என் மலர்
பெண்கள் மருத்துவம்
காம உணர்வுகள் நல்லதா அல்லது கெட்டதா எனச் சிலருக்குச் சந்தேகம் வரும். அதை முழுமையாக இல்லாவிட்டாலும், சிறிய அளவு தெரிந்து கொள்வோம்.
காம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இயல்பாகவே இருக்கக் கூடியதாகும். யாரும் சொல்லித்தராமலே, பறவைகள் முட்டை இடுகின்றன.
விலங்குகள் குட்டி போடுகின்றன. மனிதன் இனப் பெருக்கம் செய்கிறான். இவைகளுக்கு மூல காரணம் காமம் தான் என்கிறனர் ஆராய்ச்சி நிபுணர்கள்.
இதில், மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் தான். அவை, பார்த்தல், கேட்டல், ருசித்தல், வாசனை அறிதல், தொட்டு உணர்தல் ஆகியவை ஆகும்.
இந்த ஐம்புலன்கள் நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களைக் காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம்தான் மிகச்சிறந்த இன்பமாம். மனிதனுக்குக் காம உணர்வின்றி நிச்சயம் இருக்க முடியாது.
உறுதியாகக் காம உணர்வு இருக்கும். அந்த உணர்வு அளவோடு இருக்க வேண்டும்.
விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் எல்லாம் இன விருத்திக்காகதான், அதற்கான பருவத்தில் மட்டுமே ஒன்று சேர்கின்றன. ஆனால், மனிதன் தான், எல்லாக் காலத்திலும், பல இடத்திலும் செக்ஸ்-ஐ மிகச் சிறப்பாக உயர்வாக அனுபவிக்கிறான்.
ஆணும் பெண்ணும் இருவருமே செக்ஸ்-ஐ விரும்புவதால், அவர்களுக்குள் சில நியாயமான விதிமுறைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.
காம உணர்வுகள் அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுக்காமல், நமது கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில், இந்திய சட்டத்திற்கு உட்பட்ட வகையில், நியாயமானதாக இருக்க வேண்டும்.
இல்லை எனில் நம்மை சட்ட சிக்கலில் சிக்கிக் கொள்ள வைத்துவிடும். இதனால் தான் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று அன்றே ஒரு பழமொழியை நமது முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளார்கள்.
காம உணர்வு அளவோடு இருந்தால் எந்தப் பாதிப்பும் இல்லை.
விலங்குகள் குட்டி போடுகின்றன. மனிதன் இனப் பெருக்கம் செய்கிறான். இவைகளுக்கு மூல காரணம் காமம் தான் என்கிறனர் ஆராய்ச்சி நிபுணர்கள்.
இதில், மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் தான். அவை, பார்த்தல், கேட்டல், ருசித்தல், வாசனை அறிதல், தொட்டு உணர்தல் ஆகியவை ஆகும்.
இந்த ஐம்புலன்கள் நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களைக் காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம்தான் மிகச்சிறந்த இன்பமாம். மனிதனுக்குக் காம உணர்வின்றி நிச்சயம் இருக்க முடியாது.
உறுதியாகக் காம உணர்வு இருக்கும். அந்த உணர்வு அளவோடு இருக்க வேண்டும்.
விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் எல்லாம் இன விருத்திக்காகதான், அதற்கான பருவத்தில் மட்டுமே ஒன்று சேர்கின்றன. ஆனால், மனிதன் தான், எல்லாக் காலத்திலும், பல இடத்திலும் செக்ஸ்-ஐ மிகச் சிறப்பாக உயர்வாக அனுபவிக்கிறான்.
ஆணும் பெண்ணும் இருவருமே செக்ஸ்-ஐ விரும்புவதால், அவர்களுக்குள் சில நியாயமான விதிமுறைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.
காம உணர்வுகள் அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுக்காமல், நமது கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில், இந்திய சட்டத்திற்கு உட்பட்ட வகையில், நியாயமானதாக இருக்க வேண்டும்.
இல்லை எனில் நம்மை சட்ட சிக்கலில் சிக்கிக் கொள்ள வைத்துவிடும். இதனால் தான் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று அன்றே ஒரு பழமொழியை நமது முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளார்கள்.
காம உணர்வு அளவோடு இருந்தால் எந்தப் பாதிப்பும் இல்லை.
கர்ப்பிணிப் பெண்களுக்கு தலைவலி, முதுகுவலி, இடுப்பு வலி, போன்ற பல வலிகள் வருவது சகஜமான ஒன்று. இது குறித்து விரிவாக கீழே பார்க்கலாம்.
பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு தலைவலி, முதுகுவலி, இடுப்பு வலி, போன்ற பல வலிகள் வருவது சகஜமான ஒன்று. இரவில் தூங்க முடியாமல் தவிக்கும் இவர்கள் மருத்துவரைக் கேட்காமல், தாமாகவே வலி நிவாரணிகளை விழுங்கிவிட்டு வலியில் இருந்து விடுபடுகிற பெண்கள் எக்கச்சக்கம்.
“கர்ப்பம் தரித்த 5-வது மாதத்திலிருந்து முதுகுவலியானது ஆரம்பமாக வாய்ப்பு அதிகம். வெகு சிலருக்கு கர்ப்பமான 8-வது வாரத்திலிருந்து முதுகுவலி ஆரம்பிக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை 80 சதவீத கர்ப்பிணிகள் முதுகுவலியால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் இருக்கிறது.
கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம். மேலும், கர்ப்ப காலத்தின்போது Relaxin என்ற ஹார்மோன் சுரப்பதாலும் முதுகு இடுப்பு தசைகள் மற்றும் ஜவ்வுகள் வலுவிழந்து வலி உண்டாகிறது. வயிறு பெரிதாக ஆக, கீழ் முதுகின் எலும்பு முன்னோக்கி வளைகிறது.
இதனால் முதுகு எலும்பு தசைகளில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அதிக அழுத்தத்தின் காரணமாகவே முதுகுவலி வருகிறது”. “மருத்துவ அறிவுரைப்படி, நடத்தல், சைக்ளிங், நீச்சல் போன்றவை செய்வதால் முதுகு, வயிறு தசைகள் பலவீனமடையாமல் பாதுகாக்கப்படும். இதனால் வலியை குறைக்கலாம். பனிக்கட்டியால் முதுகுப்பகுதியில் தினமும் 10 முதல் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்கலாம்.
இரண்டு அல்லது மூன்று நாள் பனிக்கட்டி சிகிச்சைக்கு பின்பு மீதமான சுடுநீரினால் முதுகுப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். சரியான நிலையில் படுப்பதும், உட்காருவதும் மிகவும் அவசியம். உதாரணத்துக்கு தூங்கும்போது ஒரு பக்கமாக சாய்ந்து, கால் மூட்டுகளுக்கு இடையே சிறிய தலையணையை வைத்து, கால்மூட்டுகள் சிறிது மடங்கிய நிலையில் படுக்க வேண்டும். உட்கார்ந்து இருக்கும்போது டவலை நான்காக மடித்து முதுகுக்கு பின் வைத்து உட்காருவதன்மூலம் முதுகுக்கு ஏற்படும் அழுத்தத்தை பெருமளவு குறைக்கலாம்.
குதிகால் உயர்ந்த காலணிகள் பயன்படுத்துவதை தவிர்த்து பஞ்சு போன்ற மிருதுவான காலணிகளை பயன்படுத்துவதும் நல்லது. தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதையும், உட்கார்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். பொருட்களை தரையிலிருந்து குனிந்து எடுக்கும்போது முதுகெலும்பை முன்னோக்கி வளைக்காமல் கால்முட்டியை மடக்கி எடுக்க வேண்டும்.
மிக அரிதாக முதுகு எலும்புகளுக்கு இடையே உள்ள ஜவ்வு (Disc) விலகுவதால் ஒரு காலிலோ அல்லது இரண்டு கால்களிலோ கடுமையான நரம்பு வலி ஏற்படும். மேலும் கால்கள் மரத்துப்போகவோ அல்லது பலம் குறைதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். மேற்காணும் அறிகுறிகள் தென்பட்டால் தகுந்தமருத்துவரின் ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
கனமான பொருட்களைத் தூக்கும்போது கால்களை மடக்கி முதுகெலும்பை வளைக்காமல் தூக்க வேண்டும். அதிக உயரம் கொண்ட ஹீல்ஸ் உள்ள செருப்புகள் பயன்படுத்துவதை தவிர்த்து, தட்டையான மிகவும் மென்மையான செருப்பை பயன்படுத்தலாம். கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம்.
“கர்ப்பம் தரித்த 5-வது மாதத்திலிருந்து முதுகுவலியானது ஆரம்பமாக வாய்ப்பு அதிகம். வெகு சிலருக்கு கர்ப்பமான 8-வது வாரத்திலிருந்து முதுகுவலி ஆரம்பிக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை 80 சதவீத கர்ப்பிணிகள் முதுகுவலியால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் இருக்கிறது.
கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம். மேலும், கர்ப்ப காலத்தின்போது Relaxin என்ற ஹார்மோன் சுரப்பதாலும் முதுகு இடுப்பு தசைகள் மற்றும் ஜவ்வுகள் வலுவிழந்து வலி உண்டாகிறது. வயிறு பெரிதாக ஆக, கீழ் முதுகின் எலும்பு முன்னோக்கி வளைகிறது.
இதனால் முதுகு எலும்பு தசைகளில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அதிக அழுத்தத்தின் காரணமாகவே முதுகுவலி வருகிறது”. “மருத்துவ அறிவுரைப்படி, நடத்தல், சைக்ளிங், நீச்சல் போன்றவை செய்வதால் முதுகு, வயிறு தசைகள் பலவீனமடையாமல் பாதுகாக்கப்படும். இதனால் வலியை குறைக்கலாம். பனிக்கட்டியால் முதுகுப்பகுதியில் தினமும் 10 முதல் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்கலாம்.
இரண்டு அல்லது மூன்று நாள் பனிக்கட்டி சிகிச்சைக்கு பின்பு மீதமான சுடுநீரினால் முதுகுப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். சரியான நிலையில் படுப்பதும், உட்காருவதும் மிகவும் அவசியம். உதாரணத்துக்கு தூங்கும்போது ஒரு பக்கமாக சாய்ந்து, கால் மூட்டுகளுக்கு இடையே சிறிய தலையணையை வைத்து, கால்மூட்டுகள் சிறிது மடங்கிய நிலையில் படுக்க வேண்டும். உட்கார்ந்து இருக்கும்போது டவலை நான்காக மடித்து முதுகுக்கு பின் வைத்து உட்காருவதன்மூலம் முதுகுக்கு ஏற்படும் அழுத்தத்தை பெருமளவு குறைக்கலாம்.
குதிகால் உயர்ந்த காலணிகள் பயன்படுத்துவதை தவிர்த்து பஞ்சு போன்ற மிருதுவான காலணிகளை பயன்படுத்துவதும் நல்லது. தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதையும், உட்கார்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். பொருட்களை தரையிலிருந்து குனிந்து எடுக்கும்போது முதுகெலும்பை முன்னோக்கி வளைக்காமல் கால்முட்டியை மடக்கி எடுக்க வேண்டும்.
மிக அரிதாக முதுகு எலும்புகளுக்கு இடையே உள்ள ஜவ்வு (Disc) விலகுவதால் ஒரு காலிலோ அல்லது இரண்டு கால்களிலோ கடுமையான நரம்பு வலி ஏற்படும். மேலும் கால்கள் மரத்துப்போகவோ அல்லது பலம் குறைதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். மேற்காணும் அறிகுறிகள் தென்பட்டால் தகுந்தமருத்துவரின் ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
கனமான பொருட்களைத் தூக்கும்போது கால்களை மடக்கி முதுகெலும்பை வளைக்காமல் தூக்க வேண்டும். அதிக உயரம் கொண்ட ஹீல்ஸ் உள்ள செருப்புகள் பயன்படுத்துவதை தவிர்த்து, தட்டையான மிகவும் மென்மையான செருப்பை பயன்படுத்தலாம். கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம்.
இதய நோய்கள் உள்ளவர்கள் கருத்தரிக்கலாமா என்கிற கேள்வியும் பல பெண்களுக்கு உண்டு. இதற்கான விடையை கீழே விரிவாக பார்க்கலாம்.
திருமணமாகி பல வருடங்கள் ஆகியும், குழந்தையில்லை என மருத்துவரை அணுகும்போதுதான், ஆயிரம் பிரச்னைகளை காரணங்களாக அடுக்குவார்கள். திருமணத்துக்கு முன்பிலிருந்தே இருக்கும் உடல்நலக் கோளாறுகளுக்கு முறைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ளாததன் விளைவாகவும் அந்தப் பிரச்சனை இருக்கலாம்.
இப்படிப்பட்டவர்கள் ஒரு ரகம் என்றால், சின்னச் சின்ன பிரச்னைகளைக்கூட பெரிதாக நினைத்துக் கொண்டு, பயந்து மருத்துவரை அணுகுகிறவர்கள் இன்னொரு ரகம். அதிலும் கர்ப்பம் தரிக்கிற பருவத்தில் அவர்களுக்கு ஏற்படுகிற சந்தேகங்களுக்கும் குழப்பங்களுக்கும் அளவே இருக்காது. அந்த வகையில் இதய நோய்கள் உள்ளவர்கள் கருத்தரிக்கலாமா என்கிற கேள்வியும் பல பெண்களுக்கு உண்டு. அந்தப் பயத்தை தெளிவுபடுத்தி, அதற்காக ஆலோசனைகளை கீழே பார்க்கலாம்.
‘‘இதய நோய்களில் 2 வகை உண்டு. முதல் வகை, பிறப்பிலேயே இருக்கக்கூடிய பிரச்சனைகள். அடுத்தது பிறந்த பிறகு வெவ்வேறு காரணங்களால் வருவது. பிறப்பிலேயே உருவாகும் இதயப் பிரச்சனைகளில் பிரதானமாக இருப்பவற்றை அந்தந்த வயதிலேயே அறுவை சிகிச்சை செய்து, சரியாக்கி, மருந்து மாத்திரைகள் கொடுத்து ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
வெவ்வேறு காரணங்களால் வரும் இதய நோயில் முக்கியமானது ‘ருமாட்டிக் மைட்ரல் வால்வு’ நோய். ருமாட்டிக் காய்ச்சல் என்கிற ஒரு வகைக் காய்ச்சல் வந்து போன பிறகு சிலருக்கு இதயத்தின் இடது சேம்பரில் இருக்கும் மைட்ரல் வால்வு பாதிக்கப்படும். அதாவது, அந்த வால்வின் இயக்கம், சாதாரணமாக இருப்பதைவிட இறுக்கமாக மாறிவிடும்.
இதனால் இதயத்தில் இருந்து வரும் ரத்த ஓட்டத்தின் வேகம் போதாமல், மூச்சு வாங்க ஆரம்பிக்கும். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களை 8-ம் மாதமே மருத்துவமனையில் சேர்த்து, முழு ஓய்வில் வைத்திருக்கக் வேண்டிய அவசியம் நேரிடலாம். பிரசவம் ஆன பிறகுகூட இவர்களுக்கான ஆபத்து குறைவதில்லை.
அவ்வளவு நாளும் குழந்தைக்குச் சென்று கொண்டிருந்த ரத்த ஓட்டம் எல்லாம் திரும்ப அம்மாவின் இதயத்துக்கே வந்து சேர்வதால், இதயம் அதிகப்படியான லோடு தாங்காமல் போகும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அதனால் குழந்தை பிறந்த பின்பும் சில மணி நேரம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது. மருத்துவரின் அறிவுரைப்படி நடந்து கொண்டால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். பயம் வேண்டாம்.’’
இப்படிப்பட்டவர்கள் ஒரு ரகம் என்றால், சின்னச் சின்ன பிரச்னைகளைக்கூட பெரிதாக நினைத்துக் கொண்டு, பயந்து மருத்துவரை அணுகுகிறவர்கள் இன்னொரு ரகம். அதிலும் கர்ப்பம் தரிக்கிற பருவத்தில் அவர்களுக்கு ஏற்படுகிற சந்தேகங்களுக்கும் குழப்பங்களுக்கும் அளவே இருக்காது. அந்த வகையில் இதய நோய்கள் உள்ளவர்கள் கருத்தரிக்கலாமா என்கிற கேள்வியும் பல பெண்களுக்கு உண்டு. அந்தப் பயத்தை தெளிவுபடுத்தி, அதற்காக ஆலோசனைகளை கீழே பார்க்கலாம்.
‘‘இதய நோய்களில் 2 வகை உண்டு. முதல் வகை, பிறப்பிலேயே இருக்கக்கூடிய பிரச்சனைகள். அடுத்தது பிறந்த பிறகு வெவ்வேறு காரணங்களால் வருவது. பிறப்பிலேயே உருவாகும் இதயப் பிரச்சனைகளில் பிரதானமாக இருப்பவற்றை அந்தந்த வயதிலேயே அறுவை சிகிச்சை செய்து, சரியாக்கி, மருந்து மாத்திரைகள் கொடுத்து ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
வெவ்வேறு காரணங்களால் வரும் இதய நோயில் முக்கியமானது ‘ருமாட்டிக் மைட்ரல் வால்வு’ நோய். ருமாட்டிக் காய்ச்சல் என்கிற ஒரு வகைக் காய்ச்சல் வந்து போன பிறகு சிலருக்கு இதயத்தின் இடது சேம்பரில் இருக்கும் மைட்ரல் வால்வு பாதிக்கப்படும். அதாவது, அந்த வால்வின் இயக்கம், சாதாரணமாக இருப்பதைவிட இறுக்கமாக மாறிவிடும்.
இதனால் இதயத்தில் இருந்து வரும் ரத்த ஓட்டத்தின் வேகம் போதாமல், மூச்சு வாங்க ஆரம்பிக்கும். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களை 8-ம் மாதமே மருத்துவமனையில் சேர்த்து, முழு ஓய்வில் வைத்திருக்கக் வேண்டிய அவசியம் நேரிடலாம். பிரசவம் ஆன பிறகுகூட இவர்களுக்கான ஆபத்து குறைவதில்லை.
அவ்வளவு நாளும் குழந்தைக்குச் சென்று கொண்டிருந்த ரத்த ஓட்டம் எல்லாம் திரும்ப அம்மாவின் இதயத்துக்கே வந்து சேர்வதால், இதயம் அதிகப்படியான லோடு தாங்காமல் போகும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அதனால் குழந்தை பிறந்த பின்பும் சில மணி நேரம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது. மருத்துவரின் அறிவுரைப்படி நடந்து கொண்டால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். பயம் வேண்டாம்.’’
தகுந்த மருத்துவப் பரிசோதனை மூலம் நோயை கண்டறிந்து தகுந்த சிகிச்சை செய்து கொண்டால் தீராத முதுகுவலியையும் முடிவுக்கு கொண்டு வரலாம்.
நமக்கு வரும் அன்றாடத் தொந்தரவுகளில் முதுகுவலி முதன்மை இடத்தில் உள்ளது. அநேகமாக நம்மில் 90 சதவீதம் பேருக்கு வாழ்வில் ஒரு தடவையாவது முதுகுவலி வந்திருக்கும். ஒரு இடத்தில் தொடர்ந்து உட்காரவே முடியவில்லை என்றும், குனிந்து நிமிர்வதற்குள் உயிரே போய் விடும் போல் உள்ளது என்ற புலம்பலை பெரும்பாலானோர் வீட்டில் நித்தம் கேட்கலாம்.
வாழ்க்கையில் முன்னேற முதுகெலும்பு முக்கியம். முதுவலி அடிக்கடி ஒருவருக்கு வருவதற்கு மிக முக்கிய காரணம் உடற்பயிற்சி இல்லாதது தான். உடற்பயிற்சியும் சரியான முறையில் செய்யவேண்டும். இல்லையென்றால் முதுகுவலி கூடுவதற்கு வாய்ப்புண்டு. தொடர்ந்து கனத்த பொருட்களை தூக்குபவர்கள் (சுமை தூக்குவோர்), அதிக நேரம் குனிந்து வேலை செய்பவர்கள் (விவசாயி), தொடர்ந்து இருக்கையில் அமர்ந்து வேலை செய்பவர்கள் (அலுவலர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், வாகன ஓட்டுனர்), அதிக தூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோருக்கு முதுகுவலி அடிக்கடி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. முதுகுவலி வரும் காரணங்களை ஐந்து நிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம்.
1. தண்டுவட எலும்பு அமைப்பு மற்றும் அதை கட்டுப்படுத்தும் தசைகள், தசை நார்களில் இருந்து வரும் முதுகுவலி. இந்த வகை முதுகுவலி நாம் வேலை செய்யும் போது அதிகமாக இருக்கும். படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டால் குறைந்து விடும். இது அதிகமானோருக்கு வரும் முதுகுவலி ஆகும். இந்த வகை முதுகுவலியை சரியான பயிற்சி மூலமாக குணப்படுத்திக் கொள்ளலாம். பயிற்சியை தொடர்ந்து வந்தால் அடிக்கடி வலி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
2. முதுகு எலும்பு அமைப்பின் ஊடே இருக்கும் டிஸ்க் என்ற ஜவ்வானது, தேய்ந்து, பிதுங்கி வெளியே தள்ளப்பட்டால், நரம்பு மண்டலத்தில் அழுத்தம் வர வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அழுத்தப்பட்ட நரம்பினால் முதுகுவலியுடன் பின்னந்தொடை மற்றும் கெண்டைத் தசையில் வலி ஏற்படும். மேலும் பாதத்தில் மதமதப்பு வரும். இதனால் தீராத வலி ஏற்பட்டால் சாவித்துவார அறுவை சிகிச்சை மூலம் நரம்பு அழுத்தத்தை சரிசெய்து கொள்ளலாம்.
3. மூட்டு வாத நோயின் பாதிப்பால் முதுகுவலி வரவாய்ப்பு உள்ளது. இதற்கு “ஆங்கைலோசிங் ஸ்பாண்டைலிட்டில்” என்று கூறுவார்கள். இந்த நோய் 20 முதல் 40 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு வரும். இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஓய்வெடுத்த பின் அதிக வலியும், உடற்பயிற்சி மற்றும் வேலை செய்யும் போது வலி நிவாரணமும் கிடைக்கும். சரியான பயிற்சி மூலம் இந்த நோயின் தன்மையை கட்டுப்படுத்தலாம்.
4. “ஆபத்தான முதுகுவலி” ஒரு சிலருக்கு வருவதுண்டு. பெரும்பாலும் 40 வயதுக்கு மேல் வரும். இந்த வகை முதுகுவலி எந்தநேரமும் இருந்து கொண்டே இருக்கும். இந்த வகை முதுகுவலி, தண்டுவட எலும்பில் தொற்றுக்கிருமியோ, காசநோயோ அல்லது புற்றுநோய் பாதிப்பால் வருவதுண்டு. இதற்கு உடனடியாக மருத்துவம் பார்க்கவில்லை என்றால் விளைவுகள் விபரீதமாக வாய்ப்பு உள்ளது.
5. எலும்பு தொய்வு நோயினால் அதிகமான பெண்கள் 50 வயதிற்கு மேல் முதுகுவலியினால் அவதிப்படுகிறார்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கு சரியான முறையில் மருத்துவம் செய்து கொண்டால் பிற்காலத்தில் வரும் முதுகெலும்பு முறிவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். மாலை வெயிலில் உடற்பயிற்சிடன் அன்றாட உணவில் போதிய அளவு சுண்ணாம்புச்சத்து மற்றும் வைட்டமின் டி சேர்த்துக் கொண்டால் எலும்பு தொய்வு நோயில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
முதுகுவலி பெரும்பாலும் தண்டுவட அமைப்பில் இருக்கும் கோளாறினால் வருகிறது. சில சமயம் நமது வயிற்றுப் பகுதியில் ஏற்படும் நோய்களினாலும் முதுகுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக கணைய வீக்கத்தினாலோ, வயிற்றுப்புண் முற்றிப்போனாலோ, கர்ப்பப்பையை சுற்றி தொற்றுக் கிருமி பரவினாலோ, சிறுநீரக கோளாறினாலோ முதுகுவலி வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கு சாதாரண விகிதத்தைவிட அதிக அளவில் முதுகுவலி வருவதுண்டு. அதை தண்டுவடத்தில் மயக்க மருந்து செலுத்தியதால் வந்தது என்று கூறுவது தவறு. ஆபரேசன் செய்த இடம் நன்கு ஆறிய பிறகு மருத்துவரின் ஆலோசனையோடு தகுந்த பயிற்சி செய்து வந்தால் முதுகுவலி வராது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
தகுந்த மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் எந்த பகுதியின் செயல் இழப்பினால் முதுகுவலி வருகிறது என்பதை அறியலாம். அதன் மூலம் நோயை கண்டறிந்து தகுந்த சிகிச்சை செய்து கொண்டால் தீராத முதுகுவலியையும் முடிவுக்கு கொண்டு வரலாம்.
வாழ்க்கையில் முன்னேற முதுகெலும்பு முக்கியம். முதுவலி அடிக்கடி ஒருவருக்கு வருவதற்கு மிக முக்கிய காரணம் உடற்பயிற்சி இல்லாதது தான். உடற்பயிற்சியும் சரியான முறையில் செய்யவேண்டும். இல்லையென்றால் முதுகுவலி கூடுவதற்கு வாய்ப்புண்டு. தொடர்ந்து கனத்த பொருட்களை தூக்குபவர்கள் (சுமை தூக்குவோர்), அதிக நேரம் குனிந்து வேலை செய்பவர்கள் (விவசாயி), தொடர்ந்து இருக்கையில் அமர்ந்து வேலை செய்பவர்கள் (அலுவலர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், வாகன ஓட்டுனர்), அதிக தூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோருக்கு முதுகுவலி அடிக்கடி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. முதுகுவலி வரும் காரணங்களை ஐந்து நிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம்.
1. தண்டுவட எலும்பு அமைப்பு மற்றும் அதை கட்டுப்படுத்தும் தசைகள், தசை நார்களில் இருந்து வரும் முதுகுவலி. இந்த வகை முதுகுவலி நாம் வேலை செய்யும் போது அதிகமாக இருக்கும். படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டால் குறைந்து விடும். இது அதிகமானோருக்கு வரும் முதுகுவலி ஆகும். இந்த வகை முதுகுவலியை சரியான பயிற்சி மூலமாக குணப்படுத்திக் கொள்ளலாம். பயிற்சியை தொடர்ந்து வந்தால் அடிக்கடி வலி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
2. முதுகு எலும்பு அமைப்பின் ஊடே இருக்கும் டிஸ்க் என்ற ஜவ்வானது, தேய்ந்து, பிதுங்கி வெளியே தள்ளப்பட்டால், நரம்பு மண்டலத்தில் அழுத்தம் வர வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அழுத்தப்பட்ட நரம்பினால் முதுகுவலியுடன் பின்னந்தொடை மற்றும் கெண்டைத் தசையில் வலி ஏற்படும். மேலும் பாதத்தில் மதமதப்பு வரும். இதனால் தீராத வலி ஏற்பட்டால் சாவித்துவார அறுவை சிகிச்சை மூலம் நரம்பு அழுத்தத்தை சரிசெய்து கொள்ளலாம்.
3. மூட்டு வாத நோயின் பாதிப்பால் முதுகுவலி வரவாய்ப்பு உள்ளது. இதற்கு “ஆங்கைலோசிங் ஸ்பாண்டைலிட்டில்” என்று கூறுவார்கள். இந்த நோய் 20 முதல் 40 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு வரும். இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஓய்வெடுத்த பின் அதிக வலியும், உடற்பயிற்சி மற்றும் வேலை செய்யும் போது வலி நிவாரணமும் கிடைக்கும். சரியான பயிற்சி மூலம் இந்த நோயின் தன்மையை கட்டுப்படுத்தலாம்.
4. “ஆபத்தான முதுகுவலி” ஒரு சிலருக்கு வருவதுண்டு. பெரும்பாலும் 40 வயதுக்கு மேல் வரும். இந்த வகை முதுகுவலி எந்தநேரமும் இருந்து கொண்டே இருக்கும். இந்த வகை முதுகுவலி, தண்டுவட எலும்பில் தொற்றுக்கிருமியோ, காசநோயோ அல்லது புற்றுநோய் பாதிப்பால் வருவதுண்டு. இதற்கு உடனடியாக மருத்துவம் பார்க்கவில்லை என்றால் விளைவுகள் விபரீதமாக வாய்ப்பு உள்ளது.
5. எலும்பு தொய்வு நோயினால் அதிகமான பெண்கள் 50 வயதிற்கு மேல் முதுகுவலியினால் அவதிப்படுகிறார்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கு சரியான முறையில் மருத்துவம் செய்து கொண்டால் பிற்காலத்தில் வரும் முதுகெலும்பு முறிவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். மாலை வெயிலில் உடற்பயிற்சிடன் அன்றாட உணவில் போதிய அளவு சுண்ணாம்புச்சத்து மற்றும் வைட்டமின் டி சேர்த்துக் கொண்டால் எலும்பு தொய்வு நோயில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
முதுகுவலி பெரும்பாலும் தண்டுவட அமைப்பில் இருக்கும் கோளாறினால் வருகிறது. சில சமயம் நமது வயிற்றுப் பகுதியில் ஏற்படும் நோய்களினாலும் முதுகுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக கணைய வீக்கத்தினாலோ, வயிற்றுப்புண் முற்றிப்போனாலோ, கர்ப்பப்பையை சுற்றி தொற்றுக் கிருமி பரவினாலோ, சிறுநீரக கோளாறினாலோ முதுகுவலி வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கு சாதாரண விகிதத்தைவிட அதிக அளவில் முதுகுவலி வருவதுண்டு. அதை தண்டுவடத்தில் மயக்க மருந்து செலுத்தியதால் வந்தது என்று கூறுவது தவறு. ஆபரேசன் செய்த இடம் நன்கு ஆறிய பிறகு மருத்துவரின் ஆலோசனையோடு தகுந்த பயிற்சி செய்து வந்தால் முதுகுவலி வராது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
தகுந்த மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் எந்த பகுதியின் செயல் இழப்பினால் முதுகுவலி வருகிறது என்பதை அறியலாம். அதன் மூலம் நோயை கண்டறிந்து தகுந்த சிகிச்சை செய்து கொண்டால் தீராத முதுகுவலியையும் முடிவுக்கு கொண்டு வரலாம்.
ஒருசில காரணிகள் தான் ஒரு பெண்ணின் கருவளத்தைப் பாதித்து, குழந்தைப் பெற்றெடுக்கும் தன்மையை பாதிக்கிறது. அவை எத்தகைய காரணிகள் என்பதை பார்க்கலாம்.
ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் காலம் என்றால் அது கர்ப்ப காலமும், பிரசவ காலமும் தான். ஆனால் அத்தகைய தாய்மையை இன்றைய தலைமுறையினர் பலரால் பெற முடிவதில்லை. இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.
ஒருசில காரணிகள் தான் ஒரு பெண்ணின் கருவளத்தைப் பாதித்து, குழந்தைப் பெற்றெடுக்கும் தன்மையை பாதிக்கிறது. அத்தகைய காரணிகள் என்னவென்று தெரிந்து கொண்டால், நிச்சயம் குழந்தைப் பெற்றெடுப்பதில் இருக்கும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சரி, இப்போது ஒரு பெண்ணின் கருவளத்தைப் பாதிக்கும் காரணிகள் என்னவென்று பார்ப்போம்.
மோசமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கத்தால், ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் உடல் பருமனால் அவஸ்தைப்படுகின்றனர். உடல் பருமன் நோய்களுக்கு மட்டும் வழிவகுப்பதோடு, குழந்தைப் பெற்றெடுப்பதிலும் இடையூறை ஏற்படுத்தும். எனவே பெண்கள் எப்போதும் தங்களது உடல் எடையைச் சிக்கென்று பராமரிக்க வேண்டியது அவசியம்.
வயதும் பெண்களின் கருவளத்தைப் பாதிக்கும். பொதுவாக 23-40 வயது வரை பெண்களால் கருத்தரித்து குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே பெரும்பாலான தம்பதிகள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று குழந்தையைத் தள்ளிப் போடுகின்றனர். இப்படி பெண்கள் குழந்தைப் பெற்றெடுப்பதைத் தள்ளிப் போட்டால், அவர்களின் கருப்பை வயது அதிகரிக்க அதிகரிக்க பலவீனமாகி, பின் கருத்தரிப்பதில் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
வயது அதிகரிக்க அதிகரிக்க பெண்களுக்கு பாலியல் உறவில் நாட்டம் குறைய ஆரம்பிக்கும். ஒருவருக்கு பாலியல் உறவில் நாட்டம் குறைந்தால், குழந்தைப் பெற்றெடுப்பதில் பிரச்சனையை சந்திக்கக்கூடும்.
பெண்களுக்கு பாலியல் நாட்டம் குறைந்தால் மட்டும் குழந்தைப் பெற்றெடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதில்லை, மனைவியை முழுமையாக சந்தோஷப்படுத்தாத கணவனாலும் குழந்தைப் பெற்றெடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே திருமணத்திற்குப் பின் ஒவ்வொரு பெண்ணும், ஆணும் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகம் காண்பிக்க வேண்டும்.
பெண்களின் கருவளத்தை வீட்டில் பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த பொருட்களும் பாதிக்கும். அதிலும் கழிவறையை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள கெமிக்கல்களை சுவாசிக்கும் போது, அந்த வாயுக்கள் நேரடியாக கருவளத்தைப் பாதிக்கும்.
ஒருசில காரணிகள் தான் ஒரு பெண்ணின் கருவளத்தைப் பாதித்து, குழந்தைப் பெற்றெடுக்கும் தன்மையை பாதிக்கிறது. அத்தகைய காரணிகள் என்னவென்று தெரிந்து கொண்டால், நிச்சயம் குழந்தைப் பெற்றெடுப்பதில் இருக்கும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சரி, இப்போது ஒரு பெண்ணின் கருவளத்தைப் பாதிக்கும் காரணிகள் என்னவென்று பார்ப்போம்.
மோசமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கத்தால், ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் உடல் பருமனால் அவஸ்தைப்படுகின்றனர். உடல் பருமன் நோய்களுக்கு மட்டும் வழிவகுப்பதோடு, குழந்தைப் பெற்றெடுப்பதிலும் இடையூறை ஏற்படுத்தும். எனவே பெண்கள் எப்போதும் தங்களது உடல் எடையைச் சிக்கென்று பராமரிக்க வேண்டியது அவசியம்.
வயதும் பெண்களின் கருவளத்தைப் பாதிக்கும். பொதுவாக 23-40 வயது வரை பெண்களால் கருத்தரித்து குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே பெரும்பாலான தம்பதிகள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று குழந்தையைத் தள்ளிப் போடுகின்றனர். இப்படி பெண்கள் குழந்தைப் பெற்றெடுப்பதைத் தள்ளிப் போட்டால், அவர்களின் கருப்பை வயது அதிகரிக்க அதிகரிக்க பலவீனமாகி, பின் கருத்தரிப்பதில் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
வயது அதிகரிக்க அதிகரிக்க பெண்களுக்கு பாலியல் உறவில் நாட்டம் குறைய ஆரம்பிக்கும். ஒருவருக்கு பாலியல் உறவில் நாட்டம் குறைந்தால், குழந்தைப் பெற்றெடுப்பதில் பிரச்சனையை சந்திக்கக்கூடும்.
பெண்களுக்கு பாலியல் நாட்டம் குறைந்தால் மட்டும் குழந்தைப் பெற்றெடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதில்லை, மனைவியை முழுமையாக சந்தோஷப்படுத்தாத கணவனாலும் குழந்தைப் பெற்றெடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே திருமணத்திற்குப் பின் ஒவ்வொரு பெண்ணும், ஆணும் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகம் காண்பிக்க வேண்டும்.
பெண்களின் கருவளத்தை வீட்டில் பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த பொருட்களும் பாதிக்கும். அதிலும் கழிவறையை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள கெமிக்கல்களை சுவாசிக்கும் போது, அந்த வாயுக்கள் நேரடியாக கருவளத்தைப் பாதிக்கும்.
பெண்கள் தங்கள் கணவனுக்காக செய்யும் ரொமாண்டிக் விஷயங்கள் தான் இல்லறத்தில் அதிகப்படியான காதலை உண்டாக்கும். உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் செய்யும்.
ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த சினிமாவிலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை. ஆண் தான் மல்லிகைப்பூ, அல்வா வாங்கி செல்வார், ஆண் தான் திரைப்படத்திற்கு அழைத்து செல்வார். பெண்கள் சும்மாவே இருப்பார்கள். உண்மையில் பெண்கள் தங்கள் கணவனுக்காக செய்யும் ரொமாண்டிக் விஷயங்கள் தான் இல்லறத்தில் அதிகப்படியான காதலை உண்டாக்கும். உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் செய்யும்.
திருமணத்திற்கு முன் அம்மா எண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பதில் அக்கறையும், பாசமும் இருக்கும். திருமணத்திற்கு பிறகு மனைவி குளிப்பாட்டி விடுவதில் எல்லாமும் இருக்கும். கணவன் - மனைவியின் இல்லற வாழ்க்கையில் மிக ரொமாண்டிக்கான விஷயம் என இதை எளிதாக குறிப்பிடலாம்.
கணவன் ஆய்ந்து ஒய்ந்து வேலைகளை முடித்து வீடு திரும்பும் போது, அவனை கேட்காமலேயே அவனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து பரிமாறுவது / ஊட்டிவிடுவது.
வீட்டு வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, ஏதேனும் நிகழ்வில் மற்றவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென கணவன் மீது கண்களை திருப்பி சிறு புன்னகையுடன் ஜாடை காண்பிப்பது.
காலையில் கணவர் அலுவலகம் கிளம்பியதில் இருந்து மதியம் சாப்பிட்டாச்சா என்று மெசேஜ் செய்வது மாலையில் வர தாமதம் ஆனால் எப்போது வீட்டிற்கு வருவீங்க என்று போனில் கேட்பது வரை எப்போது உங்களையே நினைத்து கொண்டிருக்றேன் என்பதை கணவருக்கு எளிய முறையில் ரொமாண்டிக்காக புரியவைக்க மனைவியால் மட்டுமே முடியும்.
டென்சன், கோபம், கவலையில் இருக்கும் கணவரை தனது கண் அசைவின் மூலம் ரொமாண்டிக்கான மூடிற்கு கொண்டு செல்ல மனைவியால் மட்டுமே முடியும்.
ஒரு சில விஷயங்கள், பொருட்கள் கணவனுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அதை அவரே கூட மறந்திருப்பார். என்றோ கூறியதை நினைவில் வைத்து அதை தகுந்த தருணத்தில் வாங்கி வந்து பரிசளித்து கணவரை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைத்து விடுவார்கள் பெண்கள்.
திருமணத்திற்கு முன் அம்மா எண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பதில் அக்கறையும், பாசமும் இருக்கும். திருமணத்திற்கு பிறகு மனைவி குளிப்பாட்டி விடுவதில் எல்லாமும் இருக்கும். கணவன் - மனைவியின் இல்லற வாழ்க்கையில் மிக ரொமாண்டிக்கான விஷயம் என இதை எளிதாக குறிப்பிடலாம்.
கணவன் ஆய்ந்து ஒய்ந்து வேலைகளை முடித்து வீடு திரும்பும் போது, அவனை கேட்காமலேயே அவனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து பரிமாறுவது / ஊட்டிவிடுவது.
வீட்டு வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, ஏதேனும் நிகழ்வில் மற்றவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென கணவன் மீது கண்களை திருப்பி சிறு புன்னகையுடன் ஜாடை காண்பிப்பது.
காலையில் கணவர் அலுவலகம் கிளம்பியதில் இருந்து மதியம் சாப்பிட்டாச்சா என்று மெசேஜ் செய்வது மாலையில் வர தாமதம் ஆனால் எப்போது வீட்டிற்கு வருவீங்க என்று போனில் கேட்பது வரை எப்போது உங்களையே நினைத்து கொண்டிருக்றேன் என்பதை கணவருக்கு எளிய முறையில் ரொமாண்டிக்காக புரியவைக்க மனைவியால் மட்டுமே முடியும்.
டென்சன், கோபம், கவலையில் இருக்கும் கணவரை தனது கண் அசைவின் மூலம் ரொமாண்டிக்கான மூடிற்கு கொண்டு செல்ல மனைவியால் மட்டுமே முடியும்.
ஒரு சில விஷயங்கள், பொருட்கள் கணவனுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அதை அவரே கூட மறந்திருப்பார். என்றோ கூறியதை நினைவில் வைத்து அதை தகுந்த தருணத்தில் வாங்கி வந்து பரிசளித்து கணவரை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைத்து விடுவார்கள் பெண்கள்.
இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் எந்த உணவுகளை சாப்பிட்டால், தாயும், சேயும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது நன்கு சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அதிலும் இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் உணவில் சற்று அதிகமாகவே அக்கறை காட்ட வேண்டும். மேலும் கர்ப்பமான பின் பெண்கள், குழந்தைக்காக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.
முக்கியமாக உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இங்கு இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் எந்த உணவுகளை சாப்பிட்டால், தாயும், சேயும் ஆரோக்கியமாக இருக்கும் என உணவுப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
நட்ஸில் வைட்டமின்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளது. இதை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது பாலை தவறாமல் குடிக்க வேண்டும். அதிலும் இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் சற்று அதிகமாகவே பாலைப் பருக வேண்டும்.
தயிரில் கால்சியம் அதிகம் உள்ளது. வயிற்றில் வளரும் குழந்தையின் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு கால்சியம் அதிகம் தேவைப்படும். ஆகவே கர்ப்பிணிகள் தயிரை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் மெர்குரி குறைவாக உள்ள மீனைத் தான் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும். ஏனெனில் இதில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது.
கொண்டைக்கடலையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள், கொண்டைக்கடலையை சாப்பிட்டால், குழந்தையின் தசை வளர்ச்சி அதிகம் இருக்கும்.
முட்டையில் வைட்டமின்கள், புரோட்டீன்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை ஏராளமாக உள்ளது. இந்த முட்டையை கர்ப்பிணிப் பெண்கள் தினமும் சாப்பிட்டால், இன்னும் நல்லது.
பசலைக்கீரையில் இரும்புச்சத்து உள்ளது. இந்த இரும்புச்சத்து குழந்தையின் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும்.
முக்கியமாக உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இங்கு இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் எந்த உணவுகளை சாப்பிட்டால், தாயும், சேயும் ஆரோக்கியமாக இருக்கும் என உணவுப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
நட்ஸில் வைட்டமின்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளது. இதை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது பாலை தவறாமல் குடிக்க வேண்டும். அதிலும் இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் சற்று அதிகமாகவே பாலைப் பருக வேண்டும்.
தயிரில் கால்சியம் அதிகம் உள்ளது. வயிற்றில் வளரும் குழந்தையின் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு கால்சியம் அதிகம் தேவைப்படும். ஆகவே கர்ப்பிணிகள் தயிரை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் மெர்குரி குறைவாக உள்ள மீனைத் தான் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும். ஏனெனில் இதில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது.
கொண்டைக்கடலையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள், கொண்டைக்கடலையை சாப்பிட்டால், குழந்தையின் தசை வளர்ச்சி அதிகம் இருக்கும்.
முட்டையில் வைட்டமின்கள், புரோட்டீன்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை ஏராளமாக உள்ளது. இந்த முட்டையை கர்ப்பிணிப் பெண்கள் தினமும் சாப்பிட்டால், இன்னும் நல்லது.
பசலைக்கீரையில் இரும்புச்சத்து உள்ளது. இந்த இரும்புச்சத்து குழந்தையின் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும்.
அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விஷயங்களை செய்கிறது.
முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோஷமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல முதன் முதலாக கொடுக்கப்பட்ட முத்தத்தினையும் மறக்க முடியாது என்பார்கள்.
அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விசயங்களை செய்கிறது. உறவின் திறவுகோல் முத்தம் என்பது ஒருபுறம் இருந்தாலும் தம்பதியரிடையேயான செல்லச் சண்டைகளுக்கு சமாதானாத்தூதுவனும் முத்தம்தான் என்கின்றனர் அனுபவசாலிகள். முத்தம் கொடுப்பதன் மூலம் ஏற்படும் ஏகப்பட்ட பக்கவிளைவுகளை பார்க்கலாம்.
அலையடிக்கும் மனதில் அமைதியைத் தருவது முத்தம். ஒரு ஆழமான முத்தம் கொடுப்பதன் மூலம் ஆக்சிடோசின், என்டோர்ஃபின், டோபோமைனின், போன்ற ரசாயனங்கள் சுரக்கிறதாம். இதனால் முத்தம் கொடுப்பவர் மீது காதலும் அன்பும் அதிகரிக்குமாம்.
வீட்டில் சின்னதாய் சண்டை என்றால் முகத்தை திருப்பிக் கொண்டு போவது சண்டையை அதிகமாக்கும். அதேசமயம் எதிர்பாரத நேரத்தில் நச் என்று ஒரு முத்தம் கொடுங்களேன். சண்டை போட்டவர் கூட சமாதானமாகப் போய்விடுவார்.
முன் விளையாட்டுக்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது முத்தம். ஆண்கள் உறவுக்கு முன்பாக அதிகமாய் முத்தமிடுகின்றனர். அதேசமயம் உறவு முடிந்து நன்றி கூறும் விதமாக ஆண்களை முத்தமழையால் நனைக்கின்றனர் பெண்கள்.
முத்தம் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகுமாம். ஆழமாய் அழுத்தமாய் கொடுக்கும் முத்தம் மூலம் 23 கலோரிகள் காணாமல் போகும் என்கின்றனர் நிபுணர்கள்.
அதுக்கெல்லாம் இவன் சரிப்பட்டு வருவானா? இல்லையா? என்பதை ஆண்கள் கொடுக்கும் முத்தம் மூலம் உணர்ந்து கொள்வார்களாம் பெண்கள். அதேபோல முதல் முதலாக கொடுத்த அல்லது பெற்றுக் கொண்ட முத்தத்தை அதிகமாய் நினைவில் வைத்திருப்பதும் பெண்கள்தானாம்.
அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விசயங்களை செய்கிறது. உறவின் திறவுகோல் முத்தம் என்பது ஒருபுறம் இருந்தாலும் தம்பதியரிடையேயான செல்லச் சண்டைகளுக்கு சமாதானாத்தூதுவனும் முத்தம்தான் என்கின்றனர் அனுபவசாலிகள். முத்தம் கொடுப்பதன் மூலம் ஏற்படும் ஏகப்பட்ட பக்கவிளைவுகளை பார்க்கலாம்.
அலையடிக்கும் மனதில் அமைதியைத் தருவது முத்தம். ஒரு ஆழமான முத்தம் கொடுப்பதன் மூலம் ஆக்சிடோசின், என்டோர்ஃபின், டோபோமைனின், போன்ற ரசாயனங்கள் சுரக்கிறதாம். இதனால் முத்தம் கொடுப்பவர் மீது காதலும் அன்பும் அதிகரிக்குமாம்.
வீட்டில் சின்னதாய் சண்டை என்றால் முகத்தை திருப்பிக் கொண்டு போவது சண்டையை அதிகமாக்கும். அதேசமயம் எதிர்பாரத நேரத்தில் நச் என்று ஒரு முத்தம் கொடுங்களேன். சண்டை போட்டவர் கூட சமாதானமாகப் போய்விடுவார்.
முன் விளையாட்டுக்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது முத்தம். ஆண்கள் உறவுக்கு முன்பாக அதிகமாய் முத்தமிடுகின்றனர். அதேசமயம் உறவு முடிந்து நன்றி கூறும் விதமாக ஆண்களை முத்தமழையால் நனைக்கின்றனர் பெண்கள்.
முத்தம் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகுமாம். ஆழமாய் அழுத்தமாய் கொடுக்கும் முத்தம் மூலம் 23 கலோரிகள் காணாமல் போகும் என்கின்றனர் நிபுணர்கள்.
அதுக்கெல்லாம் இவன் சரிப்பட்டு வருவானா? இல்லையா? என்பதை ஆண்கள் கொடுக்கும் முத்தம் மூலம் உணர்ந்து கொள்வார்களாம் பெண்கள். அதேபோல முதல் முதலாக கொடுத்த அல்லது பெற்றுக் கொண்ட முத்தத்தை அதிகமாய் நினைவில் வைத்திருப்பதும் பெண்கள்தானாம்.
மகளுக்கு எந்த வயதில் உள்ளாடை (பிரா) அணிவது நல்லது என்பதை தாய் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.
அம்மாவின் உள்ளாடைகளை மகள் எப்போது கூர்ந்து பார்க்கத் தொடங்குகிறாளோ, அப்போது ‘மகளிடம் பிரா அணியத் தொடங்குவது பற்றி அம்மா பேச
வேண்டிய காலம் கனிந்துவிட்டது’ என்று அர்த்தம். அந்த காலகட்டத்தில் அவள், உடல் வளர்ச்சியின் முதல் கட்டத்தை அடைந்திருப்பாள். ஆனாலும் அவள்
சிறுமிதான் என்பதை உணர்ந்து, தாய் பக்குவமாக செயல்படவேண்டும்.
சிறுமிகளுக்கு எட்டு வயதிற்கு பிறகு மார்பு வளர்ச்சி மேம்படத்தொடங்கும். அந்த வயதில்தான் அவளுக்கு ‘பிரா’வை பற்றிய சிந்தனை உருவாகும். அப்போதே
‘பிரா’ அணிவது பற்றி மகளிடம், தாய் பேச ஆரம்பித்துவிடவேண்டும்.
பிரா எப்போதிருந்து அணியவேண்டும்? என்ற கேள்விக்கு, வயது மட்டுமே பதில் அல்ல! சிறுமியின் உடல் வளர்ச்சிக்கு எப்போது பிரா அவசியமோ
அப்போதிருந்து அணிய ஊக்குவிக்க வேண்டும். 8 முதல் 12 வயதுக்குள் மார்பு வளர்ச்சி தொடங்கும். 12-13 வயதில் பிரா அணியும் வளர்ச்சியை சிறுமிகள்
எட்டிவிடுவார்கள்.
எல்லா சிறுமிகளுமே பிரா அணிய வேண்டிய தொடக்க பருவத்தில் சிறிது குழப்ப மனநிலையை அடையத்தான் செய்கிறார்கள். ‘தன்னோடு படிக்கும் தோழி பிரா
அணிந்து வருகிறாள்? தான் ஏன் இன்னும் அத்தகைய வளர்ச்சியை பெறவில்லை?’ என்ற கேள்வி பல சிறுமிகளிடம் ஏற்படும். சில சிறுமிகள் தாயிடம், ‘என்
தோழிகள் யாரும் இதுவரை அணியவில்லை. நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? எனக்கு அது அசவுகரியமாக இருக்கிறது!’ என்றுகூட சொல்லலாம்.
வயதை மீறிய உடல் வளர்ச்சி சில சிறுமிகளிடம் இருக்கும். அவர் களிடம் தாய்மார்கள் பிரா அணியவேண்டிய அவசியத்தை உடற்கூறு ரீதியாக
எடுத்துரைக்கவேண்டும். அதோடு மொத்தமாகவே உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்தி, நேர்த்தியாக்கவேண்டும்.
பிரா அணிய மகள் தயங்கினால், அவள் பிரா அணிந்திருப்பது வெளியே தெரியாத அளவுக்கு உடைகளை அணியச்செய்யவேண்டும். அவ்வாறு உடை
அணியச்செய்து கண்ணாடி முன்னால் அவளை நிற்க வைத்து, ‘பிரா அணிந்திருப்பது தெரியவில்லை. அதே நேரத்தில் உன் உடல் சவுகரியத்திற்கு அது
அவசியம்’ என்பதை ஆதாரபூர்வமாக உணர்த்தவேண்டும்.
சிறுமிகளில் சிலர் 13, 14 வயதை அடைந்திருப்பார்கள். ஆனால் பிரா அணியவேண்டிய அளவுக்கு மார்பக வளர்ச்சி இருக்காது. அவர்களோ தானும் பிரா
அணியவேண்டும் என்று அடம்பிடிக்கலாம். அவர்களுக் குரிய பிராக்களும் இருக்கின்றன. அதை வாங்கிக்கொடுத்து அணியச்செய்யவேண்டும். மாறாக, ‘உனக்கு
மார்பக வளர்ச்சியில்லை. அதனால் நீ பிரா அணியத் தேவையில்லை’ என்று கூறினால், அவர்களது தன்னம்பிக்கை குறைந்துபோகும்.
சிலர் மார்பு வளர்ச்சி வெளியே தெரியக் கூடாது என்பதற்காக மார்பை இறுக்கி சமமாக காட்டும் பிராவை அணிய விரும்புவார்கள். நிமிர்ந்து நடக்க தயங்கி, கூன்
வளைந்த நிலையில் நடக்கவும் செய்வார்கள். இது தவறான அணுகுமுறை. இதனால் மார்பின் நேர்த்தியான தோற்றமும், தன்மையும் பாதிக்கப்படும். இதை
எல்லாம் தாய், மகளுக்கு எடுத்துச்சொல்லி மனப்பூர்வமாக, மகிழ்ச்சியோடு உடலுக்கு பொருத்த மான பிராவை அணிய ஊக்குவிக்கவேண்டும்.
ஒருசில சிறுமிகள் தோழிகளைவிட தங்களுக்கு மார்பு வளர்ச்சி மிக குறைவாக இருப்பதாக கருதுவார்கள். அதற்கு சரியான விடைகாண முடியாமல் பேசிப்பேசி
மனஅழுத்தத்திற்கு உள்ளாகுவார்கள். அப்படி ஒரு கவலை உங்கள் மகளுக்கு ஏற்பட்டிருந்தால் எளிதாக அதை கையாண்டு சரிசெய்திடலாம். ‘மார்பக வளர்ச்சி
ஒவ்வொருவரது உடல்வாகுக்கு ஏற்றபடியும், பாரம்பரியத்திற்கு ஏற்றபடியும் இருக்கும். நாளடைவில் வளர்ச்சி சரியாகிவிடும்’ என்று கூறுவதோடு, ‘பேடு’வைத்த
பிராவை வாங்கிக் கொடுத்து அணியசெய்யவேண்டும். அதன் மூலம் மனக்குறையை போக்கிவிடலாம்.
இரண்டு மார்புகளின் அளவிலும், தோற்றத்திலும் வித்தியாசம் இருப்பதை சில சிறுமிகள் சீரியசான விஷயமாக எடுத்துக்கொள்வார்கள். மார்பகங்கள் இரண்டும்
ஒன்று போல் இருப்பதில்லை. லேசான மாற்றங்கள் இயற்கையானது என்பதை அவர்களுக்கு புரியவையுங்கள்.
உங்கள் மகளை அழைத்துச் சென்று அவளுக்கு பொருத்தமான பிராவை வாங்கிக்கொடுங்கள். வாங்கிய பின்பு அது சரியாக அமையாவிட்டால், தயங்காமல்
அதை தூக்கிவீசிவிட்டு, பொருத்தமானதை வாங்கி அணியச்செய்யுங்கள். வளரும் பெண்தானே பெரிதாக வாங்கிக்கொடுப்போம் என்று அளவில் பெரிதாக
இருப்பதை வாங்கிக்கொடுத்து விடாதீர்கள்.
பெரும்பாலான சிறுமிகள் விளையாட்டு, நடனம் போன்றவைகளிலும் பயிற்சி பெறுகிறார்கள். சாதாரணமாக அணிவதற்கும், பயிற்சிக்கு தக்கபடி அணிவதற்கும்
வெவ்வேறு பிராக்கள் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். விளையாட்டிற்கு தகுந்தபடியும், நடனத்திற்கு தகுந்தபடியும் பிரா
வாங்கிக்கொடுங்கள். வாங்கிக் கொடுக்கும் போதே கடைகளில் உள்ளவர்களிடம், ‘பிராக்களை எப்படி பராமரிக்கவேண்டும்?’ என்பதையும், மகளிடம்
கூறச்செய்யுங்கள். அவரவர் உள்ளாடைகளை அவரவரே துவைத்து பராமரிக்கவேண்டும் என்பதை உணர்த்துங்கள்.
வேண்டிய காலம் கனிந்துவிட்டது’ என்று அர்த்தம். அந்த காலகட்டத்தில் அவள், உடல் வளர்ச்சியின் முதல் கட்டத்தை அடைந்திருப்பாள். ஆனாலும் அவள்
சிறுமிதான் என்பதை உணர்ந்து, தாய் பக்குவமாக செயல்படவேண்டும்.
சிறுமிகளுக்கு எட்டு வயதிற்கு பிறகு மார்பு வளர்ச்சி மேம்படத்தொடங்கும். அந்த வயதில்தான் அவளுக்கு ‘பிரா’வை பற்றிய சிந்தனை உருவாகும். அப்போதே
‘பிரா’ அணிவது பற்றி மகளிடம், தாய் பேச ஆரம்பித்துவிடவேண்டும்.
பிரா எப்போதிருந்து அணியவேண்டும்? என்ற கேள்விக்கு, வயது மட்டுமே பதில் அல்ல! சிறுமியின் உடல் வளர்ச்சிக்கு எப்போது பிரா அவசியமோ
அப்போதிருந்து அணிய ஊக்குவிக்க வேண்டும். 8 முதல் 12 வயதுக்குள் மார்பு வளர்ச்சி தொடங்கும். 12-13 வயதில் பிரா அணியும் வளர்ச்சியை சிறுமிகள்
எட்டிவிடுவார்கள்.
எல்லா சிறுமிகளுமே பிரா அணிய வேண்டிய தொடக்க பருவத்தில் சிறிது குழப்ப மனநிலையை அடையத்தான் செய்கிறார்கள். ‘தன்னோடு படிக்கும் தோழி பிரா
அணிந்து வருகிறாள்? தான் ஏன் இன்னும் அத்தகைய வளர்ச்சியை பெறவில்லை?’ என்ற கேள்வி பல சிறுமிகளிடம் ஏற்படும். சில சிறுமிகள் தாயிடம், ‘என்
தோழிகள் யாரும் இதுவரை அணியவில்லை. நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? எனக்கு அது அசவுகரியமாக இருக்கிறது!’ என்றுகூட சொல்லலாம்.
வயதை மீறிய உடல் வளர்ச்சி சில சிறுமிகளிடம் இருக்கும். அவர் களிடம் தாய்மார்கள் பிரா அணியவேண்டிய அவசியத்தை உடற்கூறு ரீதியாக
எடுத்துரைக்கவேண்டும். அதோடு மொத்தமாகவே உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்தி, நேர்த்தியாக்கவேண்டும்.
பிரா அணிய மகள் தயங்கினால், அவள் பிரா அணிந்திருப்பது வெளியே தெரியாத அளவுக்கு உடைகளை அணியச்செய்யவேண்டும். அவ்வாறு உடை
அணியச்செய்து கண்ணாடி முன்னால் அவளை நிற்க வைத்து, ‘பிரா அணிந்திருப்பது தெரியவில்லை. அதே நேரத்தில் உன் உடல் சவுகரியத்திற்கு அது
அவசியம்’ என்பதை ஆதாரபூர்வமாக உணர்த்தவேண்டும்.
சிறுமிகளில் சிலர் 13, 14 வயதை அடைந்திருப்பார்கள். ஆனால் பிரா அணியவேண்டிய அளவுக்கு மார்பக வளர்ச்சி இருக்காது. அவர்களோ தானும் பிரா
அணியவேண்டும் என்று அடம்பிடிக்கலாம். அவர்களுக் குரிய பிராக்களும் இருக்கின்றன. அதை வாங்கிக்கொடுத்து அணியச்செய்யவேண்டும். மாறாக, ‘உனக்கு
மார்பக வளர்ச்சியில்லை. அதனால் நீ பிரா அணியத் தேவையில்லை’ என்று கூறினால், அவர்களது தன்னம்பிக்கை குறைந்துபோகும்.
சிலர் மார்பு வளர்ச்சி வெளியே தெரியக் கூடாது என்பதற்காக மார்பை இறுக்கி சமமாக காட்டும் பிராவை அணிய விரும்புவார்கள். நிமிர்ந்து நடக்க தயங்கி, கூன்
வளைந்த நிலையில் நடக்கவும் செய்வார்கள். இது தவறான அணுகுமுறை. இதனால் மார்பின் நேர்த்தியான தோற்றமும், தன்மையும் பாதிக்கப்படும். இதை
எல்லாம் தாய், மகளுக்கு எடுத்துச்சொல்லி மனப்பூர்வமாக, மகிழ்ச்சியோடு உடலுக்கு பொருத்த மான பிராவை அணிய ஊக்குவிக்கவேண்டும்.
ஒருசில சிறுமிகள் தோழிகளைவிட தங்களுக்கு மார்பு வளர்ச்சி மிக குறைவாக இருப்பதாக கருதுவார்கள். அதற்கு சரியான விடைகாண முடியாமல் பேசிப்பேசி
மனஅழுத்தத்திற்கு உள்ளாகுவார்கள். அப்படி ஒரு கவலை உங்கள் மகளுக்கு ஏற்பட்டிருந்தால் எளிதாக அதை கையாண்டு சரிசெய்திடலாம். ‘மார்பக வளர்ச்சி
ஒவ்வொருவரது உடல்வாகுக்கு ஏற்றபடியும், பாரம்பரியத்திற்கு ஏற்றபடியும் இருக்கும். நாளடைவில் வளர்ச்சி சரியாகிவிடும்’ என்று கூறுவதோடு, ‘பேடு’வைத்த
பிராவை வாங்கிக் கொடுத்து அணியசெய்யவேண்டும். அதன் மூலம் மனக்குறையை போக்கிவிடலாம்.
இரண்டு மார்புகளின் அளவிலும், தோற்றத்திலும் வித்தியாசம் இருப்பதை சில சிறுமிகள் சீரியசான விஷயமாக எடுத்துக்கொள்வார்கள். மார்பகங்கள் இரண்டும்
ஒன்று போல் இருப்பதில்லை. லேசான மாற்றங்கள் இயற்கையானது என்பதை அவர்களுக்கு புரியவையுங்கள்.
உங்கள் மகளை அழைத்துச் சென்று அவளுக்கு பொருத்தமான பிராவை வாங்கிக்கொடுங்கள். வாங்கிய பின்பு அது சரியாக அமையாவிட்டால், தயங்காமல்
அதை தூக்கிவீசிவிட்டு, பொருத்தமானதை வாங்கி அணியச்செய்யுங்கள். வளரும் பெண்தானே பெரிதாக வாங்கிக்கொடுப்போம் என்று அளவில் பெரிதாக
இருப்பதை வாங்கிக்கொடுத்து விடாதீர்கள்.
பெரும்பாலான சிறுமிகள் விளையாட்டு, நடனம் போன்றவைகளிலும் பயிற்சி பெறுகிறார்கள். சாதாரணமாக அணிவதற்கும், பயிற்சிக்கு தக்கபடி அணிவதற்கும்
வெவ்வேறு பிராக்கள் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். விளையாட்டிற்கு தகுந்தபடியும், நடனத்திற்கு தகுந்தபடியும் பிரா
வாங்கிக்கொடுங்கள். வாங்கிக் கொடுக்கும் போதே கடைகளில் உள்ளவர்களிடம், ‘பிராக்களை எப்படி பராமரிக்கவேண்டும்?’ என்பதையும், மகளிடம்
கூறச்செய்யுங்கள். அவரவர் உள்ளாடைகளை அவரவரே துவைத்து பராமரிக்கவேண்டும் என்பதை உணர்த்துங்கள்.
முப்பதுகளின் ஆரம்ப வயதில் இருந்து ஒவ்வொரு மாதவிடாய் காலங்களிலும், பெண்களின் கருமுட்டைகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் படிப்படியாக குறையத் தொடங்கும்.
இன்றைய கால கட்டத்தில் அனைவரும் இயந்திரங்களாக தான் வாழ்ந்து வருகிறோம். பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, அனைவரின் வாழ்வின் முக்கியமான தருணம் குழந்தைப் பேறு. இவ்வுலகில் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தைப் பேறு அவ்வாறு கிடையாது.
குழந்தை பேறை தள்ளிப்போடக்கூடாது. இளம் தலைமுறையினர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் குழந்தை பெற்று கொள்வதை சுமை என்று கருதி அதை தள்ளி போடுகின்றனர். ஏனெனில் வயது ஏற ஏற குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைந்து கொண்டே வரும். அதை நினைவில் வைத்து இன்றைய இளம் தலைமுறையினர் அந்தந்த காலகட்டத்தில் குழந்தை பெற்று கொள்ளுங்கள். இருபது வயது ஆரம்பத்தில் ஒரு பெண்ணிற்கு பத்து லட்சத்தில் இருந்து இருபது இலட்சம் வரை முட்டைகள் கருவில் உருவாகின்றன. இதில், ஒரு லட்சத்தில் இருந்து இரண்டு லட்சம் முட்டைகள் கருத்தரிக்க நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.
அதேப்போல தான் ஆணிற்கும் விந்தில் அதிக சக்தியும், வேகமும் இருக்கும். இவை தான் கருத்தரிக்க உதவும். இருபதுகளின் ஆரம்ப வயதில் தான் ஆண், பெண் இருவரும் 1௦௦ சதவீதம் குழந்தைப்பேறுக்கான உடல் மட்டும் மன தகுதியோடு இருகின்றனர். கருத்தரிக்க இந்த வயது தான் ஏற்றது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இருபதுகளின் கடைசிகளில் பெண்களுக்கு கருத்தரிக்க வேண்டிய உடல் வலிமை குறைய ஆரம்பித்துவிடும். ஆயினும் கருத்தரிக்க 75 சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில், ஆணின் விந்தணுவின் உற்பத்தியும் வேகமும் குறைவதில்லை என்பதே ஆகும்.
முப்பதுகளின் ஆரம்ப வயதில் இருந்து ஒவ்வொரு மாதவிடாய் காலங்களிலும், பெண்களின் கருமுட்டைகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் படிப்படியாக குறையத் தொடங்கும். இது தான் பெண்களுக்கு முப்பது வயதுகளில் குழந்தைப் பேறுக்கான வாய்ப்புகள் குறைய காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முப்பதுகளின் கடைசி தருணங்களிலேயே குரோமோசோம் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதுமட்டுமல்லாது, ஆணின் விந்தணுவின் வேகமும் குறைந்துவிடும். இதனால், கிட்டத்தட்ட குழந்தைப் பேறுக்கான 5௦ சதவீத வாய்ப்பு இருக்கும் என்பதே மிகவும் சிரமம் தான்.
இயல்பாகவே நாற்பதில் இருந்து நாற்பத்தி ஐந்து வயதிற்குள் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாயே நின்று விடுகிறது. அப்படியே கருமுட்டை உருவாகினாலும் வலிமை குறைவாக தான் இருக்கும். அதே சமயம், ஆணின் விந்து உற்பத்தியும், வேகமும் குறைவாக தான் இருக்கும். இதனால் நாற்பதுகளில் குழந்தைப் பேறு பெறுவது என்பது மிகவும் சிரமம் தான்.
மிக சில பெண்களுக்கு மட்டுமே இந்த வயதில் குழந்தைப்பேறு அடைய வாய்ப்புகள் இருக்கிறது. அதுவும், சிலருக்கு சரியான மருத்துவ சிகிச்சைகளின் மூலமாக கருத்தரிக்க செய்கின்றனர். கருமுட்டையின் வலுவின்மையும், மாதவிடாய் முடியும் தருவாய் என்பதாலும் கருத்தரிப்பில் சிரமம் ஏற்படுகிறது. மற்றும் ஆணின் விறைப்பு தன்மை மற்றும் வேகம் மிகவும் குறைந்திருக்கும். இந்த தருவாயில் குழந்தைப்பேறு அடைவது மிக மிக குறைகிறது.
குழந்தை பேறை தள்ளிப்போடக்கூடாது. இளம் தலைமுறையினர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் குழந்தை பெற்று கொள்வதை சுமை என்று கருதி அதை தள்ளி போடுகின்றனர். ஏனெனில் வயது ஏற ஏற குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைந்து கொண்டே வரும். அதை நினைவில் வைத்து இன்றைய இளம் தலைமுறையினர் அந்தந்த காலகட்டத்தில் குழந்தை பெற்று கொள்ளுங்கள். இருபது வயது ஆரம்பத்தில் ஒரு பெண்ணிற்கு பத்து லட்சத்தில் இருந்து இருபது இலட்சம் வரை முட்டைகள் கருவில் உருவாகின்றன. இதில், ஒரு லட்சத்தில் இருந்து இரண்டு லட்சம் முட்டைகள் கருத்தரிக்க நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.
அதேப்போல தான் ஆணிற்கும் விந்தில் அதிக சக்தியும், வேகமும் இருக்கும். இவை தான் கருத்தரிக்க உதவும். இருபதுகளின் ஆரம்ப வயதில் தான் ஆண், பெண் இருவரும் 1௦௦ சதவீதம் குழந்தைப்பேறுக்கான உடல் மட்டும் மன தகுதியோடு இருகின்றனர். கருத்தரிக்க இந்த வயது தான் ஏற்றது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இருபதுகளின் கடைசிகளில் பெண்களுக்கு கருத்தரிக்க வேண்டிய உடல் வலிமை குறைய ஆரம்பித்துவிடும். ஆயினும் கருத்தரிக்க 75 சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில், ஆணின் விந்தணுவின் உற்பத்தியும் வேகமும் குறைவதில்லை என்பதே ஆகும்.
முப்பதுகளின் ஆரம்ப வயதில் இருந்து ஒவ்வொரு மாதவிடாய் காலங்களிலும், பெண்களின் கருமுட்டைகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் படிப்படியாக குறையத் தொடங்கும். இது தான் பெண்களுக்கு முப்பது வயதுகளில் குழந்தைப் பேறுக்கான வாய்ப்புகள் குறைய காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முப்பதுகளின் கடைசி தருணங்களிலேயே குரோமோசோம் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதுமட்டுமல்லாது, ஆணின் விந்தணுவின் வேகமும் குறைந்துவிடும். இதனால், கிட்டத்தட்ட குழந்தைப் பேறுக்கான 5௦ சதவீத வாய்ப்பு இருக்கும் என்பதே மிகவும் சிரமம் தான்.
இயல்பாகவே நாற்பதில் இருந்து நாற்பத்தி ஐந்து வயதிற்குள் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாயே நின்று விடுகிறது. அப்படியே கருமுட்டை உருவாகினாலும் வலிமை குறைவாக தான் இருக்கும். அதே சமயம், ஆணின் விந்து உற்பத்தியும், வேகமும் குறைவாக தான் இருக்கும். இதனால் நாற்பதுகளில் குழந்தைப் பேறு பெறுவது என்பது மிகவும் சிரமம் தான்.
மிக சில பெண்களுக்கு மட்டுமே இந்த வயதில் குழந்தைப்பேறு அடைய வாய்ப்புகள் இருக்கிறது. அதுவும், சிலருக்கு சரியான மருத்துவ சிகிச்சைகளின் மூலமாக கருத்தரிக்க செய்கின்றனர். கருமுட்டையின் வலுவின்மையும், மாதவிடாய் முடியும் தருவாய் என்பதாலும் கருத்தரிப்பில் சிரமம் ஏற்படுகிறது. மற்றும் ஆணின் விறைப்பு தன்மை மற்றும் வேகம் மிகவும் குறைந்திருக்கும். இந்த தருவாயில் குழந்தைப்பேறு அடைவது மிக மிக குறைகிறது.
பெண்கள் ஃபிட்டாக அணிகிறோம் என்ற பெயரில் நிறைய பேர் இறுக்கமாக தான் உள்ளாடை அணிகிறார்கள். இதனால் பிறப்புறுப்பு பகுதியில் அலர்ஜி ஏற்படுகிறது..
பெண்கள் ஃபிட்டாக அணிகிறோம் என்ற பெயரில் நிறைய பேர் இறுக்கமாக தான் உள்ளாடை அணிகிறார்கள். இதனால் பிறப்புறுப்பு பகுதியில் நிறைய பேருக்கு அலர்ஜி ஏற்படுவதும் உண்டு. இதனால், நாள் கணக்காக சொறிந்துக் கொண்டே இருப்பார்களே தவிர அதற்கான தீர்வு என்ன? எதனால் இப்படி ஏற்பட்டது என்று யாரும் கவனிப்பது இல்லை.
பெண்களுக்கு விந்தணு எண்ணிக்கை, இரத்த ஓட்டம், நெஞ்செரிச்சல், அலர்ஜிகள் என இறுக்கமாக உள்ளாடை அணிவதால் நிறைய உடல்நல அபாயங்கள் ஏற்படுகின்றன. இறுக்கமாக உள்ளாடை அணிவதால் சீரான இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதனால் அவ்விடத்தில் இருக்கும் நரம்புகள் உணர்ச்சியற்று போக வாய்ப்புகள் இருக்கின்றன. சீரான இரத்த ஓட்டம் தடைப்படும் போது அவ்விடத்தில் இருக்கும் திசுக்கள் இறந்து போக கூடும். எரிச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படவும் இறுக்கமான முறையில் உள்ளாடை அணிவது ஓர் காரணமாக அமைகிறது.
தினமும் இவ்வாறு நீங்கள் அணிவதால் உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, இறுக்கமான முறையில் உள்ளாடை அணிய வேண்டாம். சிலர் உள்ளாடையை வயிறு வரை ஏற்றி இறுக்கமாக அணிவார்கள். இது வயிறு பகுதியை மிகவும் கடினமாக உணர செய்யும். இதனால் ஏற்படும் அமில எதிர்வினையின் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அவ்விடதிற்கும் காற்றோட்டம் தேவை. இறுக்கமாக உள்ளாடை அணிவதால் காற்றோட்டம் தடைப்படுகிறது.
இதனால் வியர்வை அதிகம் வெளிப்பட்டு அவ்விடத்திலேயே தங்கி பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயமும் உண்டு. மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பெண்களுக்கு சிறுநீர் குழாய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறதாம். இதற்கு காரணம் பெண்ணுறுப்பில் காற்று புகாத வண்ணம் உள்ளாடை அணிவதே ஆகும். இது மெல்ல மெல்ல ஈஸ்ட் தொற்று ஏற்பட காரணமாக அமைகிறது.
சில குறிப்பிட்ட துணி ரகங்களில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளை இறுக்கமாக அணிவதால் சரும நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. முக்கியமாக நெய்லான் போன்றவை ஆகும். சிவந்த தடுப்புகள், சருமம் பழுத்து காணப்படுதல் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
பெண்களுக்கு விந்தணு எண்ணிக்கை, இரத்த ஓட்டம், நெஞ்செரிச்சல், அலர்ஜிகள் என இறுக்கமாக உள்ளாடை அணிவதால் நிறைய உடல்நல அபாயங்கள் ஏற்படுகின்றன. இறுக்கமாக உள்ளாடை அணிவதால் சீரான இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதனால் அவ்விடத்தில் இருக்கும் நரம்புகள் உணர்ச்சியற்று போக வாய்ப்புகள் இருக்கின்றன. சீரான இரத்த ஓட்டம் தடைப்படும் போது அவ்விடத்தில் இருக்கும் திசுக்கள் இறந்து போக கூடும். எரிச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படவும் இறுக்கமான முறையில் உள்ளாடை அணிவது ஓர் காரணமாக அமைகிறது.
தினமும் இவ்வாறு நீங்கள் அணிவதால் உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, இறுக்கமான முறையில் உள்ளாடை அணிய வேண்டாம். சிலர் உள்ளாடையை வயிறு வரை ஏற்றி இறுக்கமாக அணிவார்கள். இது வயிறு பகுதியை மிகவும் கடினமாக உணர செய்யும். இதனால் ஏற்படும் அமில எதிர்வினையின் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அவ்விடதிற்கும் காற்றோட்டம் தேவை. இறுக்கமாக உள்ளாடை அணிவதால் காற்றோட்டம் தடைப்படுகிறது.
இதனால் வியர்வை அதிகம் வெளிப்பட்டு அவ்விடத்திலேயே தங்கி பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயமும் உண்டு. மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பெண்களுக்கு சிறுநீர் குழாய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறதாம். இதற்கு காரணம் பெண்ணுறுப்பில் காற்று புகாத வண்ணம் உள்ளாடை அணிவதே ஆகும். இது மெல்ல மெல்ல ஈஸ்ட் தொற்று ஏற்பட காரணமாக அமைகிறது.
சில குறிப்பிட்ட துணி ரகங்களில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளை இறுக்கமாக அணிவதால் சரும நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. முக்கியமாக நெய்லான் போன்றவை ஆகும். சிவந்த தடுப்புகள், சருமம் பழுத்து காணப்படுதல் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
குழந்தைப் பெற்றுக்கொண்டபின் உடல் அமைப்பானது மாறிப்போய் விடும். எனவே சத்தான ஆகாரங்கள் உண்பதோடு அதற்கேற்ப உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
திருமணத்திற்கு முன் உடல் நலனில் கவனம் செலுத்தும் பெண்கள் பலரும் குழந்தை பெற்றுக்கொண்ட பின்னர் உடலில் கவனம் செலுத்துவதில்லை. கர்ப்ப காலம் தொடங்கி பிரசவம் வரை தன் உடல் நிலையையும் வயிற்றில் வளரும் குழந்தையையும், கவனமாக பார்த்துக் கொள்வது பெண்களின் முதல் கடமை என்றால், குழந்தை பிறந்த பிறகோ அதற்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும் தன்னுடைய உடம்பு வலுப்பெறுவதற்கும், முன்னை விட நன்றாக கவனித்துக்கொள்வது அவசியம்.
குழந்தைப் பெற்றுக்கொண்டபின் உடல் அமைப்பானது மாறிப்போய் விடும். எனவே சத்தான ஆகாரங்கள் உண்பதோடு அதற்கேற்ப உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நார்மல் டெலிவரி என்றால் டெலிவரியான ஒரு வாரத்திலேயே உடலானது நார்மலான நிலைக்கு வந்துவிடும் என்றாலும் பிரசவத்திற்குப் பின்பு மொத்த உடல்நிலையும் ஓய்ந்துதான் இருக்கும் என்பதால், முதலில் உணவில் தான் கவனம் கொடுக்க வேண்டும்.
பிரசவத்தின்பொழுது இழந்த சக்தியைத் திரும்பப் பெற புரோட்டீன், கார்போஹைட்ரேட், விட்டமின்கள் கலந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். சைவம் மட்டுமே என்றால் பழங்கள், கீரைகள், காய்கறிகள், பருப்புவகைகள் சாப்பிடலாம். நார்ச்சத்துள்ள உணவுகள் அவசியம் சாப்பிடவேண்டும். அதேசமயம் அசைவம் சாப்பிடுபவர் என்றால் மீன், முட்டை, ஈரல் சாப்பிடலாம்.
ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தாய்ப்பால் அதிகம் சுரக்க நிறையப் பால் குடிக்க வேண்டும். தாய்ப்பாலானது குழந்தைக்கு கட்டாயம் ஒரு வருடமாவது தர வேண்டும். இது குழந்தைக்கு மட்டுமல்ல தாயின் உடல் நலனுக்கும், சீக்கிரம் கருத்தரிக்காமல் இருக்கவும் உதவும். குழந்தை வயிற்றில் இருக்கும்பொழுது சாப்பிட்ட இரும்புச்சத்து, கால்சியம் மாத்திரைகளை தாய்ப்பால் நிறுத்தியபின் 6 மாதங்கள் வரை சாப்பிட வேண்டும்.
சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டவர்கள் அடுத்த குழந்தைக்கு குறைந்த பட்சம் மூன்று வருடங்களாவது தள்ளிப்போடுங்கள். ஏனெனில் அடுத்தடுத்து குழந்தை பெற்றுக்கொண்டால் உடம்பில் உள்ள புரோட்டீன் சத்து எல்லாம் கரைந்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுவதோடு, ரத்தசோகை ஏற்படும். தாய்ப்பால் கொடுத்துக்கொண்டு இருக்கும் போது கர்ப்பம் தரிக்காது என்றாலும் விதி விலக்குகளும் உண்டு. எனவே உறவில் கவனம் தேவை.
பிரசவமான பெண்கள் உள் ஆரோக்கியத்தை மட்டும் பார்க்காமல் வெளி ஆரோக்கியத்தையும் கவனிக்கவேண்டும். உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக சிக்கென்று வைக்க வேண்டும். உடற்பயிற்சிகள் செய்தால்தான் ஹெர்னியா, கர்ப்பப்பை சரிதல் போன்ற பிரச்னைகளைத் தடுக்க முடியும். அதிகமாக வெயிட் தூக்கக் கூடாது. ஒரேடியாக ஓய்வெடுத்தாலும் உடம்பு குண்டாகிவிடும் எனவே நிறைய நடக்கவேண்டும்.
நார்மல் டெலிவரி எனில், சில வாரங்களிலேயே வயிற்றுத் தசைகள், இடுப்புத் தசைகள் சுருங்கப் பயிற்சிகள் செய்ய வேண்டும். உடனடியாக அந்தப் பயிற்சிகளை செய்தால்தான் வயதானாலும் பிறப்புறுப்பின் தசைகள் வலுவாக காணப்படும். சிசேரியன் எனில் இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் உடலானது இயல்பு நிலையை அடையும். அதன்பின் பயிற்சிகளை செய்யலாம். எந்த பிரசவமாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனைப்படிதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
குழந்தைப் பெற்றுக்கொண்டபின் உடல் அமைப்பானது மாறிப்போய் விடும். எனவே சத்தான ஆகாரங்கள் உண்பதோடு அதற்கேற்ப உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நார்மல் டெலிவரி என்றால் டெலிவரியான ஒரு வாரத்திலேயே உடலானது நார்மலான நிலைக்கு வந்துவிடும் என்றாலும் பிரசவத்திற்குப் பின்பு மொத்த உடல்நிலையும் ஓய்ந்துதான் இருக்கும் என்பதால், முதலில் உணவில் தான் கவனம் கொடுக்க வேண்டும்.
பிரசவத்தின்பொழுது இழந்த சக்தியைத் திரும்பப் பெற புரோட்டீன், கார்போஹைட்ரேட், விட்டமின்கள் கலந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். சைவம் மட்டுமே என்றால் பழங்கள், கீரைகள், காய்கறிகள், பருப்புவகைகள் சாப்பிடலாம். நார்ச்சத்துள்ள உணவுகள் அவசியம் சாப்பிடவேண்டும். அதேசமயம் அசைவம் சாப்பிடுபவர் என்றால் மீன், முட்டை, ஈரல் சாப்பிடலாம்.
ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தாய்ப்பால் அதிகம் சுரக்க நிறையப் பால் குடிக்க வேண்டும். தாய்ப்பாலானது குழந்தைக்கு கட்டாயம் ஒரு வருடமாவது தர வேண்டும். இது குழந்தைக்கு மட்டுமல்ல தாயின் உடல் நலனுக்கும், சீக்கிரம் கருத்தரிக்காமல் இருக்கவும் உதவும். குழந்தை வயிற்றில் இருக்கும்பொழுது சாப்பிட்ட இரும்புச்சத்து, கால்சியம் மாத்திரைகளை தாய்ப்பால் நிறுத்தியபின் 6 மாதங்கள் வரை சாப்பிட வேண்டும்.
சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டவர்கள் அடுத்த குழந்தைக்கு குறைந்த பட்சம் மூன்று வருடங்களாவது தள்ளிப்போடுங்கள். ஏனெனில் அடுத்தடுத்து குழந்தை பெற்றுக்கொண்டால் உடம்பில் உள்ள புரோட்டீன் சத்து எல்லாம் கரைந்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுவதோடு, ரத்தசோகை ஏற்படும். தாய்ப்பால் கொடுத்துக்கொண்டு இருக்கும் போது கர்ப்பம் தரிக்காது என்றாலும் விதி விலக்குகளும் உண்டு. எனவே உறவில் கவனம் தேவை.
பிரசவமான பெண்கள் உள் ஆரோக்கியத்தை மட்டும் பார்க்காமல் வெளி ஆரோக்கியத்தையும் கவனிக்கவேண்டும். உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக சிக்கென்று வைக்க வேண்டும். உடற்பயிற்சிகள் செய்தால்தான் ஹெர்னியா, கர்ப்பப்பை சரிதல் போன்ற பிரச்னைகளைத் தடுக்க முடியும். அதிகமாக வெயிட் தூக்கக் கூடாது. ஒரேடியாக ஓய்வெடுத்தாலும் உடம்பு குண்டாகிவிடும் எனவே நிறைய நடக்கவேண்டும்.
நார்மல் டெலிவரி எனில், சில வாரங்களிலேயே வயிற்றுத் தசைகள், இடுப்புத் தசைகள் சுருங்கப் பயிற்சிகள் செய்ய வேண்டும். உடனடியாக அந்தப் பயிற்சிகளை செய்தால்தான் வயதானாலும் பிறப்புறுப்பின் தசைகள் வலுவாக காணப்படும். சிசேரியன் எனில் இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் உடலானது இயல்பு நிலையை அடையும். அதன்பின் பயிற்சிகளை செய்யலாம். எந்த பிரசவமாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனைப்படிதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.






