என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உகாதி ஆஸ்தானம் 2-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்30 March 2022 6:00 AM GMT (Updated: 30 March 2022 6:00 AM GMT)
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உகாதி பண்டிகையையொட்டி சுவாமி சுப்ரபாதத்தில் எழுந்தருளி தோமாலை, கொலுவு, அர்ச்சனை நடக்கிறது.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உகாதி பண்டிகையையொட்டி வருகிற 2-ந் தேதி ஆஸ்தானம் நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக காலையில் சுவாமி சுப்ரபாதத்தில் எழுந்தருளி தோமாலை, கொலுவு, அர்ச்சனை நடக்கிறது.
மாலையில் பஞ்சாங்க சிரவணம், உகாதி ஆஸ்தானம் நடைபெறும். விழாவை முன்னிட்டு வருகிற 31-ந் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக காலையில் சுவாமி சுப்ரபாதத்தில் எழுந்தருளி தோமாலை, கொலுவு, அர்ச்சனை நடக்கிறது.
மாலையில் பஞ்சாங்க சிரவணம், உகாதி ஆஸ்தானம் நடைபெறும். விழாவை முன்னிட்டு வருகிற 31-ந் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X