என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் அனுமன், யானை வாகன சேவை
Byமாலை மலர்26 Feb 2022 4:26 AM GMT (Updated: 26 Feb 2022 4:26 AM GMT)
சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் யானை வாகனச் சேவையில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமன் வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், ‘கோதண்டராமர் அலங்காரத்தில்’ அனுமன் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து மாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணி வரை கல்யாண மண்டபத்தில் வசந்தோற்சவம் நடந்தது. பின்னர் இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை யானை வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து மாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணி வரை கல்யாண மண்டபத்தில் வசந்தோற்சவம் நடந்தது. பின்னர் இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை யானை வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X