என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பரிவர்த்த கபாத சர்வாங்காசனம்
Byமாலை மலர்19 Jun 2019 3:50 AM GMT (Updated: 19 Jun 2019 3:50 AM GMT)
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நோய்களே வராது. நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும். மலச்சிக்கல் தீரும். தைராய்டு பிரச்சனை நீங்கும். இடுப்பு சதைகள் குறையும்.
செய்முறை
விரிப்பில் நேராக படுக்கவும். இரு கால்களையும் மெதுவாக இடுப்பிற்கு மேல் உயர்த்தவும். கைகள் இரண்டையும் இடுப்புப் பக்கத்தில் பிடிக்கவும். இதுதான் சர்வாங்காசனம்.
இப்பொழுது மெதுவாக கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் முடிந்தளவு விரிக்கவும். இப்படியே சாதாரண மூச்சில் 15 முதல் 25 நம்பர்களை என்னும் வரை நிலையாக இருக்கவும். பிறகு இரு கால்களையும் ஒன்று சேர்க்கவும்.
பின்னர் மெதுவாக கைகளின் உதவியால் கால்களை தரைக்கு இடுப்பை தளர்த்தி கொண்டு வந்து படுக்கவும். இதே போல் இரண்டு முறை செய்யவும்.
இதய பலவீனமுள்ளவர்கள், உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தும், நீரிழிவு, ஆஸ்துமா உள்ளவர்கள் யோகா ஆசிரியரின் நேரடி அறிவுரைப்படி இந்த ஆசனத்தை பயிலவும்.
மற்றபடி, ஆரோகியமாக உள்ளவர்கள் ஒரே ஒரு மறை மட்டும் யோகா வல்லுனரின் மேற்பார்வையில் இந்த ஆசனத்தை பயில்வது சிறப்பு.
பலன்கள்
என்றும் இளமையுடன் வாழலாம். நோய்களே வராது. நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும். மலச்சிக்கல் தீரும். தைராய்டு பிரச்சனை நீங்கும். இடுப்பு சதைகள் குறையும்.
ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்கும். மலட்டுத்தன்மை நீங்கும். இதயம் பாதுகாக்கப்படும். ரத்த அழுத்தம் வராது. ஆஸ்துமா, சைனஸ், டான்சில் நோய்கள் வரவே வராது.
விரிப்பில் நேராக படுக்கவும். இரு கால்களையும் மெதுவாக இடுப்பிற்கு மேல் உயர்த்தவும். கைகள் இரண்டையும் இடுப்புப் பக்கத்தில் பிடிக்கவும். இதுதான் சர்வாங்காசனம்.
இப்பொழுது மெதுவாக கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் முடிந்தளவு விரிக்கவும். இப்படியே சாதாரண மூச்சில் 15 முதல் 25 நம்பர்களை என்னும் வரை நிலையாக இருக்கவும். பிறகு இரு கால்களையும் ஒன்று சேர்க்கவும்.
பின்னர் மெதுவாக கைகளின் உதவியால் கால்களை தரைக்கு இடுப்பை தளர்த்தி கொண்டு வந்து படுக்கவும். இதே போல் இரண்டு முறை செய்யவும்.
இதய பலவீனமுள்ளவர்கள், உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தும், நீரிழிவு, ஆஸ்துமா உள்ளவர்கள் யோகா ஆசிரியரின் நேரடி அறிவுரைப்படி இந்த ஆசனத்தை பயிலவும்.
மற்றபடி, ஆரோகியமாக உள்ளவர்கள் ஒரே ஒரு மறை மட்டும் யோகா வல்லுனரின் மேற்பார்வையில் இந்த ஆசனத்தை பயில்வது சிறப்பு.
பலன்கள்
என்றும் இளமையுடன் வாழலாம். நோய்களே வராது. நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும். மலச்சிக்கல் தீரும். தைராய்டு பிரச்சனை நீங்கும். இடுப்பு சதைகள் குறையும்.
ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்கும். மலட்டுத்தன்மை நீங்கும். இதயம் பாதுகாக்கப்படும். ரத்த அழுத்தம் வராது. ஆஸ்துமா, சைனஸ், டான்சில் நோய்கள் வரவே வராது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X