என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 8-ந்தேதி திருவிளக்கு பூஜை
Byமாலை மலர்6 April 2022 8:15 AM GMT (Updated: 6 April 2022 8:15 AM GMT)
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திருவிளக்கு பூஜையில் பங்கேற்கும் பெண்கள் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்கள் மீண்டு நிம்மதியுடன் வாழவும், உலக மக்கள் நலமோடு வாழவும் வேண்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் பெண்கள் ஆஞ்சநேயர் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த திருவிளக்கு பூஜையில் பங்கேற்க வரும்போது, குத்துவிளக்கு, மணி, கற்பூரத் தட்டு கொண்டுவர வேண்டும்.
பூஜைக்குத் தேவையான பொருள்கள் மற்றும் 36 பக்க திருவிளக்கு பூஜைப் புத்தகம் இலவசமாக வழங்கப்படும் என்று ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் பெண்கள் ஆஞ்சநேயர் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த திருவிளக்கு பூஜையில் பங்கேற்க வரும்போது, குத்துவிளக்கு, மணி, கற்பூரத் தட்டு கொண்டுவர வேண்டும்.
பூஜைக்குத் தேவையான பொருள்கள் மற்றும் 36 பக்க திருவிளக்கு பூஜைப் புத்தகம் இலவசமாக வழங்கப்படும் என்று ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X