என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தித்திப்பான மாம்பழ அல்வா
Byமாலை மலர்24 Jun 2019 8:35 AM GMT (Updated: 24 Jun 2019 8:35 AM GMT)
இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். இன்று மாம்பழ அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மாம்பழக் கூழ் - 2
ரவை - கால் கப்
நெய் - தேவையான அளவு
சர்க்கரை - கால் கப்
முந்திரி பருப்பு - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை :
முந்திரியை நெய்யில் வறுத்து வைத்து கொள்ளவும்.
மாம்பழத்தை தோல் நீக்கி அரைத்து கொள்ளவும்.
வாணலியில் சிறிது நெய் ஊற்றி அது உருகியதும் ரவையை கொட்டி பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் வாணலியில் சர்க்கரையை கொட்டி, அதனுடன் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.
அடுத்து அதில் ரவையை கொட்டி கிளறவும்.
ரவை நன்றாக வெந்ததும் மாம்பழக்கூழ், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
அதனுடன் நெய் சேர்த்து வேக வைக்கவும்.
மாம்பழக் கூழ் - 2
ரவை - கால் கப்
நெய் - தேவையான அளவு
சர்க்கரை - கால் கப்
முந்திரி பருப்பு - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை :
முந்திரியை நெய்யில் வறுத்து வைத்து கொள்ளவும்.
மாம்பழத்தை தோல் நீக்கி அரைத்து கொள்ளவும்.
வாணலியில் சிறிது நெய் ஊற்றி அது உருகியதும் ரவையை கொட்டி பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் வாணலியில் சர்க்கரையை கொட்டி, அதனுடன் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.
அடுத்து அதில் ரவையை கொட்டி கிளறவும்.
ரவை நன்றாக வெந்ததும் மாம்பழக்கூழ், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
அதனுடன் நெய் சேர்த்து வேக வைக்கவும்.
நெய் நன்றாக பிரிந்து வந்ததும் இறக்கி, முந்திரி பருப்பு சேர்த்து ருசிக்கலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X