என் மலர்tooltip icon

    வழிபாடு

    வள்ளலார்
    X
    வள்ளலார்

    வள்ளலார் கூறும் தவிர்க்க வேண்டிய பாவங்கள்

    எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார்.
    * நல்லோர் மனதை நடுங்கச் செய்வது பாவம்

    * தானம் கொடுப்பதை தடுப்பது பாவம்

    * மனம் ஒத்த நட்பிற்கு வஞ்சகம் விளைவிப்பது பாவம்

    * பசித்தோர் முகத்தைப் பார்த்திருப்பது பாவம்

    * கோள் சொல்லி குடும்பத்தைக் கலைப்பது பாவம்

    * குருவை வணங்காமல் கூசி நிற்பது பாவம்

    * தவம் செய்வோரைத் தாழ்ந்து பேசுவது பாவம்

    * தாய்-தந்தை மொழியைத் தட்டி நடப்பது பாவம்
    Next Story
    ×