என் மலர்
வழிபாடு

சபரிமலை ஐயப்பன் கோவில் 18 படிகளின் விளக்கம்
சபரிமலை ஐயப்பன் கோவில் 18 படிகளின் விளக்கம்
ஐயப்பனின் கையில் வில், வாள் உள்ளிட்ட 18 வகையான ஆயுதங்கள் இருந்ததாகவும், அவற்றைக் கொண்டு அவர் போரிட்டதால் அவையே 18 படிக்கட்டுகளாக நிர்மானிக்கப்பட்டன என்றும் சொல்கிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவில் 18 படிகளிலும், 18 திருநாமங்களுடன் ஐயப்பன் எழுந்தருளியுள்ளார். குளத்தூர் பாலன், ஆரியங்காவு ஆனந்த ரூபன், எருமேலி ஏழைப் பங்காளன், ஐந்து மலையவன், ஐங்கார சகோதரன், கலியுக வரதன், கருணாகரத்தேவன், சத்திரிய பரிபாலகர், சற்குணசீலன், சபரிமலைவாசன், வீரமணிகண்டன், விண்ணவர் தேவன், விஷ்ணு மோகினி பாலன், சாந்த சொரூபன், சற்குணநாதன், நற்குண ஜாலந்தன், உள்ளத்தமர்வான், ஐயப்பன் ஆகியவை ஆகும்.
ஐயப்பனின் கையில் வில், வாள் உள்ளிட்ட 18 வகையான ஆயுதங்கள் இருந்ததாகவும், அவற்றைக் கொண்டு அவர் போரிட்டதால் அவையே 18 படிக்கட்டுகளாக நிர்மானிக்கப்பட்டன என்றும் சொல்கிறார்கள். அத்துடன், இந்த படிக்கட்டுகளில் 18 தேவதைகள் அமர்ந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
ஐயப்பனின் கையில் வில், வாள் உள்ளிட்ட 18 வகையான ஆயுதங்கள் இருந்ததாகவும், அவற்றைக் கொண்டு அவர் போரிட்டதால் அவையே 18 படிக்கட்டுகளாக நிர்மானிக்கப்பட்டன என்றும் சொல்கிறார்கள். அத்துடன், இந்த படிக்கட்டுகளில் 18 தேவதைகள் அமர்ந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
Next Story






