என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
அன்றாட வாழ்க்கை நன்றாக அமைய வழிபாடு...
Byமாலை மலர்1 July 2022 6:11 AM GMT
- சனிக்கிழமை அனுமனை வழிபடுவதன் மூலம் சனியின் பிடியிலிருந்து விடுபட வழிபிறக்கும்.
- படுக்கச் செல்வதற்கு முன்பு இறைநாமத்தை இயன்றவரை உச்சரிப்பது நன்மை தரும்.
* காலையில் எழுந்தவுடன் கடவுளை நினைத்து 2, 3 நிமிடங்களாவது பிரார்த்தனை செய்ய வேண்டும்.
* அன்றைய நாள் நல்ல நாளாக அமைய வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
* தினந்தோறும் எழுந்ததும் மூல முதற் கடவுளான விநாயகப்பெருமானை நினைத்து வழிபடுவது நல்லது.
* அந்தந்த கிழமைக்குரிய தெய்வங்களை நினைத்து இல்லத்து பூஜையறையில் வழிபாடு செய்யுங்கள்.
* சனிக்கிழமை அனுமனை வழிபடுவதன் மூலம் சனியின் பிடியிலிருந்து விடுபட வழிபிறக்கும்.
* சாப்பிடும் முன்பு மிருகங்களுக்கோ, பறவைகளுக்கோ உணவளித்து விட்டுச் சாப்பிடுவது நல்லது. வாய்ப்பிருக்கும் பொழுது ஏதாவது தர்மம் செய்வது உகந்தது.
* படுக்கச் செல்வதற்கு முன்பு இறைநாமத்தை இயன்றவரை உச்சரிப்பது நன்மை தரும்.
* அதன் பிறகு அன்றாடம் நீங்கள் செய்த செயல்பாடுகளை எண்ணிப் பார்ப்பது நல்லது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X