என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
கொஞ்சம் மெனக்கெட்டால், சுவையும் சுத்தமும் கொண்ட குழந்தைகள் விரும்பும் இந்த ஸ்நாக்ஸை வீட்டிலேயே செய்யலாம். இப்போது இந்த காராச்சேவு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - கப்
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6 பல்
பெருங்காயம் - 1 சிட்டிகை
சீரகம் - டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை :
* கடலை மாவையும், அரிசி மாவையும் சலித்து வைக்கவும் (சிறு கற்கள் இருக்கும் பட்சத்தில் எண்ணெயில் போடும் போது வெடிக்கும் அபாயம் உள்ளது).
* பூண்டை சிறிது தண்ணீர் தெளித்து மைய அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு அதனுடன் சீரகம், உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள், பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெயை கொதிக்க விடவும்.
* சேவுக்கு என்றே சிறு துளைகள் கொண்ட தனி அச்சு உள்ளது. அதைக் கொண்டு மாவு தேய்த்து, எண்ணெயில் நேரடியாக விடவும்.
* பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து, காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
* மாலை நேர ஸ்நாக்ஸ் காராச்சேவு ரெடி.
குறிப்பு :
இந்த மாவில் விரும்பினால் சிறிது வெண்ணெய் சேர்க்கலாம். ஆனால், அதிக நாள் வைத்திருக்க முடியாது. மாவு பிசைந்த உடன் சேவு செய்துவிட வேண்டும். அல்லது கடுகடுப்பாக மாறிவிடும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - கப்
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6 பல்
பெருங்காயம் - 1 சிட்டிகை
சீரகம் - டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை :
* கடலை மாவையும், அரிசி மாவையும் சலித்து வைக்கவும் (சிறு கற்கள் இருக்கும் பட்சத்தில் எண்ணெயில் போடும் போது வெடிக்கும் அபாயம் உள்ளது).
* பூண்டை சிறிது தண்ணீர் தெளித்து மைய அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு அதனுடன் சீரகம், உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள், பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெயை கொதிக்க விடவும்.
* சேவுக்கு என்றே சிறு துளைகள் கொண்ட தனி அச்சு உள்ளது. அதைக் கொண்டு மாவு தேய்த்து, எண்ணெயில் நேரடியாக விடவும்.
* பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து, காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
* மாலை நேர ஸ்நாக்ஸ் காராச்சேவு ரெடி.
குறிப்பு :
இந்த மாவில் விரும்பினால் சிறிது வெண்ணெய் சேர்க்கலாம். ஆனால், அதிக நாள் வைத்திருக்க முடியாது. மாவு பிசைந்த உடன் சேவு செய்துவிட வேண்டும். அல்லது கடுகடுப்பாக மாறிவிடும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அனைவரும் இறால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முருங்கைக்காய் சேர்த்து சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள சூப்பரான முருங்கைக்காய் இறால் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முருங்கைக்காய் - 1
இறால் - ½ கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசால் பொடி - ½ டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
* இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, மிளகு போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரியும் பதத்தில் இறால் சேர்த்து கிளறி விடவும்.
* சிறிது நேரம் கழித்து முருங்கைக்காய் சேர்த்துக் கிளறி, கரம் மசாலா சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து மூடிவைத்து அடுப்பை மிதமான தீயில் 15 நிமிடம் வேக விடவும்.
* சூப்பரான முருங்கைக்காய் இறால் தொக்கு ரெடி.
* தேவையென்றால் இத்துடன் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து ருசிக்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முருங்கைக்காய் - 1
இறால் - ½ கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசால் பொடி - ½ டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
* இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, மிளகு போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரியும் பதத்தில் இறால் சேர்த்து கிளறி விடவும்.
* சிறிது நேரம் கழித்து முருங்கைக்காய் சேர்த்துக் கிளறி, கரம் மசாலா சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து மூடிவைத்து அடுப்பை மிதமான தீயில் 15 நிமிடம் வேக விடவும்.
* சூப்பரான முருங்கைக்காய் இறால் தொக்கு ரெடி.
* தேவையென்றால் இத்துடன் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து ருசிக்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு பிடித்தமான இறாலுடன் காய்கறிகளை சேர்த்து ஸ்பிரிங் ரோல் செய்து மாலை நேர ஸ்நாக்ஸாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
ஸ்பிரிங் ரோல் ஷீட் - 15
இறால் - 15 ( பெரியது)
கேரட் - 1
சாலட் வெள்ளரி - 1
முட்டைகோஸ் - 1/4 கப்
சின்னவெங்காயம் - 50 கிராம்
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 சிறுதுண்டு,
பச்சை மிளகாய் - 1,
வெங்காயத்தாள் - சிறிதளவு
வெள்ளை மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி (கறுப்புமிளகு தூளும் சேர்க்கலாம்)
சோயா சாஸ் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு

ஓரங்களை ஒட்ட:
மைதா - 1 மேசைக்கரண்டி
தண்ணீர் - சிறிதளவு
செய்முறை :
* வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சின்னவெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மைதாவை சிறிதளவு தண்ணீர் பசை போல் கலந்து வைக்கவும்.
* இறாலை நன்றாக சுத்தம் செய்து உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பிசறி தனியாக வைக்கவும்.
* கேரட், சாலட் வெள்ளரியை 2 இன்ச் நீளத்தில் மெல்லிய குச்சிகளாக வெட்டி கொள்ளவும்.

* வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சின்னவெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் முட்டைகோஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து சோயா சாஸ் சேர்த்துக் கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.
* ஸ்ப்ரிங் ரோல் ஷீட் மீது இக்கலவையில் சிறிதளவு வைத்து அதன் மீது ஒரு இறால், சிறிதளவு கேரட், வெள்ளரி வைத்து சுருட்டவும்.
* ஓரங்களை மைதா தண்ணீர் கலவையால் ஒட்டி வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள ஸ்ப்ரிங் ரோல்களை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
* இறால் ஸ்பிரிங் ரோல் ரெடி.
* ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டை ஃப்ரீசரில் வைத்து இருந்து எடுத்து ஈரமான டவலில் சுற்றி வைக்கவும். இல்லையென்றால் ஷீட் காய்ந்து சுருட்ட வராது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஸ்பிரிங் ரோல் ஷீட் - 15
இறால் - 15 ( பெரியது)
கேரட் - 1
சாலட் வெள்ளரி - 1
முட்டைகோஸ் - 1/4 கப்
சின்னவெங்காயம் - 50 கிராம்
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 சிறுதுண்டு,
பச்சை மிளகாய் - 1,
வெங்காயத்தாள் - சிறிதளவு
வெள்ளை மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி (கறுப்புமிளகு தூளும் சேர்க்கலாம்)
சோயா சாஸ் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு

ஓரங்களை ஒட்ட:
மைதா - 1 மேசைக்கரண்டி
தண்ணீர் - சிறிதளவு
செய்முறை :
* வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சின்னவெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மைதாவை சிறிதளவு தண்ணீர் பசை போல் கலந்து வைக்கவும்.
* இறாலை நன்றாக சுத்தம் செய்து உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பிசறி தனியாக வைக்கவும்.
* கேரட், சாலட் வெள்ளரியை 2 இன்ச் நீளத்தில் மெல்லிய குச்சிகளாக வெட்டி கொள்ளவும்.

* வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சின்னவெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் முட்டைகோஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து சோயா சாஸ் சேர்த்துக் கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.
* ஸ்ப்ரிங் ரோல் ஷீட் மீது இக்கலவையில் சிறிதளவு வைத்து அதன் மீது ஒரு இறால், சிறிதளவு கேரட், வெள்ளரி வைத்து சுருட்டவும்.
* ஓரங்களை மைதா தண்ணீர் கலவையால் ஒட்டி வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள ஸ்ப்ரிங் ரோல்களை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
* இறால் ஸ்பிரிங் ரோல் ரெடி.
* ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டை ஃப்ரீசரில் வைத்து இருந்து எடுத்து ஈரமான டவலில் சுற்றி வைக்கவும். இல்லையென்றால் ஷீட் காய்ந்து சுருட்ட வராது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு இறால், உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். இந்த இரண்டையும் வைத்து சுவையான எளிதில் செய்யக்கூடிய பொரியல் ஒன்றை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - 1/2 கிலோ
உருளைக் கிழங்கு - 2
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
* இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* இறால், உருளைக் கிழங்கு அதனுடன் மிளகாய்த் தூள், உப்பு போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் ஊற வைத்த இறால் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.
* இறால், உருளைக்கிழங்கு நன்றாக வெந்து பொன்னிறம் வந்ததும் எடுக்கவும்.
* இறால் உருளைக் கிழங்கு பொரியல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இறால் - 1/2 கிலோ
உருளைக் கிழங்கு - 2
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
* இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* இறால், உருளைக் கிழங்கு அதனுடன் மிளகாய்த் தூள், உப்பு போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் ஊற வைத்த இறால் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.
* இறால், உருளைக்கிழங்கு நன்றாக வெந்து பொன்னிறம் வந்ததும் எடுக்கவும்.
* இறால் உருளைக் கிழங்கு பொரியல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஜிகிர்தண்டா சாப்பிட மதுரைக்கு போக வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே எளிய முறையில் ஜிகர்தண்டாவை செய்யலாம். இப்போது ஜிகர்தண்டாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - 8 டேபிள் ஸ்பூன்
சைனா கிராஸ்(China Grass) - 4 டேபிள் ஸ்பூன்
ரோஸ் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்
நன்னாரி சிரப் - 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) - 1
பால் கோவா - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
* அடிகனமான வாணலியில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி அதனுடன் சர்க்கரை சேர்த்து மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் சேர்க்கவும். பால் அரைலிட்டராக சுண்டும் வரை மிதமான தீயில் வைக்கவும். பால் நன்றாக சுண்டியதும் ஆற வைத்து பிரிஜ்ஜில் 6 மணி நேரம் வைக்கவும்.
* சைனாகிராஸை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் அப்படியே வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை’ சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.

* ஒரு நீளமான கண்ணாடித் தம்ளரில் முதலில் குளிர்ந்த பாலை பாதியளவு ஊற்றவும்.
* அடுத்து பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும்.

* பிறகு அடுத்தடுத்து அதன் மேல் ரோஸ் சிரப், நன்னாரி சிரப் ஊற்றவும்.
* அடுத்து அதன் மேல் வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று பருகலாம்.
* ஜில் ஜில் மதுரை ஜிகிர்தண்டா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - 8 டேபிள் ஸ்பூன்
சைனா கிராஸ்(China Grass) - 4 டேபிள் ஸ்பூன்
ரோஸ் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்
நன்னாரி சிரப் - 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) - 1
பால் கோவா - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
* அடிகனமான வாணலியில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி அதனுடன் சர்க்கரை சேர்த்து மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் சேர்க்கவும். பால் அரைலிட்டராக சுண்டும் வரை மிதமான தீயில் வைக்கவும். பால் நன்றாக சுண்டியதும் ஆற வைத்து பிரிஜ்ஜில் 6 மணி நேரம் வைக்கவும்.
* சைனாகிராஸை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் அப்படியே வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை’ சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.

* ஒரு நீளமான கண்ணாடித் தம்ளரில் முதலில் குளிர்ந்த பாலை பாதியளவு ஊற்றவும்.
* அடுத்து பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும்.

* பிறகு அடுத்தடுத்து அதன் மேல் ரோஸ் சிரப், நன்னாரி சிரப் ஊற்றவும்.
* அடுத்து அதன் மேல் வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று பருகலாம்.
* ஜில் ஜில் மதுரை ஜிகிர்தண்டா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ராஜ்மா மசாலா சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இன்று இந்த ராஜ்மா மசாலாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிகப்பு கிட்னி பீன்ஸ்(ராஜ்மா பீன்ஸ் ) - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 3
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1 /2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 /2 தேக்கரண்டி
இஞ்சி - பூண்டு - 2 ஸ்பூன்
தாளிக்க :
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பட்டை - 1 சிறிய துண்டு
பிரியாணி இலை - 1
நெய் - தேவைக்கு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை :
* ராஜ்மா பயிரை 8 மணி நேரம் வரை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* தக்காளியை சுடு நீரில் ஊற வைத்து தோலுரித்து, நன்கு அரைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
* அடுத்து அதில் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் வேக வைத்துள்ள ராஜ்மா, தேவையான அளவு தண்ணீர், சீரகத்தூள் மற்றும் கரம் மசாலாதூள் சேர்த்து 20 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வேக வைக்கவும்.
* திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சூப்பரான ராஜ்மா மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிகப்பு கிட்னி பீன்ஸ்(ராஜ்மா பீன்ஸ் ) - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 3
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1 /2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 /2 தேக்கரண்டி
இஞ்சி - பூண்டு - 2 ஸ்பூன்
தாளிக்க :
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பட்டை - 1 சிறிய துண்டு
பிரியாணி இலை - 1
நெய் - தேவைக்கு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை :
* ராஜ்மா பயிரை 8 மணி நேரம் வரை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* தக்காளியை சுடு நீரில் ஊற வைத்து தோலுரித்து, நன்கு அரைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
* அடுத்து அதில் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் வேக வைத்துள்ள ராஜ்மா, தேவையான அளவு தண்ணீர், சீரகத்தூள் மற்றும் கரம் மசாலாதூள் சேர்த்து 20 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வேக வைக்கவும்.
* திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சூப்பரான ராஜ்மா மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பட்டாணி கோப்தா மிகவும் சுவைமிக்கது. இந்த கோப்தாவை ரொட்டி மற்றும் சாதத்துடன் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பட்டாணி - 3 கப்
வெங்காயம் - 1
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
* பட்டாணியை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
* வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் மசித்து வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, அதோடு கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து, சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் அந்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சீரகம், மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்த வெங்காயத்தை சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் சிறிது உப்பை சேர்த்து நன்கு வதக்கி, 4 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும்.
* நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பொரித்து வைத்துள்ள பட்டாணி கலவையை போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வேக விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* இப்போது சுவையான பட்டாணி கோப்தா ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பட்டாணி - 3 கப்
வெங்காயம் - 1
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
* பட்டாணியை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
* வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் மசித்து வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, அதோடு கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து, சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் அந்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சீரகம், மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்த வெங்காயத்தை சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் சிறிது உப்பை சேர்த்து நன்கு வதக்கி, 4 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும்.
* நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பொரித்து வைத்துள்ள பட்டாணி கலவையை போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வேக விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* இப்போது சுவையான பட்டாணி கோப்தா ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்திக்கு தொட்டு கொள்ள முந்திரி சிக்கன் கிரேவி சூப்பராக இருக்கும். இன்று இந்த முந்திரி சிக்கன் கிரேவியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தயிர் - 1 டீஸ்பூன்
பால் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை - பாதி
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு :
முந்திரி - 8
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4 புதினா - சிறிது

செய்முறை :
* சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள முந்திரி, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, புதினா சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலா, சிக்கன் சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தயிர், பால் சேர்த்து பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, நன்கு பிரட்டி விட வேண்டும்.
* பின் வாணலியை மூடி வைத்து, 15 நிமிடம் சிக்கனை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
* சூப்பரான முந்திரி சிக்கன் கிரேவி ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தயிர் - 1 டீஸ்பூன்
பால் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை - பாதி
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு :
முந்திரி - 8
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4 புதினா - சிறிது

செய்முறை :
* சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள முந்திரி, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, புதினா சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலா, சிக்கன் சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தயிர், பால் சேர்த்து பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, நன்கு பிரட்டி விட வேண்டும்.
* பின் வாணலியை மூடி வைத்து, 15 நிமிடம் சிக்கனை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
* சூப்பரான முந்திரி சிக்கன் கிரேவி ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு தேங்காய் சாதம் மிகவும் பிடிக்கும். வேர்க்கடலை, முந்திரி சேர்த்து தேங்காய் சாதம் செய்யும் சூப்பராக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வடித்த சாதம் - 1 கப்
தேங்காய் துருவல் - 3/4 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10-15
மிளகாய் வற்றல் - 3
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது.
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
வேர்க்கடலை - தேவைக்கு

செய்முறை :
* இஞ்சியை துருவிக்கொள்ளவும்
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் சூடானவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் முந்திரி, வேர்க்கடலை, இஞ்சி துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
* தேங்காய் நன்றாக வாசனை வர ஆரம்பித்தவுடன் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான தேங்காய் சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வடித்த சாதம் - 1 கப்
தேங்காய் துருவல் - 3/4 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10-15
மிளகாய் வற்றல் - 3
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது.
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
வேர்க்கடலை - தேவைக்கு

செய்முறை :
* இஞ்சியை துருவிக்கொள்ளவும்
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் சூடானவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் முந்திரி, வேர்க்கடலை, இஞ்சி துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
* தேங்காய் நன்றாக வாசனை வர ஆரம்பித்தவுடன் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான தேங்காய் சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தக்காளி பூண்டு சாதம் ஒரு நல்ல காரசாரமான உணவு. அதிலும் காலையில் சீக்கிரம் சமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த டிஷ்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
இலவங்கம் - 1
கிராம்பு - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
வர மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதலில் அரிசியை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், இலவங்கம், வர மிளகாய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்றகா வதங்கியதும் அதில் பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து வதக்கவும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்.
* பின் அதில் வேக வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு சாதத்தில் ஒன்றாகும் வரை கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* இப்போது சுவையான காரமான தக்காளி பூண்டு சாதம் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
இலவங்கம் - 1
கிராம்பு - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
வர மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதலில் அரிசியை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், இலவங்கம், வர மிளகாய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்றகா வதங்கியதும் அதில் பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து வதக்கவும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்.
* பின் அதில் வேக வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு சாதத்தில் ஒன்றாகும் வரை கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* இப்போது சுவையான காரமான தக்காளி பூண்டு சாதம் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரளாவில் பலாப்பழம் வைத்து செய்யும் இலை அடை மிகவும் பிரபலம். இன்று இந்த பலாச்சுளை இலை அடையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பலாச்சுளைகள் - 20,
வெல்லம் - ஒரு கப்,
அரிசி மாவு - ஒரு கப்,
தேங்காய்த் துருவல் - தேவைக்கேற்ப,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
வாழை இலை - தேவைக்கு
நெய் - 5 டீஸ்பூன்.

செய்முறை :
* பலாச்சுளைகளை கொட்டையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெல்லத்தை துருவிக்கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள பலாச்சுளைகளை போட்டு நன்றாக வதக்கி ஆறவைக்கவும்.
* மிக்சியில் வதக்கிய பலாச்சுளையுடன் வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
* அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு இதனுடன் ஏலக்காய்த்தூள், அரிசி மாவு, தேங்காய் துருவல் சேர்த்துக் கெட்டியாக பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம். இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

* வாழை இலைகளை பெரிய துண்டுகளாக வெட்டி அதில் நெய் தடவி, அதில் பிசைந்த மாவு உருண்டையை இலையின் நடுவில் வைத்து இலையை மூடி கைகளால் மாவை பரப்பி விடவும். இவ்வாறு அனைத்திலும் செய்யவும்.
* இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இந்த அடைகைளை அடுக்கி வைத்து ஆவியில் வேகவிடவும்.
* சூப்பரான பலாச்சுளை இலை அடை ரெடி.
குறிப்பு: பரிமாறும் வரை அடை, இலையுடனேயே இருக்க வேண்டும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பலாச்சுளைகள் - 20,
வெல்லம் - ஒரு கப்,
அரிசி மாவு - ஒரு கப்,
தேங்காய்த் துருவல் - தேவைக்கேற்ப,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
வாழை இலை - தேவைக்கு
நெய் - 5 டீஸ்பூன்.

செய்முறை :
* பலாச்சுளைகளை கொட்டையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெல்லத்தை துருவிக்கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள பலாச்சுளைகளை போட்டு நன்றாக வதக்கி ஆறவைக்கவும்.
* மிக்சியில் வதக்கிய பலாச்சுளையுடன் வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
* அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு இதனுடன் ஏலக்காய்த்தூள், அரிசி மாவு, தேங்காய் துருவல் சேர்த்துக் கெட்டியாக பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம். இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

* வாழை இலைகளை பெரிய துண்டுகளாக வெட்டி அதில் நெய் தடவி, அதில் பிசைந்த மாவு உருண்டையை இலையின் நடுவில் வைத்து இலையை மூடி கைகளால் மாவை பரப்பி விடவும். இவ்வாறு அனைத்திலும் செய்யவும்.
* இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இந்த அடைகைளை அடுக்கி வைத்து ஆவியில் வேகவிடவும்.
* சூப்பரான பலாச்சுளை இலை அடை ரெடி.
குறிப்பு: பரிமாறும் வரை அடை, இலையுடனேயே இருக்க வேண்டும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பன்னீர் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பன்னீர் ஸ்டிக்ஸ் செய்து கொடுத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள் :
பன்னீர் - 150 கிராம்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
தந்தூரி பவுடர் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 1/2 கப்,
உப்பு - தேவைக்கு.

செய்முறை :
* பன்னீரை நீள நீளமாக விரல் வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் பன்னீர் அத்துடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, தந்தூரி பவுடர், சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* கடாயில் எண்ணெயை ஊற்றி நன்கு காய்ந்ததும் பன்னீரை போட்டு நன்கு சிவக்கும் வரை பொரித்தெடுத்துப் பரிமாறவும்.
* குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் ஸ்டிக்ஸ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பன்னீர் - 150 கிராம்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
தந்தூரி பவுடர் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 1/2 கப்,
உப்பு - தேவைக்கு.

செய்முறை :
* பன்னீரை நீள நீளமாக விரல் வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் பன்னீர் அத்துடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, தந்தூரி பவுடர், சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* கடாயில் எண்ணெயை ஊற்றி நன்கு காய்ந்ததும் பன்னீரை போட்டு நன்கு சிவக்கும் வரை பொரித்தெடுத்துப் பரிமாறவும்.
* குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் ஸ்டிக்ஸ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






