என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி
Byமாலை மலர்24 Jan 2022 5:56 AM GMT (Updated: 24 Jan 2022 5:56 AM GMT)
தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதைமுன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் அமைந்துள்ள வேதநாராயண பெருமாள் என்று அழைக்கப்படும் அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராபத்து உற்வசத்தின் முக்கிய நிகழ்ச்சியான கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதைமுன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து கோவிலுக்குள்ளேயே சாமி புறப்பாடு நடந்தது.
பின்னர் கொடி மரத்தடியில் கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ராபத்து உற்வசத்தின் முக்கிய நிகழ்ச்சியான கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதைமுன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து கோவிலுக்குள்ளேயே சாமி புறப்பாடு நடந்தது.
பின்னர் கொடி மரத்தடியில் கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X