என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான மாலை நேர டிபன் பன்னீர் ஊத்தப்பம்
Byமாலை மலர்2 Jun 2017 7:21 AM GMT (Updated: 2 Jun 2017 7:21 AM GMT)
குழந்தைகளுக்கு பன்னீர் மிகவும் பிடிக்கும். மாலையில் குழந்தைகளுக்கு சத்தான டிபன் கொடுக்க நினைத்தால் இந்த பன்னீர் ஊத்தப்பம் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
உளுந்து - கால் கப்
வெந்தயம் - சிறிதளவு
பச்சரிசி - அரை கப்
புழுங்கல் அரிசி - கால் கப்
பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
ப.மிளகாய் - இரண்டு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பன்னீரை துருவிக்கொள்ளவும்.
* உளுந்து, வெந்தயம், பச்சரிசி, புழுங்கலரிசி ஆகியவைகளை நன்றாக கழுவி நான்கு மணிநேரம் ஊறவையுங்கள். உளுந்தையும், அரிசியையும் தனித்தனியாக அரைத்து, தேவைக்கு உப்பும் சேர்த்து ஒன்றாக கலக்கி ஐந்து மணிநேரம் புளிக்க விடவும்.
* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், துருவிய பன்னீர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை கெட்டியாக ஊற்றி அதன் மாவின் மேல் பிசறி வைத்த பன்னீர் கலவையை தூவ வேண்டும். சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சூப்பரான பன்னீர் ஊத்தப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உளுந்து - கால் கப்
வெந்தயம் - சிறிதளவு
பச்சரிசி - அரை கப்
புழுங்கல் அரிசி - கால் கப்
பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
ப.மிளகாய் - இரண்டு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பன்னீரை துருவிக்கொள்ளவும்.
* உளுந்து, வெந்தயம், பச்சரிசி, புழுங்கலரிசி ஆகியவைகளை நன்றாக கழுவி நான்கு மணிநேரம் ஊறவையுங்கள். உளுந்தையும், அரிசியையும் தனித்தனியாக அரைத்து, தேவைக்கு உப்பும் சேர்த்து ஒன்றாக கலக்கி ஐந்து மணிநேரம் புளிக்க விடவும்.
* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், துருவிய பன்னீர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை கெட்டியாக ஊற்றி அதன் மாவின் மேல் பிசறி வைத்த பன்னீர் கலவையை தூவ வேண்டும். சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சூப்பரான பன்னீர் ஊத்தப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X