என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் தேர்த்திருவிழா விடையாற்றியுடன் நிறைவு
Byமாலை மலர்18 May 2022 6:45 AM GMT (Updated: 18 May 2022 6:45 AM GMT)
திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் தேர்த்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு உற்சவர்களான சுவாமி- அம்பாள், நடராஜர், விநாயகர் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் தேர்த்திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்கடந்த13-ந்தேதிநடைபெற்றது.
தேர் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு உற்சவர்களான சுவாமி- அம்பாள், நடராஜர், விநாயகர் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இத்துடன்தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.
தேர் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு உற்சவர்களான சுவாமி- அம்பாள், நடராஜர், விநாயகர் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இத்துடன்தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X