என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பதி கோவிந்தராஜசுவாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நாளை நடக்கிறது
Byமாலை மலர்30 March 2022 6:51 AM GMT (Updated: 30 March 2022 6:51 AM GMT)
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசுவாமி கோவிலில் வருகிற 2-ந் தேதி உகாதி பண்டிகையை முன்னிட்டு, நாளை (வியாழக்கிழமை) ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசுவாமி கோவிலில் வருகிற 2-ந் தேதி உகாதி பண்டிகையை முன்னிட்டு, நாளை (வியாழக்கிழமை) ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு காலையில் சுவாமி சுப்ரபாதத்தில் எழுந்தருளியபின் தோமாலசேவை, கொலுவு நடக்கிறது. காலை 7 மணி முதல் 9 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும்.
அப்போது கோவில் வளாகம், சுவர், கூரை, பாத்திரங்கள் போன்றவற்றை நீரால் சுத்தப்படுத்தி, நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம் போன்ற சுகந்த திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது. பின்னர் காலை 9.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
2-ந் தேதி உகாதி தினத்தையொட்டி ஆஸ்தானம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக காலையில் சுவாமி சுப்ரபாதம் எழுந்தருளி தோமாலை, கொலுவு, அர்ச்சனை நடக்கிறது. மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை பஞ்சாங்க ஷ்ரவணம் மற்றும் உகாதி ஆஸ்தானம் நடைபெறும்.
அப்போது கோவில் வளாகம், சுவர், கூரை, பாத்திரங்கள் போன்றவற்றை நீரால் சுத்தப்படுத்தி, நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம் போன்ற சுகந்த திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது. பின்னர் காலை 9.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
2-ந் தேதி உகாதி தினத்தையொட்டி ஆஸ்தானம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக காலையில் சுவாமி சுப்ரபாதம் எழுந்தருளி தோமாலை, கொலுவு, அர்ச்சனை நடக்கிறது. மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை பஞ்சாங்க ஷ்ரவணம் மற்றும் உகாதி ஆஸ்தானம் நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X