search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சகாயம்
    X
    சகாயம்

    சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை- சகாயம் பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழக சட்டசபை தேர்தலில் எனது அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறினார்.
    சென்னை:

    சென்னையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எனது தலைமையிலான அரசியல் பேரவை தேர்தலில் போட்டியிடுகிறது.

    * சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை

    * புதிதாக ஒரு அரசியல் கட்சியை தொடங்கி பதிவு செய்ய முடியாத சூழலில் தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம்

    கட்சியுடன் எங்களது இளைஞர்கள் களம் காண்பார்கள்.

    * தமிழ்நாடு இளைஞர் கட்சி 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    * தமிழக சட்டசபை தேர்தலில் எனது அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    * 2 கட்சிகளின் சின்னத்தில் எங்கள் இளைஞர்கள் களம் காண்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    10 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வெளியிட்டார்.
    Next Story
    ×