என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
ஸ்ரீகாளஹஸ்தி குபேரகணபதி கோவிலில் மண்டல சாந்தி அபிஷேகம்
ஸ்ரீகாளஹஸ்தி குபேரகணபதி கோவிலில் மண்டல சாந்தி அபிஷேகம்
By
மாலை மலர்17 March 2022 5:34 AM GMT (Updated: 17 March 2022 5:34 AM GMT)

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான குபேர கணபதி கோவிலில் 21.1.2022-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து மண்டல சாந்தி அபிஷேகம் நடந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான குபேர கணபதி கோவிலில் 21.1.2022-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. நேற்று காலை 10 மணியளவில் மண்டல சாந்தி அபிஷேகம் நடந்தது.
அதில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், சிவன் கோவில் அதிகாரிகள், வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், சிவன் கோவில் அதிகாரிகள், வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
