என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
10 ஏக்கர் ஏரி ஆக்கிரமிப்பு மீட்பு
Byமாலை மலர்23 Feb 2023 9:58 AM GMT
- ஏரியை ஆக்கிரமித்து கிணறு வெட்டி விவசாயம் செய்து வந்தனா்.
- போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றினா்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கொட்டுகாரம்பட்டி அருகே உள்ள சூரக்கல்மேட்டில் குண்டல் குட்டை ஏரி உள்ளது.
இந்த ஏரி 24 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி நிலத்தில் 10 ஏக்கா் நிலத்தை அருகில் வசிப்பவா்கள் ஆக்கிரமித்து கிணறு வெட்டி விவசாயம் செய்து வந்தனா்.
இதையடுத்து ஏரி நில ஆக்கிரமிப்பு குறித்து சம்பந்தப்பட்டவா்களுக்கு வருவாய்த் துறையினா் நோட்டிஸ் அனுப்பினா். ஆனாலும் அவர்கள் ஆக்கிரமிப்பை விலக்கிக் கொள்ளாததால் நேற்று ஊத்தங்கரை வட்டாட்சியா் கோவிந்தராஜ், வருவாய்த் துறையினா், சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றினா். பின்னா் ஏரியில் புதிதாக கரை கட்டப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X