search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குடும்ப ஒற்றுமைக்கு வெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்லோகம்
    X

    குடும்ப ஒற்றுமைக்கு வெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    • குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட துர்காதேவி கவசத்தை சொல்லலாம்.
    • கணவன் மனைவி சேர்ந்து வாழவும், திருமண தடைகள் நீங்கவும் இந்த கவசத்தை சொல்லலாம்.

    ச்ருணு தேவி ப்ரவக்ஷயாமி கவசம் ஸர்வஸித்திதம்

    படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்

    அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்

    ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்

    உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ

    சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ

    ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ

    ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா

    அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ

    ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ

    கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ

    மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ

    ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா

    ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.

    Next Story
    ×