என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
தெப்ப திருவிழா நிறைவு திருப்பரங்குன்றம் கோவிலில் சூரசம்ஹார லீலை
Byமாலை மலர்11 Feb 2022 8:35 AM GMT (Updated: 11 Feb 2022 8:35 AM GMT)
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத் திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 1-ந்தேதி தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவையொட்டி கடந்த 9 நாட்களாக தினமும் காலையிலும் இரவிலுமாக உற்சவர் சன்னதியில் இருந்து திருவாச்சி மண்டபத்திற்கு தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி பல்வேறு விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
கொரோனா வைரஸ் பரவலால் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தெப்ப உற்சவம் தவிர்க்கப்பட்டது. இதே சமயம் திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலால் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தெப்ப உற்சவம் தவிர்க்கப்பட்டது. இதே சமயம் திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X