search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவண்ணாமலை மலையில்  ஏறாதீர்கள்
    X

    திருவண்ணாமலை மலையில் ஏறாதீர்கள்

    • பர்வத ராஜகுலத்தினர் மட்டுமே மலை மீது ஏற வேண்டும்.
    • எல்லோரும் அதில் ஏறக் கூடாது.

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் போது, தீபம் ஏற்றும் பர்வத ராஜகுலத்தினர் மட்டுமே மலை மீது ஏற வேண்டும். அவ்வாறு தீபமேற்ற செல்வோர் உரிய விரதத்தை அனுஷ்டித்திருக்க வேண்டும்.

    எல்லோரும் அதில் ஏறக் கூடாது. திருவண்ணாமலை மலை சிவனின் வடிவமாக இருக்கிறது.

    அதன் மீது ஏறினால், சிவனையே மிதிப்பதற்கு ஒப்பாகும். இது மகாபாவமும் ஆகும். இந்த பாவத்திற்குப் பிராயச்சித்தமே கிடையாது.

    Next Story
    ×