என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
சபரிமலை ஐயப்பன் கோவில் 18 படிகளின் விளக்கம்
சபரிமலை ஐயப்பன் கோவில் 18 படிகளின் விளக்கம்
By
மாலை மலர்28 Jan 2022 7:54 AM GMT (Updated: 28 Jan 2022 7:54 AM GMT)

ஐயப்பனின் கையில் வில், வாள் உள்ளிட்ட 18 வகையான ஆயுதங்கள் இருந்ததாகவும், அவற்றைக் கொண்டு அவர் போரிட்டதால் அவையே 18 படிக்கட்டுகளாக நிர்மானிக்கப்பட்டன என்றும் சொல்கிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவில் 18 படிகளிலும், 18 திருநாமங்களுடன் ஐயப்பன் எழுந்தருளியுள்ளார். குளத்தூர் பாலன், ஆரியங்காவு ஆனந்த ரூபன், எருமேலி ஏழைப் பங்காளன், ஐந்து மலையவன், ஐங்கார சகோதரன், கலியுக வரதன், கருணாகரத்தேவன், சத்திரிய பரிபாலகர், சற்குணசீலன், சபரிமலைவாசன், வீரமணிகண்டன், விண்ணவர் தேவன், விஷ்ணு மோகினி பாலன், சாந்த சொரூபன், சற்குணநாதன், நற்குண ஜாலந்தன், உள்ளத்தமர்வான், ஐயப்பன் ஆகியவை ஆகும்.
ஐயப்பனின் கையில் வில், வாள் உள்ளிட்ட 18 வகையான ஆயுதங்கள் இருந்ததாகவும், அவற்றைக் கொண்டு அவர் போரிட்டதால் அவையே 18 படிக்கட்டுகளாக நிர்மானிக்கப்பட்டன என்றும் சொல்கிறார்கள். அத்துடன், இந்த படிக்கட்டுகளில் 18 தேவதைகள் அமர்ந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
ஐயப்பனின் கையில் வில், வாள் உள்ளிட்ட 18 வகையான ஆயுதங்கள் இருந்ததாகவும், அவற்றைக் கொண்டு அவர் போரிட்டதால் அவையே 18 படிக்கட்டுகளாக நிர்மானிக்கப்பட்டன என்றும் சொல்கிறார்கள். அத்துடன், இந்த படிக்கட்டுகளில் 18 தேவதைகள் அமர்ந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
