என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
துடியலூர், சூலூரில் கஞ்சா பதுக்கி விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்23 Jan 2023 9:22 AM GMT
- கஞ்சாவை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை
கோவை துடியலூர் முல்லை நகரில் உள்ள காட்டு பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கவுண்டம்பாளையம் முல்லை நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ேலாகு என்ற லோகநாதன் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். சூலூர் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள சந்திப்பில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த விழுப்புரத்தை சேர்ந்த நந்தகுமார் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X