என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பவானி கூடுதுறையில் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் திதி கொடுக்க அனுமதி
Byமாலை மலர்20 Jan 2022 9:23 AM GMT (Updated: 20 Jan 2022 9:23 AM GMT)
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பக்தர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டு்ம். சமூக இடைவெளிவிட்டு பரிகாரம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பரிகாரம், தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் வருவார்கள். இவர்களும் வாரத்தில் கோவில்கள் மூடப்படும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பரிகாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு்ள்ளது.
மற்ற 4 நாட்கள் மட்டுமே பரிகாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது பக்தர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டு்ம். சமூக இடைவெளிவிட்டு பரிகாரம் செய்ய வேண்டும்.
குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நேற்று பவானி கூடுதுறைக்கு பரிகாரம் செய்ய குறைவானவர்களே வந்திருந்தனர். இதனால் பவானி கூடுதுறை பரிகார மண்டபம் வெறிச்சோடி கிடந்தது.
மற்ற 4 நாட்கள் மட்டுமே பரிகாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது பக்தர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டு்ம். சமூக இடைவெளிவிட்டு பரிகாரம் செய்ய வேண்டும்.
குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நேற்று பவானி கூடுதுறைக்கு பரிகாரம் செய்ய குறைவானவர்களே வந்திருந்தனர். இதனால் பவானி கூடுதுறை பரிகார மண்டபம் வெறிச்சோடி கிடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X