என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்- என்.ஆர்.காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை
Byமாலை மலர்2 May 2021 12:28 PM GMT (Updated: 2 May 2021 12:28 PM GMT)
2 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி, 4 தொகுதிகளில் காங்கிரஸ்-திமுக கூட்டணி, 2 தொகுதிகளில் சுயேட்சைகள் முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
30 இடங்களை கொண்ட புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் நடந்து 24 நாட்களுக்கு பின் 6 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் முன்னிலை நிலவரம் தெரியத்தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.
30 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், 5 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ், 3 தொகுதிகளில் பாஜக, 1 தொகுதியில் திமுக வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி, 4 தொகுதிகளில் காங்கிரஸ்-திமுக கூட்டணி, 2 தொகுதிகளில் சுயேட்சைகள் முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
30 இடங்களை கொண்ட புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் நடந்து 24 நாட்களுக்கு பின் 6 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் முன்னிலை நிலவரம் தெரியத்தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.
30 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், 5 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ், 3 தொகுதிகளில் பாஜக, 1 தொகுதியில் திமுக வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி, 4 தொகுதிகளில் காங்கிரஸ்-திமுக கூட்டணி, 2 தொகுதிகளில் சுயேட்சைகள் முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X