என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சீனிவாசமங்காபுரம் கோவிலுக்கு 2 குடைகள் காணிக்கை
Byமாலை மலர்25 Feb 2022 3:16 AM GMT (Updated: 25 Feb 2022 3:16 AM GMT)
தமிழகத்தில் சென்னை புறநகர் பகுதியான திருநின்றவூரைச் சேர்ந்த ஸ்ரீமத் ராமானுஜ கைங்கர்ய அறக்கட்டளை பிரதிநிதிகள் கோவிலுக்கு 2 குடைகளை காணிக்கையாக வழங்கினர்.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கோவிலில் நேற்று பிரம்மோற்சவ விழா கருடசேவை நடந்தது. அதையொட்டி தமிழகத்தில் சென்னை புறநகர் பகுதியான திருநின்றவூரைச் சேர்ந்த ஸ்ரீமத் ராமானுஜ கைங்கர்ய அறக்கட்டளை பிரதிநிதிகள் கோவிலுக்கு 2 குடைகளை காணிக்கையாக வழங்கினர்.
அந்தக் குடைகளை கோவிலில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பெற்றுக் கொண்டார். அந்தக் குடைகள் கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு பயன்படுத்தப்பட்டது.
அந்தக் குடைகளை கோவிலில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பெற்றுக் கொண்டார். அந்தக் குடைகள் கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு பயன்படுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X