என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் ஆராட்டு நிகழ்ச்சி
Byமாலை மலர்29 March 2022 4:05 AM GMT (Updated: 29 March 2022 4:05 AM GMT)
தக்கலை அருகே உள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் சாமிக்கு கோவில் தெப்பக்குளத்தில் ஆராட்டும், தீபாராதனையும் நடந்தது.
தக்கலை அருகே உள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண விழா நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை சாமிக்கு கோவில் தெப்பக்குளத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
சாமிக்கு களபம், குங்குமம், பன்னீர், தேன், நெய், பஞ்சாமிர்தங்களை கொண்டு அபிஷேகம் செய்தபின் குளத்தில் ஆராட்டும், தீபாராதனையும் நடந்தது.
இதில் கோவில் மேலாளர் சுதர்சன குமார், திருவிழாக்குழு புரவலர் பிரசாத், தலைவர் சுனில்குமார், செயலாளர் சுரேஷ், பொருளாளர் செந்தில்குமார், முன்னாள் விழாக்குழு தலைவர் குமரி ப.ரமேஷ் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X