என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் ஆற்றுப்படி திருவிழா
Byமாலை மலர்17 Jan 2022 8:01 AM GMT (Updated: 17 Jan 2022 8:01 AM GMT)
கோவிலில் உற்சவரை அலங்கரித்து ஆற்றுக்குக் கொண்டு சென்று ஆற்றுப்படி திருவிழாவை நடத்தினர். பின்னர் ஆற்றில் இருந்து உற்சவரை கோவிலுக்கு கொண்டு வந்து விழாவை நிறைவு செய்தனர்.
ஆரணி புதுகாமூர் பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் கமண்டலநதி ஆற்றுப் பகுதியில் ஆண்டு தோறும் ஆற்றுப்படி திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா விதிகளை பின்பற்றி ஆற்றுப்படி திருவிழா நடந்தது. அதில் சிவனடியார்கள், சிவாச்சாரியர்கள் மட்டுமே பங்கேற்றனர். கோவிலில் உற்சவரை அலங்கரித்து ஆற்றுக்குக் கொண்டு சென்று ஆற்றுப்படி திருவிழாவை நடத்தினர். பின்னர் ஆற்றில் இருந்து உற்சவரை கோவிலுக்கு கொண்டு வந்து விழாவை நிறைவு செய்தனர். அதில் பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் ஏகாந்தமாக நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு கொரோனா விதிகளை பின்பற்றி ஆற்றுப்படி திருவிழா நடந்தது. அதில் சிவனடியார்கள், சிவாச்சாரியர்கள் மட்டுமே பங்கேற்றனர். கோவிலில் உற்சவரை அலங்கரித்து ஆற்றுக்குக் கொண்டு சென்று ஆற்றுப்படி திருவிழாவை நடத்தினர். பின்னர் ஆற்றில் இருந்து உற்சவரை கோவிலுக்கு கொண்டு வந்து விழாவை நிறைவு செய்தனர். அதில் பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் ஏகாந்தமாக நடத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X