
நெல்லிக்காய் - 7
தண்ணீர் - 2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை :
இஞ்சியை கழுவி தோல் நீக்கி வைக்கவும்.
நெல்லிக்காயை நன்கு கழுவி கொட்டையை நீக்கி விட்டு பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்ஸியில் நெல்லிக்காயை போட்டு அதனுடன் இஞ்சி, 2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். உங்கள் தேவைக்கேற்ப தண்ணீரை அதிகம் சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளலாம்.
அரைத்த ஜூஸை வடிகட்டி கொள்ளவும்.
பின், அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வரலாம்.