என் மலர்
உள்ளூர் செய்திகள்

மறைமலைநகர் அருகே கோவிலில் கொள்ளையடித்த 2 பேர் கைது
- தேவி கருமாரியம்மன்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐம்பொன் சிலை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
- கார்த்திக் மற்றும் அவர் கொடுத்த தகவலின்படி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வண்டலூர்:
மறைமலைநகர் அடுத்த மகேந்திராசிட்டியில் உள்ள தேவி கருமாரியம்மன்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐம்பொன் சிலை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக கார்த்திக் மற்றும் அவர் கொடுத்த தகவலின்படி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொள்ளை தொடர்பாக ஜெயச்சந்திரன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story






