என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமுக கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றி பெறும்- வாக்களித்த பின் திருமாவளவன் எம்பி பேட்டி
Byமாலை மலர்6 April 2021 9:49 AM GMT (Updated: 6 April 2021 9:49 AM GMT)
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அலை வீசி கொண்டிருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
செந்துறை:
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது சொந்த ஊரான அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்தை உள்ளடக்கிய குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்துறை அருகேயுள்ள அங்கனூர் கிராமத்திற்கு இன்று காலை வந்தார்.
அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நீண்ட வரிசையில் நின்று தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அலை வீசி கொண்டிருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தி.மு.க. கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X