என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தெப்பத் திருவிழா: 2 ஆண்டுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி
Byமாலை மலர்3 March 2022 8:59 AM GMT (Updated: 3 March 2022 8:59 AM GMT)
திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளக்கரையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீற்றிருந்த வீரராகவருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீப ஆராதனை நடைபெற்றன.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாகவும் விளங்கி வருகிறது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாத தெப்ப உற்சவம் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டுக்கான மாசி மாத தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
விழாவை முன்னிட்டு கோவிலில் இருந்து வைத்திய வீரராகவர் ஸ்ரீதேவி, பூ தேவி சமேதராக புறப்பட்டார்.
அதைத்தொடர்ந்து குளக்கரையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீற்றிருந்த வீரராகவருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீப ஆராதனை நடைபெற்றன.
பின்னர் மின் அலங்காரம் செய்யப்பட்ட தெப்பக்குளத்தில் 3 முறை உலா வந்தார். கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாத தெப்ப உற்சவம் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டுக்கான மாசி மாத தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
விழாவை முன்னிட்டு கோவிலில் இருந்து வைத்திய வீரராகவர் ஸ்ரீதேவி, பூ தேவி சமேதராக புறப்பட்டார்.
அதைத்தொடர்ந்து குளக்கரையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீற்றிருந்த வீரராகவருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீப ஆராதனை நடைபெற்றன.
பின்னர் மின் அலங்காரம் செய்யப்பட்ட தெப்பக்குளத்தில் 3 முறை உலா வந்தார். கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X