search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிந்தராஜ சுவாமி
    X
    திருப்பதி கோவிந்தராஜ சுவாமி

    திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உகாதி ஆஸ்தானம் 2-ந்தேதி நடக்கிறது

    திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உகாதி பண்டிகையையொட்டி சுவாமி சுப்ரபாதத்தில் எழுந்தருளி தோமாலை, கொலுவு, அர்ச்சனை நடக்கிறது.
    திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உகாதி பண்டிகையையொட்டி வருகிற 2-ந் தேதி ஆஸ்தானம் நடைபெறுகிறது.

    இதன் ஒரு பகுதியாக காலையில் சுவாமி சுப்ரபாதத்தில் எழுந்தருளி தோமாலை, கொலுவு, அர்ச்சனை நடக்கிறது.

    மாலையில் பஞ்சாங்க சிரவணம், உகாதி ஆஸ்தானம் நடைபெறும். விழாவை முன்னிட்டு வருகிற 31-ந் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
    Next Story
    ×