என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தினமும் 10 ஆயிரம் அடி நடந்தால் பலன்
Byமாலை மலர்24 Feb 2020 2:55 AM GMT (Updated: 24 Feb 2020 2:55 AM GMT)
தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் அடிகள் நடப்பது, உடல் எடையில் குறிப்பிட்ட அளவு எடையை குறைக்கும், கொழுப்பை கரைக்கும் என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
நடைப்பயிற்சி பல்வேறு நன்மைகளை வழங்குவதாக பலரும் நம்புகிறோம். மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் அடிகள் நடப்பது, உடல் எடையில் குறிப்பிட்ட அளவு எடையை குறைக்கும், கொழுப்பை கரைக்கும் என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
கல்லூரி இளைஞர்கள் 120 பேரை 6 மாத காலத்திற்கு ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். தினமும் எத்தனை அடிகள் நடக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. சிலர் 10 ஆயிரம் அடிகளும், சிலர் 12 ஆயிரத்து 500 அடிகளும், சிலர் 15 ஆயிரம் அடிகளும் நடந்தனர். இன்னும் சிலர் குறைவான அடிகள் நடந்தனர்.
அவர்களின் உடலில் எரிக்கப்பட்ட கலோரிகள் ஆற்றல் மதிப்பிடப்பட்டது. குறைந்தபட்சம் 10 ஆயிரம் அடிகளுக்கு குறையாமல் நடந்தவர்களுக்கு எடையும், கொழுப்பின் அளவும் குறைந்தது உறுதி செய்யப்பட்டது. குறைவான பயிற்சி நல்ல பலனை தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் பிரிகாம் யங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வு முடிவை வெளியிட்டனர்.
கல்லூரி இளைஞர்கள் 120 பேரை 6 மாத காலத்திற்கு ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். தினமும் எத்தனை அடிகள் நடக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. சிலர் 10 ஆயிரம் அடிகளும், சிலர் 12 ஆயிரத்து 500 அடிகளும், சிலர் 15 ஆயிரம் அடிகளும் நடந்தனர். இன்னும் சிலர் குறைவான அடிகள் நடந்தனர்.
அவர்களின் உடலில் எரிக்கப்பட்ட கலோரிகள் ஆற்றல் மதிப்பிடப்பட்டது. குறைந்தபட்சம் 10 ஆயிரம் அடிகளுக்கு குறையாமல் நடந்தவர்களுக்கு எடையும், கொழுப்பின் அளவும் குறைந்தது உறுதி செய்யப்பட்டது. குறைவான பயிற்சி நல்ல பலனை தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் பிரிகாம் யங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வு முடிவை வெளியிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X