் (30) என்பவரிடமிருந்து சுமார் 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்து. அவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X