என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
கல்வடங்கம் கரிய காளியம்மன் கோவிலில் தீமிதி விழா
Byமாலை மலர்22 April 2022 4:51 AM GMT (Updated: 22 April 2022 4:51 AM GMT)
கல்வடங்கம் காவிரியாற்றில் புனித நீராடி கரியகாளியம்மன் கோவில் முன்பு உள்ள குண்டத்தில் திரளான பக்தர்கள் கைக்குழந்தைகளுடன் தீ மிதித்தனர்.
தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் உள்ள சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன், கரிய காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தீ மிதி விழா நடந்தது. இதையொட்டி கல்வடங்கம் காவிரியாற்றில் பக்தர்கள் புனித நீராடி கரியகாளியம்மன் கோவில் முன்பு உள்ள குண்டத்தில் திரளான பக்தர்கள் கைக்குழந்தைகளுடன் தீ மிதித்தனர். மேலும் சில தம்பதியினர் தீமிதி விழாவில் தீக்குண்டத்தின் நடுவில் நின்று குழந்தைக்கு பால் ஊற்றி தீ மிதித்து சென்றனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியவாறு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையடுத்து சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் சன்னதி முன்பு பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு தட்டம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கோழி, கிடா பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடைபெற்றது.
இதில் கல்வடங்கம், கொட்டாயூர், நல்லங்கியூர், பூமணியூர், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தீ மிதி விழா நடந்தது. இதையொட்டி கல்வடங்கம் காவிரியாற்றில் பக்தர்கள் புனித நீராடி கரியகாளியம்மன் கோவில் முன்பு உள்ள குண்டத்தில் திரளான பக்தர்கள் கைக்குழந்தைகளுடன் தீ மிதித்தனர். மேலும் சில தம்பதியினர் தீமிதி விழாவில் தீக்குண்டத்தின் நடுவில் நின்று குழந்தைக்கு பால் ஊற்றி தீ மிதித்து சென்றனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியவாறு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையடுத்து சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் சன்னதி முன்பு பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு தட்டம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கோழி, கிடா பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடைபெற்றது.
இதில் கல்வடங்கம், கொட்டாயூர், நல்லங்கியூர், பூமணியூர், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X