என் மலர்
பெண்கள் மருத்துவம்
டீன்-ஏஜ் பருவத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். இந்த பருவத்தில் அவர்களை கவனமுடன் கவனிக்க வேண்டியது அவசியம்.
பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை “டீன்-ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம்.
இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், பெற்றோராகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதேபோல், இந்தப் பருவத்திலும் கவனிக்க வேண்டியது அவசியம்.
டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன?
* பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.
* சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.
* அடுத்து, இளம் பெண்களுக்கு, தன் சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித்தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும். இதுகுறித்து கவலைப்பட வேண் டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அதோடு, வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.
* வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.
* இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால், ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப் படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.
இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், பெற்றோராகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதேபோல், இந்தப் பருவத்திலும் கவனிக்க வேண்டியது அவசியம்.
டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன?
* பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.
* சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.
* அடுத்து, இளம் பெண்களுக்கு, தன் சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித்தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும். இதுகுறித்து கவலைப்பட வேண் டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அதோடு, வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.
* வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.
* இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால், ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப் படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.
மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்சனை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தற்போதைய நிலையில் தைராய்டு பெண்களின் தலையாய பிரச்சனையாக மாறிவருகிறது. எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.
உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விடயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம்.
தைராய்டு பெண்களின் தலையாய பிரச்சனையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இப்பிரச்சனை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உணவிலும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்சனை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்சனைகளை உருவாக்கும். தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வதைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகும்.
தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்சனை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறைவதையோ தடுக்கலாம்.
உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்சனை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்சனையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விடயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம்.
தைராய்டு பெண்களின் தலையாய பிரச்சனையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இப்பிரச்சனை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உணவிலும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்சனை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்சனைகளை உருவாக்கும். தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வதைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகும்.
தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்சனை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறைவதையோ தடுக்கலாம்.
உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்சனை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்சனையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் இருக்கும் அருமையான நிரந்தர தீர்வுகள் பார்க்கலாம்.
ஒவ்வொரு பெண்களும் தங்களின் மாதவிடாய் சுழற்சி நெருங்கும் காலத்தில் அனுபவிக்கும் ஒரு பிரச்சனை தான் வெள்ளைப்படுதல். அதுவே இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் நீண்ட நாட்கள் தொடர்ந்தால், பெண்களின் இனப்பெருக்க உறுப்பு மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் இருக்கும் அருமையான நிரந்தர தீர்வுகள் இதோ!
நீண்ட நாட்கள் வெள்ளைப்படுதல் ஏற்பட என்ன காரணம்?
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் பல்வேறு காரணங்கள் மூலம் ஏற்படுகிறது.
முக்கியமாக பெண்களின் வெள்ளைப்படுதலுக்கு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள், மன அழுத்தம், அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், நோய்த்தொற்றுகள், செரிமான பிரச்சனைகள், மோசமான டயட், இரும்புச்சத்துக் குறைபாடு இது போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளது. வெள்ளைப்படுத்தல் பிரச்சனையை போக்கும் ஆயுர்வேத மருத்துவங்கள்
அமரந்த் கீரையை நீரில் போட்டு சிறிது நேரம் நன்கு கொதிக்க வைத்து, பின் அதனை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் அந்த நீரை பருக வேண்டும்.
உலர்ந்த நெல்லிக்காயின் விதைகளை பொடி செய்து, அதை மோருடன் கலந்து தினமும் இரண்டு வேளைகள் அதை குடித்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
நெல்லிக்காயை பொடி செய்து, அதை சிறிதளவு தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் அதை குடித்து வந்தால், வெள்ளைபடுத்தல் பிரச்சனைக்கு விரைவில் ஒரு நல்ல தீர்வைக் காணலாம்.
வெந்தம் பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வாக உள்ளது. எனவே 2 டீஸ்பூன் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி குளிர்ந்ததும், அதனைக் கொண்டு யோனிப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.
பெண்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அல்லது வாழைப்பழத்தை நெய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி கூட தினமும் சாப்பிட்டு வரலாம்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் இருக்கும் அருமையான நிரந்தர தீர்வுகள் இதோ!
நீண்ட நாட்கள் வெள்ளைப்படுதல் ஏற்பட என்ன காரணம்?
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் பல்வேறு காரணங்கள் மூலம் ஏற்படுகிறது.
முக்கியமாக பெண்களின் வெள்ளைப்படுதலுக்கு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள், மன அழுத்தம், அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், நோய்த்தொற்றுகள், செரிமான பிரச்சனைகள், மோசமான டயட், இரும்புச்சத்துக் குறைபாடு இது போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளது. வெள்ளைப்படுத்தல் பிரச்சனையை போக்கும் ஆயுர்வேத மருத்துவங்கள்
அமரந்த் கீரையை நீரில் போட்டு சிறிது நேரம் நன்கு கொதிக்க வைத்து, பின் அதனை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் அந்த நீரை பருக வேண்டும்.
உலர்ந்த நெல்லிக்காயின் விதைகளை பொடி செய்து, அதை மோருடன் கலந்து தினமும் இரண்டு வேளைகள் அதை குடித்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
நெல்லிக்காயை பொடி செய்து, அதை சிறிதளவு தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் அதை குடித்து வந்தால், வெள்ளைபடுத்தல் பிரச்சனைக்கு விரைவில் ஒரு நல்ல தீர்வைக் காணலாம்.
வெந்தம் பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வாக உள்ளது. எனவே 2 டீஸ்பூன் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி குளிர்ந்ததும், அதனைக் கொண்டு யோனிப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.
பெண்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அல்லது வாழைப்பழத்தை நெய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி கூட தினமும் சாப்பிட்டு வரலாம்.
முதல் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை தாய்பால் ஊட்ட வேண்டியது அத்தியாவசியமாகும். தாய்மார்களே குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து, பாலூட்டுங்கள்.
பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான உணவு பால். அதிலும், முதல் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை தாய்பால் ஊட்ட வேண்டியது அத்தியாவசியமாகும். எனவே, அழகு, வடிவம் என்பதை தாண்டி குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து, பாலூட்டுங்கள்.
மேலும், ஒவ்வொரு வாரமும், மாதமும் என குழந்தை பிறந்த முதல் இருவருடம் வரை எலும்பு நல்ல வலிமையடை வேண்டும் எனில், பாலின் அவசியம் அறிந்து, சரியான அளவில் பாலூட்ட வேண்டும் என்றும் அறிவுரைக்கப்படுகிறது. அதைப்பற்றி இனிக் காண்போம்…
முதல் 3 மாதங்கள் :
முதல் மூன்று மாதங்கள் 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை 30 - 90 மில்லி என, ஒரு நாளுக்கு 8 - 12 முறை பாலூட்ட வேண்டும். ஓர் நாளுக்கு 250 - 700 மில்லி வரையிலான அளவு பாலூட்ட வேண்டும்.
3 வாரத்தில் இருந்து 3 மாதம் வரை :
ஒரு நாளுக்கு 80 - 120 மில்லி அளவு பால், 6 - 8 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 700 - 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
3 - 6 மாதங்கள் :
மூன்றாவது மாதத்தில் இருந்து ஆறாவது மாதம் வரை, 120 - 240 மில்லி அளவிலான பால், 4 - 6 முறை ஓர் நாளுக்கு ஊட்ட வேண்டும். இதன் மூலம் ஓர் நாளுக்கு 700 - 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
6 - 9 மாதங்கள் :
ஒரு நாளுக்கு 170 - 240 மில்லி அளவு பால், 6 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
9 - 12 மாதங்கள் :
ஒரு நாளுக்கு 200 - 240 மில்லி அளவு பால், 3 - 5 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 700 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
12 + மாதங்கள் :
ஒரு நாளுக்கு 120 மில்லி அளவு பால் / சோயா பால், தயிர் 4 முறை ஊட்டலாம்.
மேலும், ஒவ்வொரு வாரமும், மாதமும் என குழந்தை பிறந்த முதல் இருவருடம் வரை எலும்பு நல்ல வலிமையடை வேண்டும் எனில், பாலின் அவசியம் அறிந்து, சரியான அளவில் பாலூட்ட வேண்டும் என்றும் அறிவுரைக்கப்படுகிறது. அதைப்பற்றி இனிக் காண்போம்…
முதல் 3 மாதங்கள் :
முதல் மூன்று மாதங்கள் 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை 30 - 90 மில்லி என, ஒரு நாளுக்கு 8 - 12 முறை பாலூட்ட வேண்டும். ஓர் நாளுக்கு 250 - 700 மில்லி வரையிலான அளவு பாலூட்ட வேண்டும்.
3 வாரத்தில் இருந்து 3 மாதம் வரை :
ஒரு நாளுக்கு 80 - 120 மில்லி அளவு பால், 6 - 8 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 700 - 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
3 - 6 மாதங்கள் :
மூன்றாவது மாதத்தில் இருந்து ஆறாவது மாதம் வரை, 120 - 240 மில்லி அளவிலான பால், 4 - 6 முறை ஓர் நாளுக்கு ஊட்ட வேண்டும். இதன் மூலம் ஓர் நாளுக்கு 700 - 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
6 - 9 மாதங்கள் :
ஒரு நாளுக்கு 170 - 240 மில்லி அளவு பால், 6 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
9 - 12 மாதங்கள் :
ஒரு நாளுக்கு 200 - 240 மில்லி அளவு பால், 3 - 5 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 700 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
12 + மாதங்கள் :
ஒரு நாளுக்கு 120 மில்லி அளவு பால் / சோயா பால், தயிர் 4 முறை ஊட்டலாம்.
அனைத்து பெண்களுக்கும் சுகாதார திறனை அடைவதற்கும் மற்றும் ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு நம்பிக்கை தரும் வழிமுறைகளை பார்க்கலாம்.
ஓவ்வொரு பெண்களுக்கும் அழுத்தத்தை பொறுத்துக் கொள்ளும் தன்மை வெவ்வேறு அளவில் உள்ளது. சிலருக்கு சிறு எரிச்சல் காரணமாக மன அழுத்தம் குறைவாகவும், சிலருக்கு பெரிய பிரச்சனைகள் காரணமாக அதிக மன அழுத்தமும், சிலர் மன அழுத்தத்தை உணராதவர்களாகவும் இருக்கிறார்கள்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகள், என்னென்ன பிரச்சனைகளுக்கு எவ்வாறு சகித்து கொண்டீர்கள், அந்த பிரச்சினைகளினால் உங்களுக்கு ஏற்பட்ட வருத்தம் எவ்வளவு கடினமான அனுபவங்கள், அதை எப்படி எதிர் கொண்டீர்கள்? இவை அனைத்தையும் ஒதுக்கித் தள்ளுங்கள். இவை அனைத்திற்கும் ஒரு தீர்வு உள்ளது. வாழ்வின் அனைத்து ஆதாரங்களையும் இயங்க வைக்க பெண்களால் முடியும்.
முகத்தில் முடி, அடர்த்தி குறைவான முடி, ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் தள்ளிப் போகுதல், வராமல் இருத்தல், உடல் வலி, எடை கூடுதல், தோல் வறண்டு காணப்படுதல் இவை போன்ற அறிகுறிகளுடன் ஒவ்வொரு நாளும் நிறைய பெண்களை சந்திக்க முடிகிறது. ஹார்மோன் பாதிப்பு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி,தூக்க கோளாறு, எடை அதிகமாவது. இவை அனைத்தும் முக்கிய பிரச்சனைகள் மன அழுத்தத்தை கொடுக்கிறது.
உணர்வு நீக்கம் பெறுதல் உடற்பயிற்சி வகுப்பில் சேர்தல் (வாரத்திற்கு 5 மணி நேரம்)
உடலில் சிறு பாதிப்பு என்றாலும் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். சிறிய பிரச்சனை தானே என்று அலட்சியம் காட்ட வேண்டாம்.
தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவில் கார்போஹைடிரேட் அளவைக் குறைக்க வேண்டும்.
குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குதல். சமூக வலை தளங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்தல். இவை அனைத்து பெண்களுக்கும் சுகாதார திறனை அடைவதற்கும் மற்றும் ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கும் ஒரு நம்பிக்கையைத் தரும். பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்வை மன அழுத்தத்திடம் விட்டுக் கொடுக்க வேண்டாம்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகள், என்னென்ன பிரச்சனைகளுக்கு எவ்வாறு சகித்து கொண்டீர்கள், அந்த பிரச்சினைகளினால் உங்களுக்கு ஏற்பட்ட வருத்தம் எவ்வளவு கடினமான அனுபவங்கள், அதை எப்படி எதிர் கொண்டீர்கள்? இவை அனைத்தையும் ஒதுக்கித் தள்ளுங்கள். இவை அனைத்திற்கும் ஒரு தீர்வு உள்ளது. வாழ்வின் அனைத்து ஆதாரங்களையும் இயங்க வைக்க பெண்களால் முடியும்.
முகத்தில் முடி, அடர்த்தி குறைவான முடி, ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் தள்ளிப் போகுதல், வராமல் இருத்தல், உடல் வலி, எடை கூடுதல், தோல் வறண்டு காணப்படுதல் இவை போன்ற அறிகுறிகளுடன் ஒவ்வொரு நாளும் நிறைய பெண்களை சந்திக்க முடிகிறது. ஹார்மோன் பாதிப்பு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி,தூக்க கோளாறு, எடை அதிகமாவது. இவை அனைத்தும் முக்கிய பிரச்சனைகள் மன அழுத்தத்தை கொடுக்கிறது.
உணர்வு நீக்கம் பெறுதல் உடற்பயிற்சி வகுப்பில் சேர்தல் (வாரத்திற்கு 5 மணி நேரம்)
உடலில் சிறு பாதிப்பு என்றாலும் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். சிறிய பிரச்சனை தானே என்று அலட்சியம் காட்ட வேண்டாம்.
தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவில் கார்போஹைடிரேட் அளவைக் குறைக்க வேண்டும்.
குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குதல். சமூக வலை தளங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்தல். இவை அனைத்து பெண்களுக்கும் சுகாதார திறனை அடைவதற்கும் மற்றும் ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கும் ஒரு நம்பிக்கையைத் தரும். பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்வை மன அழுத்தத்திடம் விட்டுக் கொடுக்க வேண்டாம்.
பெண்கள் தாமதமாக பருவம் அடைவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதா அல்லது ஆபத்தா என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பூப்பெய்தல் பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வாகும், ஒரு சிலர் மிக சீக்கிரமாகவும், தாமதமாகவும் பூப்பெய்துகின்றனர்.
பெண்கள் தாமதமாக பருவம் அடைவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதா அல்லது ஆபத்தா என்பதை பற்றி பார்ப்போம்.
பெண்கள் தாமதமாக பூப்பெய்துவது நல்லதா என்பது குறித்து ஆராய்ச்சிகள் செய்த போது, பெண்கள் அவர்களின் 12 வயதிற்கு மேல் பூப்பெய்து, 50 வயதிற்கு மேல் மெனோபஸ் நிலையை அடைந்தால் அவர்கள் 90 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம் என்று ஆராய்ச்சியில் கூறுகிறது.
மேலும் தாமதமாக பூப்பெய்தும் பெண்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதாகவும், தாமதமாக மெனோபஸ் அடையும் பெண்களுக்கு உடல்நிலை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகின்றார்கள்.
தாமதமாக மெனோபஸ் நிலையை அடையும் பெண்களுக்கு இதயம் வலுவாக இருக்க அவர்களின் உடம்பில் ஹார்மோன்கள் சீராக தூண்டப்படுகின்றது. இதனால் அவர்களின் உடல்நிலை எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால் விரைவில் பூப்பெய்தும் பெண்கள் புகைப்பிடித்தால், அவர்களின் இதயம் மற்றும் கருப்பையில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
பெண்கள் தாமதமாக பருவம் அடைவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதா அல்லது ஆபத்தா என்பதை பற்றி பார்ப்போம்.
பெண்கள் தாமதமாக பூப்பெய்துவது நல்லதா என்பது குறித்து ஆராய்ச்சிகள் செய்த போது, பெண்கள் அவர்களின் 12 வயதிற்கு மேல் பூப்பெய்து, 50 வயதிற்கு மேல் மெனோபஸ் நிலையை அடைந்தால் அவர்கள் 90 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம் என்று ஆராய்ச்சியில் கூறுகிறது.
மேலும் தாமதமாக பூப்பெய்தும் பெண்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதாகவும், தாமதமாக மெனோபஸ் அடையும் பெண்களுக்கு உடல்நிலை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகின்றார்கள்.
தாமதமாக மெனோபஸ் நிலையை அடையும் பெண்களுக்கு இதயம் வலுவாக இருக்க அவர்களின் உடம்பில் ஹார்மோன்கள் சீராக தூண்டப்படுகின்றது. இதனால் அவர்களின் உடல்நிலை எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால் விரைவில் பூப்பெய்தும் பெண்கள் புகைப்பிடித்தால், அவர்களின் இதயம் மற்றும் கருப்பையில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
முட்டை மற்றும் ஆட்டின் இறைச்சியில் உள்ள ஈரல் பகுதிகளில் அதிகமாக விட்டமின் ஏ உள்ளது. இவற்றை கர்ப்பிணிகள் அறவே தவிர்த்துவிடுதல் நல்லது.
உயிர்ச்சத்துக்கள் அனைத்தும் உயிரைப் பாதுகாக்க கூடியது. அனைத்து உணவுகளும் ஒவ்வொரு சத்துக்களை உள்ளடக்கியுள்ளன. விட்டமின் ஏ, கண்பார்வைக்கும், தசைவளர்ச்சிக்கும் மிகவும் உறுதுணையானது. இதை அதிகமாக உட்கொண்டால் கண்பார்வைக் குறைபாடுகள் நீங்கிவிடும். உடல் வளர்ச்சி அதிகமாகும் என்பதில் ஒரு துளியும் சந்தேகம் இல்லை.
முட்டை மற்றும் ஆட்டின் இறைச்சியில் உள்ள ஈரல் பகுதிகளில் அதிகமாக விட்டமின் ஏ உள்ளது. ஆனால் இவற்றை கர்ப்பிணிகள் அறவே தவிர்த்துவிடுதல் நல்லது. வயிற்றில் வளரும் குழந்தைக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆரம்ப கால கருவை கலைத்துவிடும். விலங்கு மற்றும் இறைச்சியால் வரும் விட்டமின் ஏ மிகவும் ஆபத்தானது.
அதற்காக உயிர்ச்சத்து ஏ என்பது வேண்டவே வேண்டாம் என்று கூறவில்லை. பழங்கள் மற்றும் பால் பொருட்களால் கிடைக்கும் உயிர்ச்சத்து மிகவும் நல்லது. இந்த ஏ விட்டமின் குழந்தைக்கு கொடுக்கவில்லை என்றால் கண்பார்வை பாதிப்பாகும்.
எனவே கர்ப்பிணிகளுக்கு முடிந்தவரை பழங்கள், இயற்கை பச்சைக் காய்கறிகளையே அதிகமாக கொடுங்கள். மருத்துவரை ஆலோசனை செய்து கொண்டே இருங்கள்.
முட்டை மற்றும் ஆட்டின் இறைச்சியில் உள்ள ஈரல் பகுதிகளில் அதிகமாக விட்டமின் ஏ உள்ளது. ஆனால் இவற்றை கர்ப்பிணிகள் அறவே தவிர்த்துவிடுதல் நல்லது. வயிற்றில் வளரும் குழந்தைக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆரம்ப கால கருவை கலைத்துவிடும். விலங்கு மற்றும் இறைச்சியால் வரும் விட்டமின் ஏ மிகவும் ஆபத்தானது.
அதற்காக உயிர்ச்சத்து ஏ என்பது வேண்டவே வேண்டாம் என்று கூறவில்லை. பழங்கள் மற்றும் பால் பொருட்களால் கிடைக்கும் உயிர்ச்சத்து மிகவும் நல்லது. இந்த ஏ விட்டமின் குழந்தைக்கு கொடுக்கவில்லை என்றால் கண்பார்வை பாதிப்பாகும்.
எனவே கர்ப்பிணிகளுக்கு முடிந்தவரை பழங்கள், இயற்கை பச்சைக் காய்கறிகளையே அதிகமாக கொடுங்கள். மருத்துவரை ஆலோசனை செய்து கொண்டே இருங்கள்.
பெண்களுக்கு மாதவிடாயின் போது அடர் சிவப்பு, பழுப்பு, கருஞ்சிவப்பு போன்ற நிறங்களில் உதிரப் போக்குகள் வெளிப்படும், அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பெண்களுக்கு மாதவிடாயின் போது அடர் சிவப்பு, பழுப்பு, கருஞ்சிவப்பு போன்ற நிறங்களில் உதிரப் போக்குகள் வெளிப்படும், அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா?
பெண்களுக்கு வெளிப்படும் அடர் பழுப்பு நிறமுள்ள ரத்தமானது, பழைய ரத்தத்தைக் குறிக்கிறது. இந்த ரத்தம் நீண்ட காலமாக கருப்பையில் சேமிக்கப்பட்டதால், கருப்பையை விட்டு வெளியேற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. மேலும் இந்த வகை உதிரப்போக்கு அதிகாலை நேரத்தில் காணப்படுகிறது.
சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு வெளிப்பட்டால், அது புதிய ரத்தத்தைக் குறிக்கிறது. இந்த வகை நிறமுள்ள உதிரம் கருப்பையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படும் ரத்தமாகும். மேலும் இது கருப்பையில் அதிக நேரம் தங்கி கருப்பு நிறத்தை அடையாமல் உடனடியாக வெளியேறி விடுகிறது.
இளஞ்சிவப்பு அல்லது குருதிநெல்லி நிறத்தில் உதிரபோக்கு வெளிப்பட்டால், அது ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியைக் குறிக்கின்றது. மேலும் இந்த நிறம் பொதுவாக மாதவிடாய் தொடங்கி 2 வது நாட்களில் மட்டுமே காணப்படும்.
கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் உதிரப்போக்கு வெளிப்பட்டால், அது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. பழுப்பு அல்லது கருப்பு நிறமுள்ள ரத்தம் கருச்சிதைவு அல்லது கருப்பையில் ஏற்பட்டுள்ள தொற்றைக் குறிக்கிறது.
ஆரஞ்சு நிறத்தில் வெளிப்படுகின்ற உதிரபோக்கானது, கருப்பை வாயிலிருந்து திரவங்கள், உதிரத்துடன் கலந்து வெளியேறும் பொழுது இந்த ஆரஞ்சு நிறம் காணப்படுகிறது. ஆனால் இதில் பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் வெளிப்பட்டால் அதற்கு கண்டிப்பாக கருப்பை தொற்று உள்ளது என்பதைக் குறிக்கிறது.
பெண்களுக்கு வெளிப்படும் அடர் பழுப்பு நிறமுள்ள ரத்தமானது, பழைய ரத்தத்தைக் குறிக்கிறது. இந்த ரத்தம் நீண்ட காலமாக கருப்பையில் சேமிக்கப்பட்டதால், கருப்பையை விட்டு வெளியேற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. மேலும் இந்த வகை உதிரப்போக்கு அதிகாலை நேரத்தில் காணப்படுகிறது.
சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு வெளிப்பட்டால், அது புதிய ரத்தத்தைக் குறிக்கிறது. இந்த வகை நிறமுள்ள உதிரம் கருப்பையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படும் ரத்தமாகும். மேலும் இது கருப்பையில் அதிக நேரம் தங்கி கருப்பு நிறத்தை அடையாமல் உடனடியாக வெளியேறி விடுகிறது.
இளஞ்சிவப்பு அல்லது குருதிநெல்லி நிறத்தில் உதிரபோக்கு வெளிப்பட்டால், அது ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியைக் குறிக்கின்றது. மேலும் இந்த நிறம் பொதுவாக மாதவிடாய் தொடங்கி 2 வது நாட்களில் மட்டுமே காணப்படும்.
கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் உதிரப்போக்கு வெளிப்பட்டால், அது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. பழுப்பு அல்லது கருப்பு நிறமுள்ள ரத்தம் கருச்சிதைவு அல்லது கருப்பையில் ஏற்பட்டுள்ள தொற்றைக் குறிக்கிறது.
ஆரஞ்சு நிறத்தில் வெளிப்படுகின்ற உதிரபோக்கானது, கருப்பை வாயிலிருந்து திரவங்கள், உதிரத்துடன் கலந்து வெளியேறும் பொழுது இந்த ஆரஞ்சு நிறம் காணப்படுகிறது. ஆனால் இதில் பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் வெளிப்பட்டால் அதற்கு கண்டிப்பாக கருப்பை தொற்று உள்ளது என்பதைக் குறிக்கிறது.
கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்சனை மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் தீர என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.
கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்சனை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது.
நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும். பழங்களில், பப்பாளியையும் அன்னாசியையும் தவிர்ப்பது நல்லது. இந்தப் பழங்களால் கரு கலைந்துவிடும் என்ற கருத்து விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் படவில்லை என்றாலும், மருத்துவர்கள் இவற்றை பரிந்துரைப்பது இல்லை. 15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும்.
கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும், மாத்திரையைவிட பால் நல்லது. அதில் பால்புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன.
தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை, பட்டாணி சாப்பிடலாம். பொதுவாக, எண்ணெய், அதிக மசாலா, காரம் இல்லாமல் உணவு இருப்பது நலம். ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் தவிர்ப்பது நல்லது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உப்பு ஆகாது.
சிலருக்கு இந்த சமயத்தில் கால் வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்சனைதான். பயப்பட வேண்டாம். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும். பழங்களில், பப்பாளியையும் அன்னாசியையும் தவிர்ப்பது நல்லது. இந்தப் பழங்களால் கரு கலைந்துவிடும் என்ற கருத்து விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் படவில்லை என்றாலும், மருத்துவர்கள் இவற்றை பரிந்துரைப்பது இல்லை. 15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும்.
கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும், மாத்திரையைவிட பால் நல்லது. அதில் பால்புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன.
தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை, பட்டாணி சாப்பிடலாம். பொதுவாக, எண்ணெய், அதிக மசாலா, காரம் இல்லாமல் உணவு இருப்பது நலம். ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் தவிர்ப்பது நல்லது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உப்பு ஆகாது.
சிலருக்கு இந்த சமயத்தில் கால் வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்சனைதான். பயப்பட வேண்டாம். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
அழகாக இருக்கிறது என்று நினைத்து ‘ஹை ஹீல்ஸ்’ எனப்படும் குதிகால் உயரம் அதிகம் கொண்ட செருப்புகளை அணிந்துவிட்டு, அதனால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
அழகாக இருக்கிறது என்று நினைத்து ‘ஹை ஹீல்ஸ்’ எனப்படும் குதிகால் உயரம் அதிகம் கொண்ட செருப்புகளை அணிந்துவிட்டு, அதனால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
குதிகால் செருப்பணியும் 60 சதவீத பெண்கள் கால் வலியுடன் அவதிப்படுகிறார்கள். அதில் குறிப்பிட்ட சதவீதம் பேருக்கு கால்களில் சுளுக்கும் ஏற்படுகிறது. எதனால் வலி ஏற்படுகிறது என்று தெரியாமலே, கால் வலியோடு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய செருப்புகளை அணியும் பெண்களில் பலரும் குதிகாலின் பின்பக்கம் சிவந்து வீங்கும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதை அவர்கள் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அணிந்து நடக்கும்போது அது குதிகாலின் உள்எலும்பில் கீறலை ஏற்படுத்தலாம்.
அன்றாடம் குதிகால் செருப்பை அணிந்து நடக்கும் மாடலிங் பெண்கள் அவ்வப்போது நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரியான வலியால் அவதிப்படுகிறார்கள். அதற்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால் ‘நியுரோமா’ எனப்படும் கடுமையான வலியாக மாறும். குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணிந்துகொண்டு நடக்கும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப்போகும். அதன் அதிக பயன்பாடு முதுகுத் தண்டில் விரிசலை ஏற் படுத்தும். அதனால் ஏற்படும் அழுத்தத்தால் முழங்கால் மூட்டுவலியும் தோன்றும்.
‘குதிகால் செருப்பு அணிய ஆசையாக இருக்கிறது. அதே நேரத்தில் பாதிப்பும் ஏற்படக்கூடாது’ என்று நினைப்பவர்கள், கடைப்பிடிக்கவேண்டிய விஷயம் என்ன தெரியுமா?
நீங்கள் அணியும் செருப்பு அதிக குதிகால் உயரம் கொண்டதாக இருக்கவேண்டும் என்று நினைக்காமல், ஆரோக்கியம் தருவதாக இருக்கவேண்டும் என்று கருதுங்கள். அதனால் உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை வாங்கவேண்டாம்.
செருப்பு தேர்ந்தெடுக்க காலை நேரத்தைவிட, இரவு நேரமே சிறந்தது. ஏன்என்றால் இரவு நேரத்தில் கால் சற்று வீக்கமாக காணப்படும். அப்போது நீங்கள் அணிந்து தேர்ந்தெடுக்கும் செருப்புகளே உங்கள் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.
நீங்கள் சற்று குள்ளமாக இருப்பதை ஒரு குறையாக நினைக் காதீர்கள். பொருத்தமான, சவுகரியமான செருப்புகளை அணிந்தால் அதுவே அழகுதான். அதனால் உயரத்தை கூட்டவேண்டும் என்று ஆசைப்பட்டு, குதிகால் உயரம் அதிகம் கொண்ட செருப்புகளை வாங்கிவிடவேண்டாம். 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகள் ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை. தோல் செருப்புகள் ஈரத்தை உறிஞ்சும் தன்மைகொண்டவை. அவைகளை அணிந்தால்தான் கால்களுக்கு காற்றோட்டம் கிடைக்கும். அதிகநேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கவேண்டும்.
குதிகால் செருப்பணியும் 60 சதவீத பெண்கள் கால் வலியுடன் அவதிப்படுகிறார்கள். அதில் குறிப்பிட்ட சதவீதம் பேருக்கு கால்களில் சுளுக்கும் ஏற்படுகிறது. எதனால் வலி ஏற்படுகிறது என்று தெரியாமலே, கால் வலியோடு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய செருப்புகளை அணியும் பெண்களில் பலரும் குதிகாலின் பின்பக்கம் சிவந்து வீங்கும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதை அவர்கள் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அணிந்து நடக்கும்போது அது குதிகாலின் உள்எலும்பில் கீறலை ஏற்படுத்தலாம்.
அன்றாடம் குதிகால் செருப்பை அணிந்து நடக்கும் மாடலிங் பெண்கள் அவ்வப்போது நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரியான வலியால் அவதிப்படுகிறார்கள். அதற்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால் ‘நியுரோமா’ எனப்படும் கடுமையான வலியாக மாறும். குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணிந்துகொண்டு நடக்கும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப்போகும். அதன் அதிக பயன்பாடு முதுகுத் தண்டில் விரிசலை ஏற் படுத்தும். அதனால் ஏற்படும் அழுத்தத்தால் முழங்கால் மூட்டுவலியும் தோன்றும்.
‘குதிகால் செருப்பு அணிய ஆசையாக இருக்கிறது. அதே நேரத்தில் பாதிப்பும் ஏற்படக்கூடாது’ என்று நினைப்பவர்கள், கடைப்பிடிக்கவேண்டிய விஷயம் என்ன தெரியுமா?
நீங்கள் அணியும் செருப்பு அதிக குதிகால் உயரம் கொண்டதாக இருக்கவேண்டும் என்று நினைக்காமல், ஆரோக்கியம் தருவதாக இருக்கவேண்டும் என்று கருதுங்கள். அதனால் உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை வாங்கவேண்டாம்.
செருப்பு தேர்ந்தெடுக்க காலை நேரத்தைவிட, இரவு நேரமே சிறந்தது. ஏன்என்றால் இரவு நேரத்தில் கால் சற்று வீக்கமாக காணப்படும். அப்போது நீங்கள் அணிந்து தேர்ந்தெடுக்கும் செருப்புகளே உங்கள் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.
நீங்கள் சற்று குள்ளமாக இருப்பதை ஒரு குறையாக நினைக் காதீர்கள். பொருத்தமான, சவுகரியமான செருப்புகளை அணிந்தால் அதுவே அழகுதான். அதனால் உயரத்தை கூட்டவேண்டும் என்று ஆசைப்பட்டு, குதிகால் உயரம் அதிகம் கொண்ட செருப்புகளை வாங்கிவிடவேண்டாம். 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகள் ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை. தோல் செருப்புகள் ஈரத்தை உறிஞ்சும் தன்மைகொண்டவை. அவைகளை அணிந்தால்தான் கால்களுக்கு காற்றோட்டம் கிடைக்கும். அதிகநேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கவேண்டும்.
கர்ப்பமான பெண்களுக்கு ரத்தசோகை இருந்தால் பிரசவத்தின் போதும் அதற்கும் பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கர்ப்பமான பெண்களுக்கு ரத்தசோகை இருந்தால் பிரசவத்தின் போதும் அதற்கும் பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம். பிரசவத்தின் போது பொதுவாக அதிக ரத்த இழப்பு ஏற்படும். ஏற்கனவே ரத்த சோகை நோய் இருந்தால் ரத்த இழப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும்.
தாய்க்கு ரத்தசோகை இருந்தால் குழந்தை குறை பிரசவத்திலும், குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. நோயாளி இரும்பு சத்து இல்லாத உணவுகளை உண்ணும் பழக்க உடையவராக இருந்தால் இரும்பு சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும்.
கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள்,சோயா பீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. வலி நிவாரணி, வீக்கத்தை குறைக்கும் மருந்துகளாலும், ரத்த சோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தை சரி செய்ய வேண்டும்.
இத்தகைய ரத்த சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்பு சத்துள்ள கீரைகளை முருங்கைகீரை, அரைக்கீரை, ஆரைக்கிரை, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பலை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது.
இதனால் ரத்தம் விருத்தி அடைந்து ரத்த சோகை நீங்கும். மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுத்தங்களி, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது.
தாய்க்கு ரத்தசோகை இருந்தால் குழந்தை குறை பிரசவத்திலும், குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. நோயாளி இரும்பு சத்து இல்லாத உணவுகளை உண்ணும் பழக்க உடையவராக இருந்தால் இரும்பு சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும்.
கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள்,சோயா பீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. வலி நிவாரணி, வீக்கத்தை குறைக்கும் மருந்துகளாலும், ரத்த சோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தை சரி செய்ய வேண்டும்.
இத்தகைய ரத்த சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்பு சத்துள்ள கீரைகளை முருங்கைகீரை, அரைக்கீரை, ஆரைக்கிரை, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பலை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது.
இதனால் ரத்தம் விருத்தி அடைந்து ரத்த சோகை நீங்கும். மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுத்தங்களி, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது.
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு உடல் ரீதியாக மார்பகம் மற்றும் பிறப்புறுப்பு போன்ற இடங்களில் அதிகப்படியான வலியை உணர்வார்கள்.
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு உடல் மற்றும் மனம் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது.
அத்தகைய மாற்றத்தின் போது, பெண்கள் உடல் ரீதியாக மார்பகம் மற்றும் பிறப்புறுப்பு போன்ற இடங்களில் அதிகப்படியான வலியை உணர்வார்கள்.
மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
உடலில் ஹார்மோன் சுரப்புகளில் மாற்றம் அடைவதால், மார்பக காம்புகளின் வளர்ச்சியை தூண்டி, ஒருவித வலியை ஏற்படுத்துகிறது. இதுதவிர திடீரென உடல் எடை அதிகரித்த மாதிரியான எண்ணம் உருவாகும்.
மாதவிடாய் வருவதற்கு 4 நாட்கள் முன்பாக கருமுட்டை வெளிவருவதும் ஒரு காரணமாகும்.
சிலருக்கு தலைவலி, கால்வலி, அதிக பசி, முதுகுவலி, பருக்கள், உடல் உபாதைகள் போன்ற பிரச்சனைகளும் கூட ஏற்படுவது உண்டு, இதற்கும் ஹார்மோன்களின் மாற்றமே காரணமாகும்.
இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, நாம் தினமும் சில உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்து வருவது நமது உடல் மற்றும் மனதிற்கு நல்ல பயனளிக்கும்.
அத்தகைய மாற்றத்தின் போது, பெண்கள் உடல் ரீதியாக மார்பகம் மற்றும் பிறப்புறுப்பு போன்ற இடங்களில் அதிகப்படியான வலியை உணர்வார்கள்.
மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
உடலில் ஹார்மோன் சுரப்புகளில் மாற்றம் அடைவதால், மார்பக காம்புகளின் வளர்ச்சியை தூண்டி, ஒருவித வலியை ஏற்படுத்துகிறது. இதுதவிர திடீரென உடல் எடை அதிகரித்த மாதிரியான எண்ணம் உருவாகும்.
மாதவிடாய் வருவதற்கு 4 நாட்கள் முன்பாக கருமுட்டை வெளிவருவதும் ஒரு காரணமாகும்.
சிலருக்கு தலைவலி, கால்வலி, அதிக பசி, முதுகுவலி, பருக்கள், உடல் உபாதைகள் போன்ற பிரச்சனைகளும் கூட ஏற்படுவது உண்டு, இதற்கும் ஹார்மோன்களின் மாற்றமே காரணமாகும்.
இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, நாம் தினமும் சில உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்து வருவது நமது உடல் மற்றும் மனதிற்கு நல்ல பயனளிக்கும்.






