என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
Byமாலை மலர்14 Jun 2018 7:51 AM GMT (Updated: 14 Jun 2018 7:51 AM GMT)
18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். #edappadiPalanisamy #18mlas
சென்னை:
முதல்- அமைச்சர் பழனிசாமி இன்று அவரது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதேபோல் டி.டி.வி. தினகரனும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அடையாறு இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். #edappadiPalanisamy #18mlas
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X