என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உடற்பயிற்சி
X
குடலை சுத்தப்படுத்தும் முத்திரை
Byமாலை மலர்7 Jan 2022 2:30 AM GMT (Updated: 7 Jan 2022 8:50 AM GMT)
குடலை சுத்தப்படுத்த ஒரு முத்திரையுள்ளது. இதன் பெயரே சுத்தப்படுத்தும் முத்திரை. இதனை செய்தால் நமது குடல் சுத்தமாக இயங்கும். அதில் உள்ள அசுத்தங்கள் நீங்கும்.
வயிறு, சிறுகுடல், பெருங்குடல் நன்கு இயங்க முத்திரைகள்: வயிறு, சிறுகுடல், பெருங்குடலில் கழிவுகள் தங்கக் கூடாது. குடல் சுத்தமாக இருந்தால் மனம் சுத்தமாகும். எண்ணங்கள் சுத்தமாகும். வாழ்வு வளமாகும்.
நாம் உண்ணும் உணவில் உள்ள கழிவுகள், புளிப்பு தன்மைகள் குடலில் ஒட்டியிருக்கும். இதுவே பலவிதமான நோய்கள் உருவாக வழி வகுக்கின்றது. எனவே குடலை சுத்தப்படுத்தும் ஒரு முத்திரையுள்ளது. இதன் பெயரே சுத்தப்படுத்தும் முத்திரை. இதனை செய்தால் நமது குடல் சுத்தமாக இயங்கும். அதில் உள்ள அசுத்தங்கள் நீங்கும்.
சுத்தப்படுத்தும் முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் கண்களை திறந்து, கட்டைவிரல் தவிர மீதி நான்கு விரல்களை சேர்க்கவும். கட்டைவிரலை மோதிர விரலின் கீழிருந்து முதல் பகுதி நடுவிரல் தொட்டு ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் காலை மாலை பயிற்சி செய்யவும். வயிறு, சிறுகுடல், பெருங்குடலில் உள்ள அசுத்தங்கள் சுத்தமாகும். நல்ல பிராண ஆற்றல் பெற்று நன்கு இயங்கும்.
உணவு: அதிகமான காரம், புளிப்பு, உப்பு, மசாலா வகைகள் தவிர்க்கவும். அசைவ உணவு தவிர்ப்பது நலம். பசிக்கும் பொழுது பசியறிந்து மென்று கூழாக்கி சாப்பிடவும். கீரை வகைகள், பழ வகைகள் அதிகம் உணவில் எடுத்துக் கொள்ளவும். கொய்யாப்பழம் உணவில் எடுக்கவும். மாதம் ஒரு நாள் காலையில் வேப்பங்கொழுந்து இலை சாப்பிடவும்.
யோகக் கலைமாமணி
பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
6369940440
நாம் உண்ணும் உணவில் உள்ள கழிவுகள், புளிப்பு தன்மைகள் குடலில் ஒட்டியிருக்கும். இதுவே பலவிதமான நோய்கள் உருவாக வழி வகுக்கின்றது. எனவே குடலை சுத்தப்படுத்தும் ஒரு முத்திரையுள்ளது. இதன் பெயரே சுத்தப்படுத்தும் முத்திரை. இதனை செய்தால் நமது குடல் சுத்தமாக இயங்கும். அதில் உள்ள அசுத்தங்கள் நீங்கும்.
சுத்தப்படுத்தும் முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் கண்களை திறந்து, கட்டைவிரல் தவிர மீதி நான்கு விரல்களை சேர்க்கவும். கட்டைவிரலை மோதிர விரலின் கீழிருந்து முதல் பகுதி நடுவிரல் தொட்டு ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் காலை மாலை பயிற்சி செய்யவும். வயிறு, சிறுகுடல், பெருங்குடலில் உள்ள அசுத்தங்கள் சுத்தமாகும். நல்ல பிராண ஆற்றல் பெற்று நன்கு இயங்கும்.
உணவு: அதிகமான காரம், புளிப்பு, உப்பு, மசாலா வகைகள் தவிர்க்கவும். அசைவ உணவு தவிர்ப்பது நலம். பசிக்கும் பொழுது பசியறிந்து மென்று கூழாக்கி சாப்பிடவும். கீரை வகைகள், பழ வகைகள் அதிகம் உணவில் எடுத்துக் கொள்ளவும். கொய்யாப்பழம் உணவில் எடுக்கவும். மாதம் ஒரு நாள் காலையில் வேப்பங்கொழுந்து இலை சாப்பிடவும்.
யோகக் கலைமாமணி
பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
6369940440
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X