என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

சகாயம்
சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை- சகாயம் பேட்டி
தமிழக சட்டசபை தேர்தலில் எனது அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறினார்.
சென்னை:
சென்னையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எனது தலைமையிலான அரசியல் பேரவை தேர்தலில் போட்டியிடுகிறது.
* சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை
* புதிதாக ஒரு அரசியல் கட்சியை தொடங்கி பதிவு செய்ய முடியாத சூழலில் தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம்
கட்சியுடன் எங்களது இளைஞர்கள் களம் காண்பார்கள்.
* தமிழ்நாடு இளைஞர் கட்சி 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
* தமிழக சட்டசபை தேர்தலில் எனது அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
* 2 கட்சிகளின் சின்னத்தில் எங்கள் இளைஞர்கள் களம் காண்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
10 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வெளியிட்டார்.
சென்னையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எனது தலைமையிலான அரசியல் பேரவை தேர்தலில் போட்டியிடுகிறது.
* சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை
* புதிதாக ஒரு அரசியல் கட்சியை தொடங்கி பதிவு செய்ய முடியாத சூழலில் தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம்
கட்சியுடன் எங்களது இளைஞர்கள் களம் காண்பார்கள்.
* தமிழ்நாடு இளைஞர் கட்சி 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
* தமிழக சட்டசபை தேர்தலில் எனது அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
* 2 கட்சிகளின் சின்னத்தில் எங்கள் இளைஞர்கள் களம் காண்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
10 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வெளியிட்டார்.
Next Story






