என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
ஜெயங்கொண்டநாதர் கோவிலில் திரட்டுப்பால் ஆராதனை விழா
ஜெயங்கொண்டநாதர் கோவிலில் திரட்டுப்பால் ஆராதனை விழா
By
மாலை மலர்1 Jun 2022 6:11 AM GMT (Updated: 1 Jun 2022 6:11 AM GMT)

ஜெயங்கொண்டநாதர் கோவிலில் உள்ள வியாசர் லிங்கத்துக்கும், ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கும் திரட்டுப்பால் ஆராதனை செய்து அதை யானையின் மீது ஏற்றி ராஜகோபாலசுவாமிக்கு ஊர்வலமாக எடுத்து வந்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது.
மன்னார்குடியில் திரட்டுப்பால் ஆராதனை விழா நடந்தது. மன்னார்குடி பாமணிஆற்றின் வடகரையில் உள்ள ஜெயங்கொண்டநாதர் கோவிலில் உள்ள வியாசர் லிங்கத்துக்கும், ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கும் திரட்டுப்பால் ஆராதனை செய்து அதை யானையின் மீது ஏற்றி ராஜகோபாலசுவாமிக்கு ஊர்வலமாக எடுத்து வந்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது.
இதை நினைவு கூறும் வகையில் மன்னார்குடியில் கடந்த 17 ஆண்டுகளாக செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி அறக்கட்டளை சார்பில் திரட்டுப்பால் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் 18-வது ஆண்டாக வைகாசி மாத ரோகிணி நட்சத்திரத்தை யொட்டி நடத்தப்பட்ட இவ்விழாவில், மன்னார்குடி ஜெயங்கொண்ட நாதர் கோவிலில் ஆராதனை செய்யப்பட்ட திரட்டுப்பால் ராஜகோபால சுவாமி கோவில் யானை செங்கமலத்தின் மீது ஏற்றி, ராஜகோபால சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதை நினைவு கூறும் வகையில் மன்னார்குடியில் கடந்த 17 ஆண்டுகளாக செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி அறக்கட்டளை சார்பில் திரட்டுப்பால் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் 18-வது ஆண்டாக வைகாசி மாத ரோகிணி நட்சத்திரத்தை யொட்டி நடத்தப்பட்ட இவ்விழாவில், மன்னார்குடி ஜெயங்கொண்ட நாதர் கோவிலில் ஆராதனை செய்யப்பட்ட திரட்டுப்பால் ராஜகோபால சுவாமி கோவில் யானை செங்கமலத்தின் மீது ஏற்றி, ராஜகோபால சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
