என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
சில்லி முட்டை மசாலா சிறிது கிரேவி போல் இருப்பதால் மசாலாவின் சுவை தான் தனி சிறப்பு. இந்த ரெசிபியை செய்வது மிக சுலபம். இந்த முட்டை மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்..
தேவையான பொருட்கள் :
வேக வைத்த முட்டை - 2
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கிராம்பு, பூண்டு - 2
உப்பு - சுவைக்கேற்ப
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
புளிக்கரைசல் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வேக வைத்த முட்டையின் ஓட்டை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் வதங்கிதும், காய்ந்த மிளகாய்த்தூள் பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் இட்டு 1 நிமிடங்கள் நன்கு கிளறி விடவும்.
* அடுத்து அதில் சோயா சாஸ், கெட்டியான புளிக்கரைசல், உப்பு இட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.
* இரண்டாக நறுக்கிய முட்டையை மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து அதன் மேலாக கொத்தமல்லி இலையைத் தூவி பரிமாறலாம்.
* சில்லி முட்டை மசாலா ரெடி!
* சில்லி முட்டை மசாலாவை சைனீஸ் ஃப்ரைடு ரைஸ் அல்லது ரொட்டி, பராத்தா உடன் சேர்த்து சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வேக வைத்த முட்டை - 2
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கிராம்பு, பூண்டு - 2
உப்பு - சுவைக்கேற்ப
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
புளிக்கரைசல் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வேக வைத்த முட்டையின் ஓட்டை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் வதங்கிதும், காய்ந்த மிளகாய்த்தூள் பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் இட்டு 1 நிமிடங்கள் நன்கு கிளறி விடவும்.
* அடுத்து அதில் சோயா சாஸ், கெட்டியான புளிக்கரைசல், உப்பு இட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.
* இரண்டாக நறுக்கிய முட்டையை மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து அதன் மேலாக கொத்தமல்லி இலையைத் தூவி பரிமாறலாம்.
* சில்லி முட்டை மசாலா ரெடி!
* சில்லி முட்டை மசாலாவை சைனீஸ் ஃப்ரைடு ரைஸ் அல்லது ரொட்டி, பராத்தா உடன் சேர்த்து சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு லாலிபாப் செய்வது மிக சுலபம். இதை மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பிரட் - 6
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
சாட் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கேரட் - 1
பச்சை மிளகாய் - 3
சோள மாவு - 2 டீஸ்பூன்
சீரகப்பொடி- 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :
* பிரட்டை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து பின்னர் தண்ணீரை பிழிந்து விடவும்.
* கேரட், உருளைக்கிழங்கை வேக வைத்து அதன் தோலை உரித்துக் கொள்ளவும்.
* இஞ்சி தோலை உரித்து விட்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு மைய இடித்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, கேரட், இடித்து வைத்த இஞ்சி மசாலா, சீரகப் பொடி, சாட் மசாலா, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
* நன்கு பிசைந்து வைத்த உருளைக்கிழங்கு கலவையில் ஊற வைத்த பிரட்டை தண்ணீர் பிழிந்து விட்டு சேர்த்து கார்ன் ஃபிளார் மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
* பிறகு உருளைக்கிழங்கு மாவை பந்து போல் எடுத்து உள்ளங்கையில் வைத்து உருண்டையாக தேய்த்து பிடித்துக் கொள்ளவும்.
* அடுப்பில் ஓரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் உருண்டையாக பிடித்து வைத்த உருளைக்கிழங்கு உருண்டையை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
* பொரித்த உருளைக்கிழங்கில் லாலிபாப் ஸ்டிக்கை சொருகி வைத்து பரிமாறவும்.
* சுவையான உருளைக்கிழங்கு லாலிபாப் ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பிரட் - 6
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
சாட் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கேரட் - 1
பச்சை மிளகாய் - 3
சோள மாவு - 2 டீஸ்பூன்
சீரகப்பொடி- 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :
* பிரட்டை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து பின்னர் தண்ணீரை பிழிந்து விடவும்.
* கேரட், உருளைக்கிழங்கை வேக வைத்து அதன் தோலை உரித்துக் கொள்ளவும்.
* இஞ்சி தோலை உரித்து விட்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு மைய இடித்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, கேரட், இடித்து வைத்த இஞ்சி மசாலா, சீரகப் பொடி, சாட் மசாலா, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
* நன்கு பிசைந்து வைத்த உருளைக்கிழங்கு கலவையில் ஊற வைத்த பிரட்டை தண்ணீர் பிழிந்து விட்டு சேர்த்து கார்ன் ஃபிளார் மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
* பிறகு உருளைக்கிழங்கு மாவை பந்து போல் எடுத்து உள்ளங்கையில் வைத்து உருண்டையாக தேய்த்து பிடித்துக் கொள்ளவும்.
* அடுப்பில் ஓரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் உருண்டையாக பிடித்து வைத்த உருளைக்கிழங்கு உருண்டையை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
* பொரித்த உருளைக்கிழங்கில் லாலிபாப் ஸ்டிக்கை சொருகி வைத்து பரிமாறவும்.
* சுவையான உருளைக்கிழங்கு லாலிபாப் ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோவாவின் இறால் புலாவ் ரெசிபி மிகவும் பிரபலமானது. இன்று எளிய முறையில் வீட்டிலேயே சுவையான இறால் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - 250 கிராம்
அரிசி - 1 கப்
வெண்ணெய் - 3 டீஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
கிராம்பு - 4
இலவங்கப்பட்டை - 3
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
இஞ்சி, பூண்டு விழுது, - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இறால் நன்றாக சுத்தம் செய்த பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
* அரிசியை நன்கு கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
* தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
* அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர், தேங்காய்ப்பால், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கடாயை மூடி புலாவை வேக வைக்கவும்.
* மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு மசாலா கலந்த இறாலை இட்டு நன்கு கிளறி விட்டு இறால் ஒரளவு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
* புலாவ் வெந்ததும் அதன் மேலாக கொத்தமல்லி இலையை தூவி விட்டு வறுத்த இறாலை வைத்து அழகுப்படுத்தி பரிமாறலாம்.
* கோவாவின் பிரபலமான இறால புலாவ் ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இறால் - 250 கிராம்
அரிசி - 1 கப்
வெண்ணெய் - 3 டீஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
கிராம்பு - 4
இலவங்கப்பட்டை - 3
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
இஞ்சி, பூண்டு விழுது, - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இறால் நன்றாக சுத்தம் செய்த பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
* அரிசியை நன்கு கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
* தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
* அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர், தேங்காய்ப்பால், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கடாயை மூடி புலாவை வேக வைக்கவும்.
* மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு மசாலா கலந்த இறாலை இட்டு நன்கு கிளறி விட்டு இறால் ஒரளவு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
* புலாவ் வெந்ததும் அதன் மேலாக கொத்தமல்லி இலையை தூவி விட்டு வறுத்த இறாலை வைத்து அழகுப்படுத்தி பரிமாறலாம்.
* கோவாவின் பிரபலமான இறால புலாவ் ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் ரோகன் ஜோஸ் ஒரு காஷ்மீரி ஸ்டைல் உணவாகும். இந்த ரெசிபியை காஷ்மீரி அசைவ உணவுகளிலேயே மிகவும் சுவையானது. இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - 500 கிலோ
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2
தயிர் மசாலாவிற்கு :
கெட்டியான தயிர் - 3/4 கப்
குங்குமப்பூ - சிறிதளவு
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு :
எண்ணெய் - 3 டீஸ்பூன்
பிரியாணி இலை -2
இலவங்கப்பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 5
கருப்பு ஏலக்காய் -2
பச்சை ஏலக்காய் - 5
சீரகம் -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசாலாதூள் - அரை ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :
* இஞ்சியை நசுக்கிக்கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மட்டன் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
* ஒரு கிண்ணத்தில் தயிர், குங்குமப்பூ, மிளகாய்த்தூள், தனியா தூள், சோம்புத்தூள், இஞ்சி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, கிராம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின் அதில் ஊற வைத்த மட்டம் கலவையை போட்டு நன்றாக வதக்கி விட்டு 5 நிமிடங்கள் கடாயை மூடி போட்டு வேக வைக்கவும்.
* பிறகு, மூடியை எடுத்து விட்டு தயிர் கலவையை சேர்த்து நன்கு கிளறி விட்டு வேக வைக்கவும்.
* அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு 45 நிமிடங்கள் தண்ணீர் சுண்டி கிரேவி பதம் வரும் வரை வேக வைக்கவும்.
* இறுதியாக மட்டன் வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கரம்மசாலா, கொத்தமல்லி இலையைத் தூவி விட்டு சாதத்துடன் பரிமாறலாம்.
* சூப்பரான காஷ்மீரி ஸ்டைல் மட்டன் ரோகன் ஜோஸ் ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் - 500 கிலோ
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2
தயிர் மசாலாவிற்கு :
கெட்டியான தயிர் - 3/4 கப்
குங்குமப்பூ - சிறிதளவு
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு :
எண்ணெய் - 3 டீஸ்பூன்
பிரியாணி இலை -2
இலவங்கப்பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 5
கருப்பு ஏலக்காய் -2
பச்சை ஏலக்காய் - 5
சீரகம் -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசாலாதூள் - அரை ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :
* இஞ்சியை நசுக்கிக்கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மட்டன் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
* ஒரு கிண்ணத்தில் தயிர், குங்குமப்பூ, மிளகாய்த்தூள், தனியா தூள், சோம்புத்தூள், இஞ்சி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, கிராம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின் அதில் ஊற வைத்த மட்டம் கலவையை போட்டு நன்றாக வதக்கி விட்டு 5 நிமிடங்கள் கடாயை மூடி போட்டு வேக வைக்கவும்.
* பிறகு, மூடியை எடுத்து விட்டு தயிர் கலவையை சேர்த்து நன்கு கிளறி விட்டு வேக வைக்கவும்.
* அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு 45 நிமிடங்கள் தண்ணீர் சுண்டி கிரேவி பதம் வரும் வரை வேக வைக்கவும்.
* இறுதியாக மட்டன் வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கரம்மசாலா, கொத்தமல்லி இலையைத் தூவி விட்டு சாதத்துடன் பரிமாறலாம்.
* சூப்பரான காஷ்மீரி ஸ்டைல் மட்டன் ரோகன் ஜோஸ் ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆந்திராவில் மிகவும் பிரபலமான ரெசிபி கோங்குரா சிக்கன் குழம்பு. இன்று இந்த கோங்குரா சிக்கன் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புளிச்சக்கீரை - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வேகவைத்த கோழிக்கறி - 250 கிராம்
வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 3
நெய் -1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கோழிக்கறியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சூடு தண்ணீரில் இட்டு வேக வைக்கவும்.
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும், மஞ்சள்தூள், உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
* பின்னர், புளிச்சக்கீரை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்.
* அடுத்து அதில் வேகவைத்த சிக்கனை இட்டு மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.
* ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வரும் போது இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான கோங்குரா சிக்கன் குழம்பு ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புளிச்சக்கீரை - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வேகவைத்த கோழிக்கறி - 250 கிராம்
வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 3
நெய் -1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கோழிக்கறியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சூடு தண்ணீரில் இட்டு வேக வைக்கவும்.
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும், மஞ்சள்தூள், உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
* பின்னர், புளிச்சக்கீரை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்.
* அடுத்து அதில் வேகவைத்த சிக்கனை இட்டு மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.
* ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வரும் போது இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான கோங்குரா சிக்கன் குழம்பு ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மும்பையில் மிகவும் பிரபலமானது இந்த தவா புலாவ். சுவையும் அருமையாக இருக்கும். இன்று இந்த தவா புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி ( அ) புழுங்கலரிசி - 1 கப்
குடமிளகாய் - 1
தக்காளி - 2
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
கேரட் - 1
பீன்ஸ் - 10
பச்சை பட்டாணி - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க :
பட்டை, ஏலக்காய், கிராம்பு.

செய்முறை :
* வெங்காயம், குடமிளகாய், கேரட், கேரட், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாஸ்மதி அரிசியை தண்ணீரில் கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
* நறுக்கிய கேரட், பீன்ஸை வேக வைத்துக் கொள்ளவும்.
* சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைத்து கொள்ளவும்.
* அடுப்பில் ஓரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும், தக்காளியை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் குடமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகப் பொடி, தனியா தூள், பாவ் பாஜி தூள் சேர்த்து வதக்கி மிதமான தீயில் வேக விடவும்.
* மசாலா பச்சை வாசனை போனவுடன் வேகவைத்த கேரட், பீன்ஸ் காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* பிறகு அதில் வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி காய்கறி, மசாலாவுடன் கலக்கும்மாறு கிளறி விடவும்.
* கடைசியாக அதன் மேலாக எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலையைத்தூவி விட்டு பரிமாறலாம்.
* சூப்பரான தவா புலாவ் ரெடி.
* இதனுடன், வெள்ளரிக்காய் ரைத்தா, வெங்காயம், தக்காளி ரைத்தா, அப்பளம், ஊறுகாய், தயிர் உடன் சேர்த்து சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாஸ்மதி அரிசி ( அ) புழுங்கலரிசி - 1 கப்
குடமிளகாய் - 1
தக்காளி - 2
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
கேரட் - 1
பீன்ஸ் - 10
பச்சை பட்டாணி - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க :
பட்டை, ஏலக்காய், கிராம்பு.

செய்முறை :
* வெங்காயம், குடமிளகாய், கேரட், கேரட், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாஸ்மதி அரிசியை தண்ணீரில் கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
* நறுக்கிய கேரட், பீன்ஸை வேக வைத்துக் கொள்ளவும்.
* சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைத்து கொள்ளவும்.
* அடுப்பில் ஓரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும், தக்காளியை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் குடமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகப் பொடி, தனியா தூள், பாவ் பாஜி தூள் சேர்த்து வதக்கி மிதமான தீயில் வேக விடவும்.
* மசாலா பச்சை வாசனை போனவுடன் வேகவைத்த கேரட், பீன்ஸ் காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* பிறகு அதில் வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி காய்கறி, மசாலாவுடன் கலக்கும்மாறு கிளறி விடவும்.
* கடைசியாக அதன் மேலாக எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலையைத்தூவி விட்டு பரிமாறலாம்.
* சூப்பரான தவா புலாவ் ரெடி.
* இதனுடன், வெள்ளரிக்காய் ரைத்தா, வெங்காயம், தக்காளி ரைத்தா, அப்பளம், ஊறுகாய், தயிர் உடன் சேர்த்து சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமை மாவில் பரோட்டா செய்தால் சூப்பராக இருக்கும். இன்று எளிய முறையில் முட்டை சேர்த்து பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு -1/2 கப்
வெண்ணெய் - தேவையான அளவு
மிளகு - ஒரு சிட்டிகை
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
முட்டை - 2
பச்சைமிளகாய் - 1
மஞ்சள்தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சிறிதளவு தண்ணீர், எண்ணெய் விட்டு நன்கு மாவை பிசைந்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
* மாவை பூரிக்கட்டையால் சப்பாத்தி போல் அகலமாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் தேய்த்து வைத்த மாவை இட்டு அதன் மேலாக முட்டை கலவையை மாவு முழுவதும் படும்படி பரப்பி ஊற்றி சுற்றி வெண்ணெய் தடவி வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
* சூப்பரான முட்டை பரோட்டா ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமை மாவு -1/2 கப்
வெண்ணெய் - தேவையான அளவு
மிளகு - ஒரு சிட்டிகை
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
முட்டை - 2
பச்சைமிளகாய் - 1
மஞ்சள்தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சிறிதளவு தண்ணீர், எண்ணெய் விட்டு நன்கு மாவை பிசைந்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
* மாவை பூரிக்கட்டையால் சப்பாத்தி போல் அகலமாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் தேய்த்து வைத்த மாவை இட்டு அதன் மேலாக முட்டை கலவையை மாவு முழுவதும் படும்படி பரப்பி ஊற்றி சுற்றி வெண்ணெய் தடவி வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
* சூப்பரான முட்டை பரோட்டா ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
திருக்கை மீன் முள் இல்லாதது. தேங்காய் சேர்த்து மீன் குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று தேங்காய் சேர்த்து திருக்கை மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
திருக்கை மீன் - 300 கிராம் (வேறு துண்டு மீன்கள் பயன்படுத்தலாம்)
தேங்காய் துருவல் - அரை கப்
மஞ்சள்தூள் - ½ தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 1
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 3
கடுகு - ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* புளியை தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
* தேங்காய், மஞ்சள் தூள் சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* கரைத்த தேங்காய் கலவையை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
* குழம்பு நன்றாக கொதித்து வரும் போது கழுவி வைத்த மீன் துண்டுகளை அதில் போடவும். மீன் துண்டுகள் வேகும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து மீன் குழம்பில் சேர்க்கவும்.
* சூப்பரான தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
திருக்கை மீன் - 300 கிராம் (வேறு துண்டு மீன்கள் பயன்படுத்தலாம்)
தேங்காய் துருவல் - அரை கப்
மஞ்சள்தூள் - ½ தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 1
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 3
கடுகு - ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* புளியை தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
* தேங்காய், மஞ்சள் தூள் சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* கரைத்த தேங்காய் கலவையை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
* குழம்பு நன்றாக கொதித்து வரும் போது கழுவி வைத்த மீன் துண்டுகளை அதில் போடவும். மீன் துண்டுகள் வேகும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து மீன் குழம்பில் சேர்க்கவும்.
* சூப்பரான தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கருவாடுடன் கத்தரிக்காய் சேர்த்து தொக்கு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த கருவாடு கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - கால் கிலோ
கருவாடு - 100 கிராம்
தக்காளி - 2 பெரியது
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 4 பல்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை , - சிறிது
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

செய்முறை :
* கத்திரிக்காய், வெங்காயம், மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பூண்டை தட்டி வைக்கவும்.
* கருவாட்டை நன்றாக மண் இல்லாமல் சுத்தமாக கழுவி சிறிய துண்டாக்கி கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலை, மிளகாய், தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதம் கத்திரிக்காய், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
* கத்திரிக்காய் பாதியளவு வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.
* அடுத்து கருவாடு சேர்த்து சிம்மில் 10 நிமிடம் மூடி வைக்கவும்.
* ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது மூடியை திறந்து கொத்தமல்லி இலை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.
* சுவையான கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் தொக்கு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கத்தரிக்காய் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - கால் கிலோ
கருவாடு - 100 கிராம்
தக்காளி - 2 பெரியது
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 4 பல்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை , - சிறிது
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

செய்முறை :
* கத்திரிக்காய், வெங்காயம், மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பூண்டை தட்டி வைக்கவும்.
* கருவாட்டை நன்றாக மண் இல்லாமல் சுத்தமாக கழுவி சிறிய துண்டாக்கி கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலை, மிளகாய், தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதம் கத்திரிக்காய், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
* கத்திரிக்காய் பாதியளவு வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.
* அடுத்து கருவாடு சேர்த்து சிம்மில் 10 நிமிடம் மூடி வைக்கவும்.
* ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது மூடியை திறந்து கொத்தமல்லி இலை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.
* சுவையான கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் தொக்கு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொதுவாக இடியாப்பம் செய்தால், அத்துடன் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து தான் சாப்பிடுவோம். ஆனால் இந்த மசாலா இடியாப்பமானது பேச்சுலர்களுக்கு ஏற்ற ரெசிபி என்று சொல்லலாம்.
தேவையான பொருட்கள் :
இடியாப்பம் - 1 கப்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1
புதினா - சிறிது
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதலில் இடியாப்பம் செய்து, அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் உதிர்த்து, குளிர வைக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்த பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு சிறிது வதக்கவும்.
* அடுத்து அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, புதினா சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
* இறுதியில் அதில் இடியாப்பத்தை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான மசாலா இடியாப்பம் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இடியாப்பம் - 1 கப்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1
புதினா - சிறிது
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதலில் இடியாப்பம் செய்து, அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் உதிர்த்து, குளிர வைக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்த பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு சிறிது வதக்கவும்.
* அடுத்து அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, புதினா சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
* இறுதியில் அதில் இடியாப்பத்தை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான மசாலா இடியாப்பம் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, நாண், புலாவ், நெய் சாதத்திற்கு சூப்பரான ரைடு டிஷ் இந்த கார்ன் மஷ்ரூம் மசாலா. இப்போது இந்த கார்ன் மஷ்ரூம் மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உதிர்த்த சோளம் - 100 கிராம்
மஷ்ரூம் - 150 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப்பால் - 1/2 கப்.

செய்முறை :
* மஷ்ரூமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் சீரகம், கடுகு, கறிவேப்பிலை தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி போட்டு வதக்கி நறுக்கி வைத்துள்ள மஷ்ரூம், உதிர்த்து வைத்துள்ள சோளம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் சிறிது நீர் தெளித்து தேவையான அளவு உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.
* நன்கு வெந்தவுடன் தேங்காய்ப் பால் 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
* சூப்பரான கார்ன் மஷ்ரூம் மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உதிர்த்த சோளம் - 100 கிராம்
மஷ்ரூம் - 150 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப்பால் - 1/2 கப்.

செய்முறை :
* மஷ்ரூமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் சீரகம், கடுகு, கறிவேப்பிலை தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி போட்டு வதக்கி நறுக்கி வைத்துள்ள மஷ்ரூம், உதிர்த்து வைத்துள்ள சோளம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் சிறிது நீர் தெளித்து தேவையான அளவு உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.
* நன்கு வெந்தவுடன் தேங்காய்ப் பால் 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
* சூப்பரான கார்ன் மஷ்ரூம் மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பொரித்த உணவுகள் மிகவும் பிடிக்கும். பிஸ்கட், சாக்லேட் வைத்து குழந்தைகளுக்கு விருப்பமான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மேரி பிஸ்கட் - 1 பாக்கெட்
கன்டென்ஸ்ட் மில்க் - அரைக் கப்
கோக்கோ பவுடர் - 4 தேக்கரண்டி
பால் - 2 தேக்கரண்டி
உலர் பழங்கள் - தேவைக்கு
அழகுப்படுத்துவதற்காக :
ரெயின்போ தெளிப்பு(Rainbow spray) - 1 தேக்கரண்டி
சாக்லேட் - அரை கிண்ணம்
தேங்காய் பவுடர் - 4 தேக்கரண்டி

செய்முறை:
* சாக்லேட்டை துருவிக்கொள்ளவும்.
* உலர் பழங்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிக்ஸியில் பிஸ்கட்டை போட்டு நன்றாக தூளாக்கிக் கொள்ளவும்.
* ஒரு கிண்ணத்தில் கன்டெஸ்ட் மில்க், பால் சேர்க்கவும். அதனுடன் கொக்கோ தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
* இப்பொழுது கலவையானது ஒரு தடித்த நிலைத்தன்மையுடன் கிடைக்கும். இப்போது கலவையுடன் பிஸ்கட் தூளைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* இப்போது இந்த கலவையுடன் பொடியாக நறுக்கியுள்ள உலர் பழங்களைச் சேர்க்கவும்.
* இப்போது, சிறிதளவு நெய் எடுத்து உங்களின் உள்ளங்கைகளில் தடவிக் கொண்டு கலவையை லட்டு வடிவத்தில் பிடிக்கவும். பிடித்த லட்டுவை ஒரு தட்டில் தனியே வைக்கவும்.
* லட்டுவை, துருவிய சாக்லேட், தேங்காய் பவுடர் மற்றும் வானவில் தெளிப்பு கொண்டு அலங்கரிக்கவும். லட்டுவை பிரிட்ஜில் 30 நிமிடங்கள் வைத்து குளிர விடவும்.
* சுவையான பிஸ்கட் லட்டு தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மேரி பிஸ்கட் - 1 பாக்கெட்
கன்டென்ஸ்ட் மில்க் - அரைக் கப்
கோக்கோ பவுடர் - 4 தேக்கரண்டி
பால் - 2 தேக்கரண்டி
உலர் பழங்கள் - தேவைக்கு
அழகுப்படுத்துவதற்காக :
ரெயின்போ தெளிப்பு(Rainbow spray) - 1 தேக்கரண்டி
சாக்லேட் - அரை கிண்ணம்
தேங்காய் பவுடர் - 4 தேக்கரண்டி

செய்முறை:
* சாக்லேட்டை துருவிக்கொள்ளவும்.
* உலர் பழங்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிக்ஸியில் பிஸ்கட்டை போட்டு நன்றாக தூளாக்கிக் கொள்ளவும்.
* ஒரு கிண்ணத்தில் கன்டெஸ்ட் மில்க், பால் சேர்க்கவும். அதனுடன் கொக்கோ தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
* இப்பொழுது கலவையானது ஒரு தடித்த நிலைத்தன்மையுடன் கிடைக்கும். இப்போது கலவையுடன் பிஸ்கட் தூளைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* இப்போது இந்த கலவையுடன் பொடியாக நறுக்கியுள்ள உலர் பழங்களைச் சேர்க்கவும்.
* இப்போது, சிறிதளவு நெய் எடுத்து உங்களின் உள்ளங்கைகளில் தடவிக் கொண்டு கலவையை லட்டு வடிவத்தில் பிடிக்கவும். பிடித்த லட்டுவை ஒரு தட்டில் தனியே வைக்கவும்.
* லட்டுவை, துருவிய சாக்லேட், தேங்காய் பவுடர் மற்றும் வானவில் தெளிப்பு கொண்டு அலங்கரிக்கவும். லட்டுவை பிரிட்ஜில் 30 நிமிடங்கள் வைத்து குளிர விடவும்.
* சுவையான பிஸ்கட் லட்டு தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






