என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
![திருநள்ளாறு நளநாராயணப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது திருநள்ளாறு நளநாராயணப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது](https://img.maalaimalar.com/Articles/2022/Feb/202202250928516380_Tamil_News_Brahmotsavam-Thirunallar-Temple_SECVPF.gif)
X
திருநள்ளாறு நளநாராயணப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது
திருநள்ளாறு நளநாராயணப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது
By
மாலை மலர்25 Feb 2022 3:58 AM GMT (Updated: 25 Feb 2022 3:58 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருநள்ளாறில் உலகபுகழ்பெற்ற சனீஸ்வரபகவான் தர்பாரண்யேஸ்வரர் கோவிலை சேர்ந்த நளநாராயணப்பெருமாள் கோவில் 5 நாள் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருநள்ளாறில் உலகபுகழ்பெற்ற சனீஸ்வரபகவான் தர்பாரண்யேஸ்வரர் கோவிலை சேர்ந்த நளநாராயணப்பெருமாள் கோவில் 5 நாள் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத நளநாராயணப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிகம்பம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் சிறப்பு ஹோமம் நடத்தி, வேதமந்திரங்கள் கூறி கொடிக்கம்பத்தில் கருடக்கொடியை ஏற்றி வைத்தனர்.
பின்னர் சாமிக்கும், கொடி கம்பத்திற்கும் சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சனீஸ்வரர் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத நளநாராயணப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிகம்பம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் சிறப்பு ஹோமம் நடத்தி, வேதமந்திரங்கள் கூறி கொடிக்கம்பத்தில் கருடக்கொடியை ஏற்றி வைத்தனர்.
பின்னர் சாமிக்கும், கொடி கம்பத்திற்கும் சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சனீஸ்வரர் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)