என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
வனவாசத்தை மேற்கொண்ட ராமபிரான் தங்கியிருந்த இடம்
Byமாலை மலர்17 April 2022 1:30 AM GMT (Updated: 16 April 2022 3:36 AM GMT)
ராமாயண இதிகாசத்தின்படி, வனவாசத்தை மேற்கொண்ட ராமபிரான், சில காலம் இந்த இடத்தில் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. அதன் நினைவாகவே இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, ராம்டெக் என்ற சிறிய நகரம். இங்குள்ள கர்பூர் பாவ்லி என்ற இடத்தில் ராமர் திருக்கோவில் ஒன்று அமைந்துள்ளது.
மிகவும் பழமையும், தொன்மையும் வாய்ந்த இந்த ஆலயத்தைச் சுற்றிலும் நீர் சூழ்ந்திருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. ராமாயண இதிகாசத்தின்படி, வனவாசத்தை மேற்கொண்ட ராமபிரான், சில காலம் இந்த இடத்தில் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.
அதன் நினைவாகவே இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. ‘கபூர் பாவ்லி’ என்பதற்கு, ‘கற்பூரம் போல மணக்கும் தண்ணீர்’ என்று பொருளாம்.
மிகவும் பழமையும், தொன்மையும் வாய்ந்த இந்த ஆலயத்தைச் சுற்றிலும் நீர் சூழ்ந்திருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. ராமாயண இதிகாசத்தின்படி, வனவாசத்தை மேற்கொண்ட ராமபிரான், சில காலம் இந்த இடத்தில் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.
அதன் நினைவாகவே இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. ‘கபூர் பாவ்லி’ என்பதற்கு, ‘கற்பூரம் போல மணக்கும் தண்ணீர்’ என்று பொருளாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X