search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • ஸ்ரீ ரெங்கமன்னார் அனுமந்த வாகனத்தில் பவனி.
    • நயினார்கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகி அம்மன் ஆடிவரும் காட்சி.

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். நயினார்கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகி அம்மன் ஆடிவரும் காட்சி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தந்தப்பரங்கி நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் அனுமந்த வாகனத்திலும் பவனி. நாகப்பட்டினம் நீலாயதாட்சிம்மன் கமல வாகனத்தில் மாலை வசந்தனுக்கு எழுந்தருளல், இரவு சிவலிங்க பூஜை செய்தருளல். திருவாடானை சிநேகவல்லியம்மன் அன்ன வாகனத்தில் புறப்பாடு. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாளமாமுனிகள் உடையவர் உடன் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-31 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தசி இரவு 11.04 மணி வரை பிறகு அமாவாசை

    நட்சத்திரம்: திருவாதிரை பின்னிரவு 3.56 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சந்திராஷ்மம் : அனுஷம்

    இன்றைய ராசிப்பலன்

    மேஷம்-பரிவு

    ரிஷபம்-பாசம்

    மிதுனம்-பணிவு

    கடகம்-லாபம்

    சிம்மம்-வரவு

    கன்னி-பரிசு

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-உதவி

    தனுசு- பொறுப்பு

    மகரம்-நன்மை

    கும்பம்-நிறைவு

    மீனம்-புகழ்

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×